புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல்
Page 1 of 1 •
- sweetusvaizபுதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011
மதுரை: மதுரையில் பெண்ணின் கழுத்தை நெரித்து, கொலை செய்து, தகரப்பெட்டியில் உடலை வைத்து வீசிய வழக்கில், "சிம்' கார்டு "ரீசார்ஜ்' செய்தவர்களிடம், போலீசார் விசாரணை நடத்துகின்றனர். எதற்காக கொலை நடந்தது என்று தெரியாததால், மர்மம் நீடிக்கிறது.
நேற்று முன் தினம் மாலை, மதுரை விராட்டிப்பத்து அருகே கால்வாயில், கேட்பாரற்று கிடந்த தகரப்பெட்டியில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மனைவி லதா(23) எனத் தெரிய வந்தது. அங்குள்ள மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வந்தார். தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் அங்கு வேலை செய்தார். மதுரை கே.கே.நகரில், பி.பி.ஓ., சென்டரில் பணிபுரியும் குணசேகரன், காலை 6 மணிக்கு சென்றுவிட்டு, மாலை 3.30 மணிக்குதான் வீடு திரும்புவார்.
லதா மாயம்: ஏப்.,20 மதியம் 1.30 மணிக்கு மெடிக்கல் ஷாப்பில் இருந்து வீட்டிற்கு புறப்பட்ட லதா, காணாமல் போனார். அன்று திண்டுக்கலில் அவரது உறவினர் ஒருவர் இறந்ததால், பெற்றோருடன் அங்கு சென்றிருக்கலாம் என குணசேகரன் குடும்பத்தினர் தேடினர். அவர் கிடைக்காத நிலையில், அப்பகுதி ஜோசியரிடம் குறி கேட்டனர். மூன்று கால் வாகனத்தில்(ஆட்டோ), 10 கால் உடையவர்கள்(5 பேர்) அழைத்துச் சென்றிருப்பதாக அவர் கூற, இதை அப்பகுதி மக்களும் உண்மை என்று கூற, தனது மனைவி மாயமானது குறித்து, ஏப்.,22ல் எஸ்.எஸ்., காலனி போலீசில் குணசேகரன் புகார் செய்தார். "இன்னும் இரு நாட்களுக்கு தேடி பாருங்கள்' என வழக்கு பதிவு செய்யாமல், மனு ரசீது மட்டும் கொடுத்து அனுப்பினர். இந்நிலையில்தான், நேற்று முன் தினம் விராட்டிப்பத்து போலீஸ் செக்போஸ்ட் அருகே, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
போலீசார் கூறியதாவது: அவர் காணாமல் போன அன்றே கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும். நான்கரை அடி உயரமுள்ள லதாவின் கை, கால்களை கட்டி, தகரப்பெட்டியில் வைத்து வீசியுள்ளனர். உடல் அழுகி வீங்கி, பெட்டி திறந்ததால் துர்நாற்றம் வீசியது. முகம் முழுவதும் புழுக்கள் ஆக்கிரமித்திருந்ததால், கைகடிகாரம், சுரிதாரை கொண்டு அடையாளம் காணப்பட்டது. மெயின் ரோட்டில் மெடிக்கல் ஷாப் உள்ளது. லதா உள்ளூர்காரர் என்பதால், விராட்டிப்பத்து மக்களை மீறி, பட்டப்பகலில் யாரும் அவரை கடத்திச் சென்றிருக்க வாய்ப்பில்லை. ஆட்டோவில் கடத்திச் சென்றதை யாரும் பார்க்கவில்லை. குணசேகரன், தாய்மாமன் மகளான லதாவை, 2009ல் திருமணம் செய்து கொண்டார். குறைமாதத்தில் குழந்தை பிறந்து இறந்தது. முதற்கட்ட விசாரணையில், கணவன், மனைவிக்கு இடையே தகராறு இல்லை என தெரியவந்துள்ளது. சொத்துப்பிரச்னையும் இல்லை என்பதால், கள்ளத்தொடர்பு காரணமாக இருக்கலாமா என விசாரிக்கிறோம். ஆனால், லதா நடத்தை குறித்து யாரும் தவறாக கூறவில்லை.
"ரீசார்ஜ்' செய்தவர்களிடம் விசாரணை: மெடிக்கல் ஷாப்பின் ஒருபகுதியில், அனைத்து "சிம்' கார்டுகளுக்கும் "ரீசார்ஜ்' செய்து கொடுக்கும் பணியையும் லதாதான் கவனித்து வந்தார். "ரீசார்ஜ்' செய்வதற்காக வந்தவர்களில் யாருக்காவது கொலையில் தொடர்பு உண்டா என, 8 பேரிடம் விசாரணை நடக்கிறது. லதாவின் மொபைல் போன் கிடைக்காத நிலையில், போன் நம்பரை கொண்டு யார் யாரிடம் பேசினார் என விசாரிக்கிறோம். தவிர, மெடிக்கல் ஷாப்பிற்கு மருந்து சப்ளை செய்ய வந்தவர்களில் யாருக்காவது இதில் தொடர்பு உண்டா எனவும் விசாரிக்கிறோம்.
கழுத்து நெரித்துக் கொலை: கழுத்து நெரித்தும், தலையில் அடித்தும் லதா கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளி வேறு பகுதியைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், லதா உடலை விராட்டிப்பத்துக்கு கொண்டு வந்து வீசியிருக்க வாய்ப்பில்லை. லதாவிற்கு அறிமுகமான உள்ளூர்காரர், தனது வீட்டிற்கோ அல்லது நண்பர் வீட்டிற்கோ அவரை அழைத்துச் சென்று, நெருக்கமாக இருக்க முயற்சித்திருக்கலாம். இதற்கு லதா ஒப்புக் கொள்ளாததால், ஆத்திரமடைந்து அவரை அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்திருக்க வேண்டும். பின், வீட்டிலிருந்த தகரப் பெட்டியில் உடலை வைத்து, ஆட்டோ அல்லது டிரை சைக்கிளில் கொண்டு வந்து வீசியிருக்கலாம். தனி ஒருவராக இதை செய்திருக்க முடியாது. மூன்று பேர் வரை இதில் ஈடுபட்டிருக்க வேண்டும். இவ்வாறு போலீசார் கூறினர்.
அவசரமாக வழக்கு பதிவு: "மாயமானவர்' ஓரிரு நாட்களில் திரும்பி வரலாம் அல்லது எங்கு இருக்கிறார் என்ற விவரம் சில நாட்களில் தெரியவரும் என்பதால், போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்வதில்லை. லதா மாயமானது குறித்த புகாரிலும், போலீசார் இதையே பின்பற்றியுள்ளனர். அவர் உடல் நேற்று முன் தினம் மாலை கண்டெடுக்கப்பட்டவுடன், அவசரமாக, "லதா மாயமானார்' என, எஸ்.எஸ்., காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து, பின் கொலை வழக்காக மாற்றினர்.
கோழிக்கழிவால் பரபரப்பு: லதா உடல் கிடந்த இடத்தின் அருகில், புறநகர் போலீஸ் எல்லைக்குள் மூட்டை ஒன்று கிடந்தது. அதில் இருந்தும் துர்நாற்றம் வீசியதால், அதிர்ச்சியடைந்த நகர் போலீசார், புறநகர் போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் முன்னிலையில், மூட்டையை பிரித்து பார்த்தபோது, கோழிக்கழிவுகள் இருந்ததால், போலீசார் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
வீட்டு உபயோகப் பொருட்களில் பிணங்கள்: கொலை செய்தவர்களின் உடலை, தினமும் பயன்படுத்தும் பொருட்களில் மறைத்து வைப்பது மதுரையில் தொடர்கிறது. கடந்த 2009 ஜூலை 25ல், எஸ்.எஸ்., காலனி ஸ்டேஷனிற்குட்பட்ட பொன்மேனியில், மகன் கிருஷ்ணமூர்த்தியை கள்ளக்காதலன் பாஷாவுடன் சேர்ந்து, கொலை செய்த தாய் மேரி, உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, ப்ரிஜில் வைத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாகமாக வீசினார். இதே போல், சில ஆண்டுகளுக்கு முன், ஜெய்ஹிந்த்புரத்தில் சிறுமி ஒருவரை செல்வம் என்பவர் கொலை செய்து, "டிவி' அட்டை பெட்டியில் உடலை பதுக்கி வைத்தார். இந்நிலையில், தகரப்பெட்டியில் பெண் உடலை பதுக்கி வைத்திருந்தது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
என்ன கொடுமை இது. வர வர கொலை என்பது சாதாரணமாக போய்விட்டது..
தண்டனையை கடுமையாக்கினால் தான் சரிப்பட்டு வருவார்கள்.
தண்டனையை கடுமையாக்கினால் தான் சரிப்பட்டு வருவார்கள்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சரவணன்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:என்ன கொடுமை இது. வர வர கொலை என்பது சாதாரணமாக போய்விட்டது..
தண்டனையை கடுமையாக்கினால் தான் சரிப்பட்டு வருவார்கள்.
இல்லை நண்பா கூட்டுக்குற தண்டை சீக்கிரம் குடுத்தாதான் பயம் வரும் . அத விட்டு வருஷ கணக்கி இறுத்தால் கொலை பண்ணுறவன் ஜாலியா இருக்கான் . அப்படி தண்டை கடைக்கும் பொது போயில் வந்துட்டாராங்க
நீங்க இந்தியாவை பற்றி பேசிக்கொண்டிருக்குறீர்கள் என்பதை மறக்காதீங்க. உடனே தீர்ப்பா? வாழங்கிட்டாலும்.தாமு wrote:பிச்ச wrote:என்ன கொடுமை இது. வர வர கொலை என்பது சாதாரணமாக போய்விட்டது..
தண்டனையை கடுமையாக்கினால் தான் சரிப்பட்டு வருவார்கள்.
இல்லை நண்பா கூட்டுக்குற தண்டை சீக்கிரம் குடுத்தாதான் பயம் வரும் . அத விட்டு வருஷ கணக்கி இறுத்தால் கொலை பண்ணுறவன் ஜாலியா இருக்கான் . அப்படி தண்டை கடைக்கும் பொது போயில் வந்துட்டாராங்க
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- sweetusvaizபுதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011
எல்லோருக்கும் கூட்டுக்குற தண்டணை கல்ஃப் கூடுக்குற மாதிரி இருந்தா !!!!
தப்புகள் குறையும் ...........................
1. திருடன் -------- > விரல்கள் கட் .
2. கொலை --------> தலை கை கட்
3. பொய் -------- > நகம் கட் ( நகம் மூளுவதும் )
4. பாலியல் ------ > ஆணாக இருத்தல் ( ஆண் உருப்பூ )
பெண்ணாக இருத்தல் ( தலை மட்டும் )
தண்டனை இப்படி இருத்தல் தான் இந்தியாவில் தப்புகள் குறையும் .
தப்புகள் குறையும் ...........................
1. திருடன் -------- > விரல்கள் கட் .
2. கொலை --------> தலை கை கட்
3. பொய் -------- > நகம் கட் ( நகம் மூளுவதும் )
4. பாலியல் ------ > ஆணாக இருத்தல் ( ஆண் உருப்பூ )
பெண்ணாக இருத்தல் ( தலை மட்டும் )
தண்டனை இப்படி இருத்தல் தான் இந்தியாவில் தப்புகள் குறையும் .
sweetusvaiz wrote:எல்லோருக்கும் கூட்டுக்குற தண்டணை கல்ஃப் கூடுக்குற மாதிரி இருந்தா !!!!
தப்புகள் குறையும் ...........................
1. திருடன் -------- > விரல்கள் கட் .
2. கொலை --------> தலை கை கட்
3. பொய் -------- > நகம் கட் ( நகம் மூளுவதும் )
4. பாலியல் ------ > ஆணாக இருத்தல் ( ஆண் உருப்பூ )
பெண்ணாக இருத்தல் ( தலை மட்டும் )
தண்டனை இப்படி இருத்தல் தான் இந்தியாவில் தப்புகள் குறையும் .
இதே சிங்க்கப்பூரில்
உடனடி தூக்கு
சிறை தண்டனை
பெண்களை வம்புக்கு இழுத்தால் அல்லது அவர்களை சீண்டினால் 5 பிரம்படியும் , கசையடியும் ( இந்த ஜன்மத்தில் அவருக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லுறாங்க அது உண்மயா தெரியாது.)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|