Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு பயணம் முடிந்தது
4 posters
Page 1 of 1
ஒரு பயணம் முடிந்தது
தன் இதமான வேட்கையால்
மூடு பனிகளை விரட்டியபடி
மெல்ல உயர்ந்தெழும் கதிரவன்
நகரத்திற்கு வெளியே
விலக்கப்பட்ட நிலையில்
இயந்திர பறவைகளின் கூடாரம்
எங்கிருந்தோ வந்த ஒருபறவை
மரங்கள்சூழ்ந்த மலை அடிவாரத்தில்
வழிமாறி தரை இறக்கம்
தக்கம்பார்த்து காத்திருந்த அக்னி
துளியும் இரக்கமின்றி மேய்ந்தது
அந்த மனிதர்களின் உடலை
கருவில் தளிரும் சிசுவையும்
நாளை இறக்கும் கிழவனையும்
சுட்டெரித்து கக்கியது அக்னி
தங்கள் உயிரை யாசித்து
கூக்குரல் எழுப்பும் ஆத்மாக்கள்
எந்த இறைவனையும் காணாவில்லை
நாழிகை போராட்டம் முடிவில்
உயிர்களை தொலைத்து
மிச்சமாய் எரிந்துகருத்த உடல்கள்
உதவிக்கரமாய் வந்த
உயிருள்ள மனித கூட்டங்கள்
எடுத்துச் சென்றன சவங்களை
தாயின் மருத்தவத்திற்கு
பணம் ஈட்டிவந்த மகன்
பிறந்த முதல் குழந்தையை
முகம் பார்க்கவந்த தகப்பன்
மங்கையை கரம் பிடித்து
மணமகனாக மாலைசூட புறப்பட்டவன்
காலம்கடந்து தளிரிட்ட கருவுமாய்
உறவுகளைநோக்கி ஆனந்தமாய் சென்றவள்
பொன்னும் பொருளும் பாசமுமாய்
உறவுகளை தேடி வந்தவர்கள்
உயிரை தொலைத்து சவங்களாக
உறவுகளின் வரவுகளை எதிர்பார்த்து
அங்கு காத்திருக்கும் உறவுகளுக்கு
எந்த கடவுள் வந்து சொல்லும்
ஆறுதலையும் உயிர்பறித்த காரணத்தையும்
Last edited by செய்தாலி on Wed Apr 27, 2011 10:00 am; edited 1 time in total
Re: ஒரு பயணம் முடிந்தது
உயிரின் மதிப்பை சொல்லும் ஒவ்வொரு வரிகளான உங்களின் இந்த கவிதை....
எத்தனையோ வருடம் கழித்து கருத்தரித்து பிஞ்சு முகத்தை காண தவமாய் காத்திருக்கும் அந்த சந்தோஷ தாயின் முகம் கண்ணெதிரே வந்து சென்றது செய்தாலி இந்த வரி படிக்கும்போது...
பகவானே காப்பாற்று என்று கூக்குரலிட்டவர்களை எந்த இறையும் வந்து காப்பாற்றவில்லை... ஐயோ நெஞ்சம் பதைக்கிறதே.....
கஷ்டப்பட்டு பணம் சேர்த்து சிறுக சிறுக தன் குடும்பத்தை காண ஓடி வரும் குடும்ப தலைவனின் அதிர்ச்சி முகம் நெஞ்சில் துக்கமாக அறைகிறதுப்பா....
கவிதை வரிகளை படிக்கவிட்டு அழவைக்க முடியுமா செய்தாலி??
இதோ அழுகிறேனே.... நெஞ்சு எரிந்து அழுகிறேனே.... என் உறவுகளை தொலைத்தது போல் துக்கம் அடைக்கிறதே செய்தாலி....
வரிகளில் தாக்கமும் நெஞ்சில் துக்கமும் ஒருங்கே வரச்செய்த அருமையான கவிதை படைத்தமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....
எத்தனையோ வருடம் கழித்து கருத்தரித்து பிஞ்சு முகத்தை காண தவமாய் காத்திருக்கும் அந்த சந்தோஷ தாயின் முகம் கண்ணெதிரே வந்து சென்றது செய்தாலி இந்த வரி படிக்கும்போது...
பகவானே காப்பாற்று என்று கூக்குரலிட்டவர்களை எந்த இறையும் வந்து காப்பாற்றவில்லை... ஐயோ நெஞ்சம் பதைக்கிறதே.....
கஷ்டப்பட்டு பணம் சேர்த்து சிறுக சிறுக தன் குடும்பத்தை காண ஓடி வரும் குடும்ப தலைவனின் அதிர்ச்சி முகம் நெஞ்சில் துக்கமாக அறைகிறதுப்பா....
கவிதை வரிகளை படிக்கவிட்டு அழவைக்க முடியுமா செய்தாலி??
இதோ அழுகிறேனே.... நெஞ்சு எரிந்து அழுகிறேனே.... என் உறவுகளை தொலைத்தது போல் துக்கம் அடைக்கிறதே செய்தாலி....
வரிகளில் தாக்கமும் நெஞ்சில் துக்கமும் ஒருங்கே வரச்செய்த அருமையான கவிதை படைத்தமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஒரு பயணம் முடிந்தது
படித்த வரிகள்
தங்கள் உயிரை யாசித்து
கூக்குரல் எழுப்பும் ஆத்மாக்கள்
எந்த இறைவனையும் காணாவில்லை
படிததும் கனத்தது இதயம் .....
தங்கள் உயிரை யாசித்து
கூக்குரல் எழுப்பும் ஆத்மாக்கள்
எந்த இறைவனையும் காணாவில்லை
படிததும் கனத்தது இதயம் .....
எல்லாம் நன்மைக்கே
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Re: ஒரு பயணம் முடிந்தது
மஞ்சுபாஷிணி wrote:உயிரின் மதிப்பை சொல்லும் ஒவ்வொரு வரிகளான உங்களின் இந்த கவிதை....
எத்தனையோ வருடம் கழித்து கருத்தரித்து பிஞ்சு முகத்தை காண தவமாய் காத்திருக்கும் அந்த சந்தோஷ தாயின் முகம் கண்ணெதிரே வந்து சென்றது செய்தாலி இந்த வரி படிக்கும்போது...
பகவானே காப்பாற்று என்று கூக்குரலிட்டவர்களை எந்த இறையும் வந்து காப்பாற்றவில்லை... ஐயோ நெஞ்சம் பதைக்கிறதே.....
கஷ்டப்பட்டு பணம் சேர்த்து சிறுக சிறுக தன் குடும்பத்தை காண ஓடி வரும் குடும்ப தலைவனின் அதிர்ச்சி முகம் நெஞ்சில் துக்கமாக அறைகிறதுப்பா....
கவிதை வரிகளை படிக்கவிட்டு அழவைக்க முடியுமா செய்தாலி??
இதோ அழுகிறேனே.... நெஞ்சு எரிந்து அழுகிறேனே.... என் உறவுகளை தொலைத்தது போல் துக்கம் அடைக்கிறதே செய்தாலி....
வரிகளில் தாக்கமும் நெஞ்சில் துக்கமும் ஒருங்கே வரச்செய்த அருமையான கவிதை படைத்தமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....
மேங்க்ளூர் சம்பவம் என்னால் மறக்க முடியவில்லை
அதனால் உருவானத்துதான் இந்த கிறுக்கல்
வாசிக்கும் நமக்கே எவ்வளவு வேதனை
அதை உணர்ந்த அந்த ஜீவன்களுக்கு .............?
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி
Re: ஒரு பயணம் முடிந்தது
மனோஜ் wrote:படித்த வரிகள்
தங்கள் உயிரை யாசித்து
கூக்குரல் எழுப்பும் ஆத்மாக்கள்
எந்த இறைவனையும் காணாவில்லை
படிததும் கனத்தது இதயம் .....
மிக்க நன்றி தோழரே
Re: ஒரு பயணம் முடிந்தது
தாயின் மருத்தவத்திற்கு
பணம் ஈட்டிவந்த மகன்
பிறந்த முதல் குழந்தையை
முகம் பார்க்கவந்த தகப்பன்
மங்கையை கரம் பிடித்து
மணமகனாக மாலைசூட புறப்பட்டவன்
காலம்கடந்து தளிரிட்ட கருவுமாய்
உறவுகளைநோக்கி ஆனந்தமாய் சென்றவள்
இவ்வரிகளில் உண்மையை உணர்கிறேன்..ஆழமான கருத்தைக் கொண்ட அழகிய கவிதை படைத்த உங்களுக்கு அன்பான பாராட்டுக்கள்..
Jiffriya- இளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
Re: ஒரு பயணம் முடிந்தது
Jiffriya wrote:தாயின் மருத்தவத்திற்கு
பணம் ஈட்டிவந்த மகன்
பிறந்த முதல் குழந்தையை
முகம் பார்க்கவந்த தகப்பன்
மங்கையை கரம் பிடித்து
மணமகனாக மாலைசூட புறப்பட்டவன்
காலம்கடந்து தளிரிட்ட கருவுமாய்
உறவுகளைநோக்கி ஆனந்தமாய் சென்றவள்
இவ்வரிகளில் உண்மையை உணர்கிறேன்..ஆழமான கருத்தைக் கொண்ட அழகிய கவிதை படைத்த உங்களுக்கு அன்பான பாராட்டுக்கள்..
மிக்க நன்றி தோழி
Similar topics
» அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தின் இறுதிப் பயணம்: 30 வருட விண்வெளி ஓட சகாப்தம் முடிந்தது
» ஜெ. கொடநாடு பயணம்-இன்னொரு மாஜி அதிமுக எம்எல்ஏவும் திமுகவுக்கு 'பயணம்'!
» இணைய கலாட்டா
» எனது குறுங்கவிதைகள் - சதீஷ்
» இரத்த ஈழம்
» ஜெ. கொடநாடு பயணம்-இன்னொரு மாஜி அதிமுக எம்எல்ஏவும் திமுகவுக்கு 'பயணம்'!
» இணைய கலாட்டா
» எனது குறுங்கவிதைகள் - சதீஷ்
» இரத்த ஈழம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|