புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_m10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10 
25 Posts - 38%
heezulia
மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_m10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_m10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_m10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_m10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_m10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10 
2 Posts - 3%
prajai
மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_m10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10 
2 Posts - 3%
M. Priya
மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_m10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_m10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_m10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_m10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_m10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_m10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_m10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_m10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10 
8 Posts - 2%
prajai
மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_m10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_m10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_m10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_m10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_m10மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில ....


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 27, 2011 9:14 am

மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Tipu-sultanகிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்‘, திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. 1782 டிசம்பரில், ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.

1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம்தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1790 – 92) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான்.

எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. “30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது” என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது..மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Tipus-flag“ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

திப்புவின் அமைச்சர் பூர்ணய்யா செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.திப்புவின் புலி - ஆங்கிலேய சிப்பாயின் குரல்வளையை கவ்விப் பிடிப்பது போல வடிவமைக்கப்பட்ட இசைக்கருவி இவை எல்லாம் இன்றும் ஆங்கில ஆட்சியின் எதிர்ப்பை திப்பு சுல்தான் எப்படி வெளிபடுத்தினார் என்பதற்கு இன்றும் சான்றாக திகழ்கின்றன.மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Tipus-Tiger
திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, அவர்கள் கண்டதில்லை.

ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். “திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறான் வெள்ளை தளபதி வெல்லெஸ்லி.

படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “அந்தப் படை தன் தலைமையில்தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது” என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்றபின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, ‘குடிமகன் திப்பு’ என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.

உலகில் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு “உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்” என்று செய்தியும் அனுப்புகிறார்.ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், ‘பென்சன் ராஜாக்கள்’ என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கணணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.

நன்றி: வினவு




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 27, 2011 10:49 am

நன்றி தாமு.நெடு நாளைக்கு பின் திப்பு சுல்தான் வரலாறு படிக்க தந்தமைக்கு
ஆக கூடி வெள்ளையர்கள் நாம் நாட்டை அத்தனை ஆண்டுகள் ஆண்டதற்கு காரணம் நாம்தான்.நம்மிடையே ஒற்றுமை இல்லாமல் காட்டி கொடுக்கும் கருங்காளிகள் எல்லா வீர மன்னர்களிடத்தும் இருந்து இருக்கிறார்கள்.கட்ட பொம்மனுக்கு ஒரு எட்டப்பன்,திப்பு சுல்தானுக்கு அவருடைய அமைச்சர் பூர்ணய்யா,ஜான்சி ராணிக்கு அவரது அரண்மனையில் இருந்த அவரது சொந்தங்கள், இன்னும் பல .



மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Uமாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Dமாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Aமாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Yமாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Aமாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Sமாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Uமாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Dமாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... Hமாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 27, 2011 11:01 am

திரு தாமு அண்ணன் அவர்களுக்கு திப்பு சுல்தானின் இன்னொரு முகமும் இருக்கிறது அதை யென் எவரும் வெளியிட மறுக்கிறீர்கள் இங்கு சென்று பாருங்கள் திப்புவின் அசல் முகம் அறியலாம்

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Apr 27, 2011 11:36 am

[quote="maniajith007"]திரு தாமு அண்ணன் அவர்களுக்கு திப்பு சுல்தானின் இன்னொரு முகமும் இருக்கிறது அதை யென் எவரும் வெளியிட மறுக்கிறீர்கள் குஓட்டே



மணி அஜீத் நண்பரே,இது தவறான வரலாற்று செய்தி என்பதை மறந்து விடாதீர்கள்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 27, 2011 12:28 pm

தென்றல்: இது தவறான செய்தி கிடையாது. இந்தியாவில் முக்கியமாக தென் இந்தியாவில் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் நிறைய பணைக்கைதிகளை முஸ்லிம்களாக மாற்றினார்கள், மரணத்திற்கு பயந்து அநேக கைதிகள் மாதம் மாறியிருக்கிறார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 27, 2011 12:31 pm

பிச்ச wrote:தென்றல்: இது தவறான செய்தி கிடையாது. இந்தியாவில் முக்கியமாக தென் இந்தியாவில் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் நிறைய பணைக்கைதிகளை முஸ்லிம்களாக மாற்றினார்கள், மரணத்திற்கு பயந்து அநேக கைதிகள் மாதம் மாறியிருக்கிறார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை.


மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... 359383 மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 27, 2011 12:33 pm

பிச்ச wrote:தென்றல்: இது தவறான செய்தி கிடையாது. இந்தியாவில் முக்கியமாக தென் இந்தியாவில் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் நிறைய பணைக்கைதிகளை முஸ்லிம்களாக மாற்றினார்கள், மரணத்திற்கு பயந்து அநேக கைதிகள் மாதம் மாறியிருக்கிறார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை.

அப்படியென்றால் இந்தியாவை சுமார் இருநூறாண்டுகள் முகலாயர்கள் ஆண்டார்கள் ,,அப்போது அவர்கள் நினைதிருந்தால் இந்தியாவை இஸ்லாம் நாடக அல்லவா மாற்றி இருக்கவேண்டும் ?
நிச்சயமாக மதமாற்றம் என்பது அவரராக மாறினால்தான் உண்டு ,மற்றவருடைய உந்துதளுக்கு ஏற்ப மாறினால் அவர்களால் அந்த மட்டில் தொடர்ந்து இருக்க முடியாது என்பதே உண்மை



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 27, 2011 12:33 pm

தாமு wrote:
பிச்ச wrote:தென்றல்: இது தவறான செய்தி கிடையாது. இந்தியாவில் முக்கியமாக தென் இந்தியாவில் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் நிறைய பணைக்கைதிகளை முஸ்லிம்களாக மாற்றினார்கள், மரணத்திற்கு பயந்து அநேக கைதிகள் மாதம் மாறியிருக்கிறார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை.
மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... 359383 மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... 678642
அருமையான கட்டுரை போட்டு இருக்கீங்க..அதுக்கு பார்ட்டி சியர்ஸ் எல்லாம் கிடையாதா?




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 27, 2011 12:35 pm

ரபீக் wrote:
பிச்ச wrote:தென்றல்: இது தவறான செய்தி கிடையாது. இந்தியாவில் முக்கியமாக தென் இந்தியாவில் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் நிறைய பணைக்கைதிகளை முஸ்லிம்களாக மாற்றினார்கள், மரணத்திற்கு பயந்து அநேக கைதிகள் மாதம் மாறியிருக்கிறார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை.

அப்படியென்றால் இந்தியாவை சுமார் இருநூறாண்டுகள் முகலாயர்கள் ஆண்டார்கள் ,,அப்போது அவர்கள் நினைதிருந்தால் இந்தியாவை இஸ்லாம் நாடக அல்லவா மாற்றி இருக்கவேண்டும் ?
நிச்சயமாக மதமாற்றம் என்பது அவரராக மாறினால்தான் உண்டு ,மற்றவருடைய உந்துதளுக்கு ஏற்ப மாறினால் அவர்களால் அந்த மட்டில் தொடர்ந்து இருக்க முடியாது என்பதே உண்மை


உண்மை நண்பா. மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... 224747944




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 27, 2011 12:35 pm

பிச்ச wrote:
தாமு wrote:
பிச்ச wrote:தென்றல்: இது தவறான செய்தி கிடையாது. இந்தியாவில் முக்கியமாக தென் இந்தியாவில் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் நிறைய பணைக்கைதிகளை முஸ்லிம்களாக மாற்றினார்கள், மரணத்திற்கு பயந்து அநேக கைதிகள் மாதம் மாறியிருக்கிறார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை.
மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... 359383 மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... 678642
அருமையான கட்டுரை போட்டு இருக்கீங்க..அதுக்கு பார்ட்டி மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... 359383 எல்லாம் கிடையாதா?


மாவீரன் திப்புசுல்த்தான் - வரலாற்ரில் சில .... 676261 மப்பு ஏறிப்போச்சு




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக