புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
2 Posts - 67%
viyasan
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
21 Posts - 4%
prajai
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
8 Posts - 2%
Guna.D
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
7 Posts - 1%
mruthun
புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_m10புட்டபர்த்தியில் சாய்பாபா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புட்டபர்த்தியில் சாய்பாபா


   
   
சுந்தர் ராஜு
சுந்தர் ராஜு
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 25/04/2011

Postசுந்தர் ராஜு Wed Apr 27, 2011 11:40 am

புட்டபர்த்தியில் சாய்பாபாவின் இறுதிச் சடங்கு;

புட்டபர்த்தி, ஏப்.27 (டிஎன்எஸ்) சத்ய சாய்பாபாவின் பூதவுடல் இன்று (ஏப்.27) காலை 9 மணிக்கு புட்டபர்த்தியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. இதையடுத்து நேற்று நள்ளிரவு வரை பல லட்சம் பேர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கடந்த ஞாயிறன்று (ஏப்.24) பாபா முக்தியடைந்தார். பக்தர்கள் தரிசிப்பதற்கு வசதியாக அவது உடல் குல்வந்ந் அரங்கில் வைக்கப்பட்டிருக்கிறது. பாபாவை ஒருமுறை தரிசித்து விடவேண்டும் என்கிற ஆவலில் உலகெங்கிலும் உள்ள அவரது பக்தர்கள் புட்டபர்த்தியில் குவிந்து வருகின்றனர்.

இன்று நடைபெறவுள்ள இறுதிச் சடங்கின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்திக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் விடப்பட்டுள்ளன.

பிரசாந்தி நிலையமே மக்கள் கடலாக காட்சி அளிக்கிறது. பெருகி வரும் கண்ணீர், கூப்பிய கைகள், சோகமயமான முகங்களுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரசாந்தி நிலையத்தில் குவிந்து சாய்பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். நேற்று நள்ளிரவு வரை பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இறுதிச் சடங்கை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக சத்ய சாய் அறக்கட்டளை தெரிவித்திருக்கிறது. பாபாவின் மறைவுக்குப் பிறகு அதன் முதல் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. அப்போது உரிய மரியாதையுடன் பாபாவின் இறுதிச் சடங்கை நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறக்கட்டளை உறுப்பினர் ஆர்.ஜே. ரத்னாகர் தெரிவித்தார்.

இறுதிச் சடங்கின்போது பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆன்மிக குருக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று (ஏப்.27) காலை 9 மணிக்கு சாய்பாபா உடல் அடக்க நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. 10.30 மணிக்குள் உடல் அடக்க நிகழ்ச்சிகள் முடிவடையும். பிரசாந்தி நிலைய வளாகத்திலேயே சாய்பாபாவின் மகா சமாதி எழுப்பப்படவுள்ளது.

7 அடி ஆழம் மற்றும் 12 அடி நீள சமாதியில் சாய்பாபாவின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சமாதியைத் தோண்டும் பணி நடந்து வந்தது. தற்போது அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டன.

உடலை குழிக்குள் இறக்கியதும், அது குருசேத்திராவிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணால் மூடப்படும். பிறகு உப்பு, வெள்ளி, தங்கம், நவரத்தினங்களும் அதில் நிரப்பப்படும். படுக்கை வசமாக உடல் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் அடக்க நிகழ்ச்சியில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், சத்ய சாய் அறக்கட்டளை உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

மன்மோகன்சிங், சோனியா அஞ்சலி:

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நேற்று சாய்பாவுக்கு இறுதி மரியாதை செய்தனர். தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் புட்டபர்த்தி வந்த அவர்கள், அங்கிருந்து காரில் பிரசாந்தி நிலையம் வந்தனர். அவர்கள் இருவரும், பாபாவின் உடலருகே சிறிது நேரம் மெளனமாக நின்று அஞ்சலி செலுத்தினர். அவரது பாதங்களில் மலர்தூவி மரியாதை செய்த பின்னர் அங்கேயே 10 நிமிடங்கள் அமர்ந்திருந்து, பல்வேறு பக்திப் பாடல்களைக் கேட்டனர்.

ஆந்திரப் பிரதேச ஆளுநர் ஈ.எஸ்.எல்.நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆகியோர் அவர்களுடன் வந்திருந்தனர்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் தேவ கெளடா, அவரது மகன் குமாரசாமி, இலங்கை அதிபர் ராஜபட்சவின் சகோதரர் பசில் ராஜபட்ச, விஎச்பி தலைவர் அசோக் சிங்கால், சுவாமி நித்யானந்தா, இலங்கை கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்க, சிதார் மேதை பண்டிட் ரவிசங்கர், பின்னணிப் பாடகர் சுரேஷ் வடேகர், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்டடீர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 30 ஆண்டுகளாக பாபாவின் பக்தராக இருப்பதாகத் தெரிவித்த மோடி, அவரது மறைவு தமக்கும் குஜராத்துக்கும் பேரிழப்பு என்றார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக பாபாவின் உடலருகே செல்வதற்கு சாதாரண பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை சுமார் 30 அடி தூரத்தில் இருந்தபடி தரிசிக்கவே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். (டிஎன்எஸ்).

நன்றி
chennaionline .com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக