புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_m10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_m10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10 
3 Posts - 7%
heezulia
திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_m10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_m10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_m10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன்


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 18, 2011 4:08 pm

வேத சர்மா எனும் சிவத்தொண்டரின் கனவில் சிவபெருமான் தோன்றி அழைக்க, தன் குடும்பத்துடன் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள சிந்துபூந்துறை வந்தடைந்தார். ஒருமுறை பெரும் பஞ்சம் வாட்டியது. இருப்பினும் வேத சர்மா தான் சேகரித்து வைத்திருந்த நெல் மணிகளை கொண்டு இறைவனின் நித்திய பூஜை தடைபடாமல் வழிபட்டு வந்தார்.
ஒரு நாள் இறைவன் திருவுருவின் முன் நெல்மணிகளை காயப்போட்ட வேத சர்மா, நீராடச் சென்றார். பஞ்சம் நீங்க மழை பெய்தருள வேண்டும் என வேண்டி நீருக்குள் மூழ்கியெழுந்த வேத சர்மா கண்டது பெருமழை.
உலர வைத்த நெல்மணிகளை அள்ளியெடுக்க ஓடி வந்து பார்த்த போது நெல்மணிகள் கிடந்த இடம் மட்டும் மழையில் நனையாமல் உலர்ந்தபடியே இருக்க, சுற்றிலும் ஒரே வெள்ளக்காடு. நெல்லுக்கு வேலியாக இருந்தபடியால் இப்பகுதி 'திரு-நெல்-வேலி' எனப் பெயர் பெற்றது.
அன்புடன்,
அறிமுக நாயகன்..


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 4:10 pm

வித்தியாசமான பெயர்க்காரணமாக உள்ளது! அறியத் தந்தமைக்கு நன்றி நாயகன்!



திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Mar 18, 2011 4:24 pm

தகவலுக்கு நன்றி........



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹரிஹர04
ஹரிஹர04
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 26/04/2011

Postஹரிஹர04 Tue Apr 26, 2011 12:02 pm

தகவலுக்கு நன்றி........

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 26, 2011 12:03 pm

ஹரிஹர04 wrote:தகவலுக்கு நன்றி........

வாங்க நண்பா. உங்களை அறிமுக படுத்தி கொள்ளலாமே..

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Apr 26, 2011 12:04 pm

வித்தியாசமான பெயர்க்காரணமாக உள்ளது திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 26, 2011 12:06 pm

[quote="தாமு"]வித்தியாசமான பெயர்க்காரணமாக உள்ளது

நன்றி நண்பா

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Apr 26, 2011 12:16 pm

அருமையான "வேலி" உங்கள் திரு-நெல்-வேலி!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 26, 2011 12:20 pm

அல்வா வேணுமா நண்பா

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Apr 26, 2011 12:59 pm

அறிமுக நாயகன் wrote:
வேத சர்மா எனும் சிவத்தொண்டரின் கனவில் சிவபெருமான் தோன்றி அழைக்க, தன் குடும்பத்துடன் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள சிந்துபூந்துறை வந்தடைந்தார். ஒருமுறை பெரும் பஞ்சம் வாட்டியது. இருப்பினும் வேத சர்மா தான் சேகரித்து வைத்திருந்த நெல் மணிகளை கொண்டு இறைவனின் நித்திய பூஜை தடைபடாமல் வழிபட்டு வந்தார்.
ஒரு நாள் இறைவன் திருவுருவின் முன் நெல்மணிகளை காயப்போட்ட வேத சர்மா, நீராடச் சென்றார். பஞ்சம் நீங்க மழை பெய்தருள வேண்டும் என வேண்டி நீருக்குள் மூழ்கியெழுந்த வேத சர்மா கண்டது பெருமழை.
உலர வைத்த நெல்மணிகளை அள்ளியெடுக்க ஓடி வந்து பார்த்த போது நெல்மணிகள் கிடந்த இடம் மட்டும் மழையில் நனையாமல் உலர்ந்தபடியே இருக்க, சுற்றிலும் ஒரே வெள்ளக்காடு. நெல்லுக்கு வேலியாக இருந்தபடியால் இப்பகுதி 'திரு-நெல்-வேலி' எனப் பெயர் பெற்றது.
அன்புடன்,
அறிமுக நாயகன்..

சிவபெருமான் நெல்மணிகளை காத்து அங்கு நெல்லையப்பனாக
குடிகொண்டு இருப்பதால் நெல்லை என்ற இரண்டாம் பெயரும் எங்கள் திருநெல்வேலிக்கு உண்டு

எங்க மாவட்டத்தின் பெயர் உருவான காரணம்
பற்றிய தகவல் சொன்ன நண்பனுக்கு மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக