புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற வாதம் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. பலர் கடவுளே இல்லை என்ற வாதங்களை பரப்பி வருகிறார்கள். அப்படி கடவுளே இல்லைஎன்று கூறிக் கொண்டு தன் புகழ் பாடும் பலர் சொந்த வாழ்வில் முரண்பட்ட கருத்துக்களை கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்படி கடவுள் இல்லை என்று கூறி வந்த திராவிட இயக்கங்களை சேர்ந்த சிலரைப் பற்றி பார்ப்போம்.
தந்தை பெரியார்:
கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை என்ற கருத்துக்களை மக்களிடையே பரப்பியவர் பெரியார் . ஆனால் கடவுள் இல்லை என்ற நோக்கில், சாதாரன மக்கள் கடவுளை உச்சரிப்பதை விட, பல முறை கடவுள் என்ற பெயரை உச்சரித்தவர் தான் பெரியார்.
அறிஞர் அண்ணா:
பெரியாரின் கொள்கைகளை கொண்டு திமுக வை தொடங்கிய அண்ணா அவர்கள் 1967 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார். அப்போது அண்ணாவிடம் நிருபர்கள், நீங்கள் பெரியாரின் கடவுள் இல்லை என்ற கொள்கைகளைத் தான் பின்பற்ற போகிறீர்களா என்று கேட்டனர். அதற்கு அண்ணா ஒன்றே குலம், ஒருவனே தெய்வம் என்று பின் வாங்கினார்.
சிவாஜி கணேசன்:
கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில் பராசக்தி படத்தில் நடித்தவர் சிவாஜி. கலைஞரின் நாத்திக வசனங்களான "சாமி சிலை வந்து எப்படா பேசுச்சு" போன்ற வசனங்களை விரும்பி பேசினார். இத்தகைய புரட்சி வசனங்களில் ஈர்க்கப்பட்டார் சிவாஜி. ஆனால் பின்னர் கடவுளால் ஈர்க்கப்பட்டு திருச்சி திருவானைக்காவல் கோவிலுக்கு யானையை பரிசாக வழங்கினார் சிவாஜி.
நாவலர் நெடுஞ்செழியான்:
"கடவுள் சிலைகளை பீரங்கி கொண்டு உடைத்தால் தான் மக்கள் ஒழுங்காக வாழ்வார்கள்" என்று பேசிய நெடுஞ்செழியனும் பிற்காலத்தில் கடவுளால் ஈர்க்கப்பட்டார்.
எம்ஜிஆர்:
திரைப்படங்களில் கடவுள் மீது ஆணையாக என்பதற்கு பதில் அன்னை மீது ஆணையாக என்று வசனத்தை மாற்றி பேசியவர் எம்ஜிஆர். ஆனால் முதல்வராக இருந்த போது கடவுளால் ஈர்க்கப்பட்டு கோவில்களுக்கு பல சேவைகளை செய்திருக்கிறார்.
கலைஞர் கருணாநிதி:
கடவுளை நான் நம்புவதில்லை என்று மேடை தோறும் பேசி வருபவர் கருணாநிதி. ஆனால் இவர் முதல்வரான போது தான் பல கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தினார். பல கோவில் குளங்களை செப்பனிட்டார். தலைவரது குடும்பங்கள் கோவிலில் குடியாய் இருக்கிறார்கள்.
கடவுளே இல்லை என்று கூறும் ஆட்சியாளர்கள் கோவில்களின் வருமானத்தை மட்டும் அரசு கருவூலத்தில் சேர்க்க நினைக்கலாமா? இந்து அறநிலைய துறை அமைச்சகத்தை நீக்கி விடலாமே?
ஒருவர் பின்பற்றும் மதம் எதுவாக இருந்தாலும், வணங்கும் கடவுள் எதுவாக இருந்தாலும் பேதங்களைத் தாண்டி மன அமைதியை மக்கள் அடைகிறார்கள் என்பதே உண்மை. தனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக பிறரையும் நம்பாமல் இருக்கும் படி வற்புருத்துவது பெரும் தவறு. அப்போது தான் அமைதியும் ஒற்றுமையும் ஏற்படும்..
