புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
25 Posts - 38%
heezulia
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
4 Posts - 6%
prajai
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
2 Posts - 3%
Raji@123
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
1 Post - 2%
Barushree
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
1 Post - 2%
M. Priya
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
8 Posts - 2%
prajai
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 27, 2011 12:45 pm

நெல்லை அருகே 7 துண்டுகளாக வெட்டப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசப்பட்ட வாலிபர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கள்ளக்காதலால் இந்த கொலை நடந்துள்ளது.


நெலலை அருகே உள்ள தச்சநல்லூரை அடுத்த பால்கட்டளை கிராமத்தில் உள்ள கிணற்றில் 7 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட வாலிபரின் உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சற்குணம், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்கனி, ஞானப்பிரகாசி மற்றும் போலீசார் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று விசாரணை நடத்தினார்கள்.

இதில் கொலை செய்யப்பட்ட வாலிபர் பாளை குலவணிகர்புரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என தெரிய வந்தது. கள்ளக்காதல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய திடுக்கிடும் தகவல்களும் கிடைத்தன. கொலை செய்யப்பட்ட சுப்பிரமணியனின் சொந்த ஊர் தென்காசி. அவரது மனைவி பத்மா. அவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக சுப்பிரமணியன் பாளை குலவணிகர்புரத்தில் கிணறு வெட்டும் வேலை செய்து வந்தார். கட்டிட வேலைகளுக்கும் ஆள் சப்ளை செய்து வந்தார்.

குலவணிகர்புரத்தைச் சேர்ந்த ரவி என்பவர் தச்சநல்லூரில் லட்சுமி என்ற பெண்ணுக்கு ஒப்பந்த முறையில் வீடு கட்டினார். இதற்கு சுப்பிரமணியன் கூலி ஆட்களை அனுப்பி உள்ளார். அவரும் அவ்வப்போது சென்று கட்டிட வேலைக்கான உதவிகளை செய்து வந்துள்ளார். அப்போது லட்சுமிக்கும், சுப்பிரமணியனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. லட்சுமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கும் கோவையைச் சேர்ந்த பிரபல சாமியார் மற்றும் ஜோசியரான மூகாம்பிகைதாசன் என்பவருக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்து வந்தது. இந்த தொடர்பின் காரணமாகவே சாமியார் மூகாம்பிகை தாசன் உதவியுடன் லட்சுமி தச்சநல்லூரில் வீடு கட்டி வந்துள்ளார்.

ஆனால் தற்போது லட்சுமிக்கும், சுப்பிரமணியனுக்குகும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதால் லட்சுமியின் குடும்பத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இந்த கள்ளக்காதல் சாமியார் மூகாம்பிகைதாசனுக்கும் தெரிய வந்தது. அவரும் லட்சுமிக்கு எச்சரிக்கை விடுத்தார். கள்ளத் தொடர்பு நீடித்தால் வீடு கட்ட பணம் தரமாட்டேன் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் லட்சுமியின் உறவினர்கள் சுப்பிரமணியனை கண்டித்துள்ளனர். ஆனால் சுப்பிரமணியன் லட்சுமியின் உறவினர்களுக்கு தெரியாமல் லட்சுமியை சந்தித்து வந்தார்.

இந்த நிலையில் தான் சுப்பிரமணியனை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி உடலை சாக்கு மூட்டையில் வைத்து கட்டி கிணற்றில் போட்டுள்ளனர். இது சாமியார் மூகாம்பிகை தாசனின் துண்டுதலினாலோ அல்லது லட்சுமியின் உறவினர்களாலோ நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக சுப்பிரமணியனின் கள்ளக்காதலி லட்சுமியையும், அவரது உறவினர்கள் 4 பேரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவையில் உள்ள பிரபல சாமியார் மூகாம்பிகைதாசனிடமும் விசாரணை நடத்தவும் அவரை அழைத்துள்ளனர்
தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக