புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
124 Posts - 53%
heezulia
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
54 Posts - 23%
Dr.S.Soundarapandian
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
30 Posts - 13%
T.N.Balasubramanian
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
9 Posts - 4%
prajai
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
3 Posts - 1%
Barushree
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
251 Posts - 54%
heezulia
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
137 Posts - 29%
Dr.S.Soundarapandian
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
18 Posts - 4%
prajai
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
2 Posts - 0%
Barushree
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 26, 2011 8:02 pm

முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு தமிழ் மட்டுமே தெரியும் என்பதால் கலைஞர் டிவி தொடர்பான பல்வேறு பரிவர்த்தனைகளில் அவருக்கு தொடர்பு இருக்காது என்ற அனுமானத்தில் அவரது பெயரை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்காமல் விட்டுள்ளதாம் சிபிஐ.


இதுகுறித்து தனது 2வது குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ விரிவாகத் தெரிவித்துள்ளது.

கலைஞர் டிவியில் 60 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளவர் தயாளு அம்மாள். கனிமொழி, சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கு தலா 20 சதவீத பங்குகள் உள்ளன. அதிக அளவிலான பங்குகளைக் கொண்டுள்ளபோதிலும், சிபிஐயின் குற்றப்பத்திரிக்கையில் தயாளு அம்மாளின் பெயர் சேர்க்கப்படவில்லை. இதற்கான காரணத்தை சிபிஐ குற்றப்பத்திரிக்கை தெளிவாக்குகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தயாளு அம்மாளை சாட்சிகளில் ஒருவராக சேர்த்துள்ளது சிபிஐ. அதாவது கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக இவர் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாளு அம்மாள் குறித்து சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் கூறுகையில், கலைஞர் டிவி இயக்குநர்கள் குழுவிடம், தனக்கு வயதாகி விட்டதாலும், தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தனக்குத் தெரியாது என்பதாலும், கூட்டத்திற்கு வெறுமனே வந்து போவேன், வேறு எந்த பணியையும் தன்னால் மேற்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கலைஞர் டிவி நிர்வாகம் தொடர்பாக உங்களது முழுத் திறமைகளையும், அறிவையும், புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்துமாறும் அவர் சரத்குமார் ரெட்டியைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

விசாரணையின்போது சிபிஐ கைப்பற்றிய ஒரு ஆவணத்தில், தனக்கு வயதாகி விட்டதையும், தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது என்பதையும் குறிப்பிட்டு எழுதிய கடிதம் கிடைத்தது. இதுகுறித்து 2007ம் ஆண்டு, ஜூன் 27ம் தேதி நடந்த இயக்குநர் குழுக் கூட்ட மினிட் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவன விவகாரம் தொடர்பாக தன்னால் எதையும் செய்ய முடியாது என்றும், அதுதொடர்பாக எதையும் தான் கவனிக்க முடியாது என்றும் தயாளு அம்மாள் தெரிவித்துள்ளார். எனவே கலைஞர் டிவி நிர்வாகம் தொடர்பான எதிலும் தயாளு அம்மாளுக்குத் தொடர்பு இல்லை என்று தெரிய வருகிறது - அதிக அளவிலான பங்குகளை வைத்துள்ளார் என்பதைத் தவிர.

தயாளு அம்மாளுக்குத் தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது என்பதை கம்பெனி பதிவாளருக்கும் முறைப்படி கலைஞர் டிவி தெரிவித்துள்ளது என்று கூறியுள்ளது சிபிஐ.

இதன் மூலம், தமிழ் மட்டுமே தெரிந்த காரணத்தால் குற்றவாளிப் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயத்திலிருந்து தயாளு அம்மாள் தப்பியுள்ளார் என்பது புலனாகிறது.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Scaled.php?server=706&filename=purple11
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 9:59 pm

ரொம்ப டூ மச் தான் இது.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 27, 2011 5:58 am

ரூம் போட்டு யோசிப்பாங்க போல தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  56667




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக