புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நெல்லை அருகே 7 துண்டுகளாக வெட்டப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசப்பட்ட வாலிபர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கள்ளக்காதலால் இந்த கொலை நடந்துள்ளது.
நெலலை அருகே உள்ள தச்சநல்லூரை அடுத்த பால்கட்டளை கிராமத்தில் உள்ள கிணற்றில் 7 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட வாலிபரின் உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சற்குணம், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்கனி, ஞானப்பிரகாசி மற்றும் போலீசார் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று விசாரணை நடத்தினார்கள்.
இதில் கொலை செய்யப்பட்ட வாலிபர் பாளை குலவணிகர்புரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என தெரிய வந்தது. கள்ளக்காதல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய திடுக்கிடும் தகவல்களும் கிடைத்தன. கொலை செய்யப்பட்ட சுப்பிரமணியனின் சொந்த ஊர் தென்காசி. அவரது மனைவி பத்மா. அவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக சுப்பிரமணியன் பாளை குலவணிகர்புரத்தில் கிணறு வெட்டும் வேலை செய்து வந்தார். கட்டிட வேலைகளுக்கும் ஆள் சப்ளை செய்து வந்தார்.
குலவணிகர்புரத்தைச் சேர்ந்த ரவி என்பவர் தச்சநல்லூரில் லட்சுமி என்ற பெண்ணுக்கு ஒப்பந்த முறையில் வீடு கட்டினார். இதற்கு சுப்பிரமணியன் கூலி ஆட்களை அனுப்பி உள்ளார். அவரும் அவ்வப்போது சென்று கட்டிட வேலைக்கான உதவிகளை செய்து வந்துள்ளார். அப்போது லட்சுமிக்கும், சுப்பிரமணியனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. லட்சுமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கும் கோவையைச் சேர்ந்த பிரபல சாமியார் மற்றும் ஜோசியரான மூகாம்பிகைதாசன் என்பவருக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்து வந்தது. இந்த தொடர்பின் காரணமாகவே சாமியார் மூகாம்பிகை தாசன் உதவியுடன் லட்சுமி தச்சநல்லூரில் வீடு கட்டி வந்துள்ளார்.
ஆனால் தற்போது லட்சுமிக்கும், சுப்பிரமணியனுக்குகும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதால் லட்சுமியின் குடும்பத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இந்த கள்ளக்காதல் சாமியார் மூகாம்பிகைதாசனுக்கும் தெரிய வந்தது. அவரும் லட்சுமிக்கு எச்சரிக்கை விடுத்தார். கள்ளத் தொடர்பு நீடித்தால் வீடு கட்ட பணம் தரமாட்டேன் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் லட்சுமியின் உறவினர்கள் சுப்பிரமணியனை கண்டித்துள்ளனர். ஆனால் சுப்பிரமணியன் லட்சுமியின் உறவினர்களுக்கு தெரியாமல் லட்சுமியை சந்தித்து வந்தார்.
இந்த நிலையில் தான் சுப்பிரமணியனை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி உடலை சாக்கு மூட்டையில் வைத்து கட்டி கிணற்றில் போட்டுள்ளனர். இது சாமியார் மூகாம்பிகை தாசனின் துண்டுதலினாலோ அல்லது லட்சுமியின் உறவினர்களாலோ நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக சுப்பிரமணியனின் கள்ளக்காதலி லட்சுமியையும், அவரது உறவினர்கள் 4 பேரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவையில் உள்ள பிரபல சாமியார் மூகாம்பிகைதாசனிடமும் விசாரணை நடத்தவும் அவரை அழைத்துள்ளனர்
தட்ஸ்தமிழ்
நெலலை அருகே உள்ள தச்சநல்லூரை அடுத்த பால்கட்டளை கிராமத்தில் உள்ள கிணற்றில் 7 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட வாலிபரின் உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சற்குணம், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்கனி, ஞானப்பிரகாசி மற்றும் போலீசார் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று விசாரணை நடத்தினார்கள்.
இதில் கொலை செய்யப்பட்ட வாலிபர் பாளை குலவணிகர்புரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என தெரிய வந்தது. கள்ளக்காதல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய திடுக்கிடும் தகவல்களும் கிடைத்தன. கொலை செய்யப்பட்ட சுப்பிரமணியனின் சொந்த ஊர் தென்காசி. அவரது மனைவி பத்மா. அவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக சுப்பிரமணியன் பாளை குலவணிகர்புரத்தில் கிணறு வெட்டும் வேலை செய்து வந்தார். கட்டிட வேலைகளுக்கும் ஆள் சப்ளை செய்து வந்தார்.
குலவணிகர்புரத்தைச் சேர்ந்த ரவி என்பவர் தச்சநல்லூரில் லட்சுமி என்ற பெண்ணுக்கு ஒப்பந்த முறையில் வீடு கட்டினார். இதற்கு சுப்பிரமணியன் கூலி ஆட்களை அனுப்பி உள்ளார். அவரும் அவ்வப்போது சென்று கட்டிட வேலைக்கான உதவிகளை செய்து வந்துள்ளார். அப்போது லட்சுமிக்கும், சுப்பிரமணியனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. லட்சுமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கும் கோவையைச் சேர்ந்த பிரபல சாமியார் மற்றும் ஜோசியரான மூகாம்பிகைதாசன் என்பவருக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்து வந்தது. இந்த தொடர்பின் காரணமாகவே சாமியார் மூகாம்பிகை தாசன் உதவியுடன் லட்சுமி தச்சநல்லூரில் வீடு கட்டி வந்துள்ளார்.
ஆனால் தற்போது லட்சுமிக்கும், சுப்பிரமணியனுக்குகும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதால் லட்சுமியின் குடும்பத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இந்த கள்ளக்காதல் சாமியார் மூகாம்பிகைதாசனுக்கும் தெரிய வந்தது. அவரும் லட்சுமிக்கு எச்சரிக்கை விடுத்தார். கள்ளத் தொடர்பு நீடித்தால் வீடு கட்ட பணம் தரமாட்டேன் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் லட்சுமியின் உறவினர்கள் சுப்பிரமணியனை கண்டித்துள்ளனர். ஆனால் சுப்பிரமணியன் லட்சுமியின் உறவினர்களுக்கு தெரியாமல் லட்சுமியை சந்தித்து வந்தார்.
இந்த நிலையில் தான் சுப்பிரமணியனை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி உடலை சாக்கு மூட்டையில் வைத்து கட்டி கிணற்றில் போட்டுள்ளனர். இது சாமியார் மூகாம்பிகை தாசனின் துண்டுதலினாலோ அல்லது லட்சுமியின் உறவினர்களாலோ நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக சுப்பிரமணியனின் கள்ளக்காதலி லட்சுமியையும், அவரது உறவினர்கள் 4 பேரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவையில் உள்ள பிரபல சாமியார் மூகாம்பிகைதாசனிடமும் விசாரணை நடத்தவும் அவரை அழைத்துள்ளனர்
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|