தந்தை பெரியார்:
கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை என்ற கருத்துக்களை மக்களிடையே பரப்பியவர் பெரியார் . ஆனால் கடவுள் இல்லை என்ற நோக்கில், சாதாரன மக்கள் கடவுளை உச்சரிப்பதை விட, பல முறை கடவுள் என்ற பெயரை உச்சரித்தவர் தான் பெரியார்.
அறிஞர் அண்ணா:
பெரியாரின் கொள்கைகளை கொண்டு திமுக வை தொடங்கிய அண்ணா அவர்கள் 1967 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார். அப்போது அண்ணாவிடம் நிருபர்கள், நீங்கள் பெரியாரின் கடவுள் இல்லை என்ற கொள்கைகளைத் தான் பின்பற்ற போகிறீர்களா என்று கேட்டனர். அதற்கு அண்ணா ஒன்றே குலம், ஒருவனே தெய்வம் என்று பின் வாங்கினார்.
சிவாஜி கணேசன்:
கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில் பராசக்தி படத்தில் நடித்தவர் சிவாஜி. கலைஞரின் நாத்திக வசனங்களான "சாமி சிலை வந்து எப்படா பேசுச்சு" போன்ற வசனங்களை விரும்பி பேசினார். இத்தகைய புரட்சி வசனங்களில் ஈர்க்கப்பட்டார் சிவாஜி. ஆனால் பின்னர் கடவுளால் ஈர்க்கப்பட்டு திருச்சி திருவானைக்காவல் கோவிலுக்கு யானையை பரிசாக வழங்கினார் சிவாஜி.
நாவலர் நெடுஞ்செழியான்:
"கடவுள் சிலைகளை பீரங்கி கொண்டு உடைத்தால் தான் மக்கள் ஒழுங்காக வாழ்வார்கள்" என்று பேசிய நெடுஞ்செழியனும் பிற்காலத்தில் கடவுளால் ஈர்க்கப்பட்டார்.
எம்ஜிஆர்:
திரைப்படங்களில் கடவுள் மீது ஆணையாக என்பதற்கு பதில் அன்னை மீது ஆணையாக என்று வசனத்தை மாற்றி பேசியவர் எம்ஜிஆர். ஆனால் முதல்வராக இருந்த போது கடவுளால் ஈர்க்கப்பட்டு கோவில்களுக்கு பல சேவைகளை செய்திருக்கிறார்.
கலைஞர் கருணாநிதி:
கடவுளை நான் நம்புவதில்லை என்று மேடை தோறும் பேசி வருபவர் கருணாநிதி. ஆனால் இவர் முதல்வரான போது தான் பல கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தினார். பல கோவில் குளங்களை செப்பனிட்டார். தலைவரது குடும்பங்கள் கோவிலில் குடியாய் இருக்கிறார்கள்.
கடவுளே இல்லை என்று கூறும் ஆட்சியாளர்கள் கோவில்களின் வருமானத்தை மட்டும் அரசு கருவூலத்தில் சேர்க்க நினைக்கலாமா? இந்து அறநிலைய துறை அமைச்சகத்தை நீக்கி விடலாமே?
ஒருவர் பின்பற்றும் மதம் எதுவாக இருந்தாலும், வணங்கும் கடவுள் எதுவாக இருந்தாலும் பேதங்களைத் தாண்டி மன அமைதியை மக்கள் அடைகிறார்கள் என்பதே உண்மை. தனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக பிறரையும் நம்பாமல் இருக்கும் படி வற்புருத்துவது பெரும் தவறு. அப்போது தான் அமைதியும் ஒற்றுமையும் ஏற்படும்..
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
balakarthik wrote:இப்படி சொன்ன இவுங்கலயே பலபேர் கடவுளாக்கிட்டாங்க தெரியுமா சிலை என்ன மண்டபம் என்ன அத ஓடச்சா சண்டை என்ன இவுங்கலாம் பகுத்தறிவு வாதிகள் இது என்ன மாதிரியான பகுதறிவோ
எல்லாமே ஒரு மாயை தான்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பாராட்டுக்கள் அறிமுக நாயகன்
- Yamini Deviபண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 21/04/2011
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றி முரளி, கார்த்தி, யாமினி, தாமரை.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|