புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
25 Posts - 38%
heezulia
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
2 Posts - 3%
prajai
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
8 Posts - 2%
prajai
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_m10தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 26, 2011 8:02 pm

முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு தமிழ் மட்டுமே தெரியும் என்பதால் கலைஞர் டிவி தொடர்பான பல்வேறு பரிவர்த்தனைகளில் அவருக்கு தொடர்பு இருக்காது என்ற அனுமானத்தில் அவரது பெயரை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்காமல் விட்டுள்ளதாம் சிபிஐ.


இதுகுறித்து தனது 2வது குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ விரிவாகத் தெரிவித்துள்ளது.

கலைஞர் டிவியில் 60 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளவர் தயாளு அம்மாள். கனிமொழி, சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கு தலா 20 சதவீத பங்குகள் உள்ளன. அதிக அளவிலான பங்குகளைக் கொண்டுள்ளபோதிலும், சிபிஐயின் குற்றப்பத்திரிக்கையில் தயாளு அம்மாளின் பெயர் சேர்க்கப்படவில்லை. இதற்கான காரணத்தை சிபிஐ குற்றப்பத்திரிக்கை தெளிவாக்குகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தயாளு அம்மாளை சாட்சிகளில் ஒருவராக சேர்த்துள்ளது சிபிஐ. அதாவது கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக இவர் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாளு அம்மாள் குறித்து சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் கூறுகையில், கலைஞர் டிவி இயக்குநர்கள் குழுவிடம், தனக்கு வயதாகி விட்டதாலும், தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தனக்குத் தெரியாது என்பதாலும், கூட்டத்திற்கு வெறுமனே வந்து போவேன், வேறு எந்த பணியையும் தன்னால் மேற்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கலைஞர் டிவி நிர்வாகம் தொடர்பாக உங்களது முழுத் திறமைகளையும், அறிவையும், புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்துமாறும் அவர் சரத்குமார் ரெட்டியைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

விசாரணையின்போது சிபிஐ கைப்பற்றிய ஒரு ஆவணத்தில், தனக்கு வயதாகி விட்டதையும், தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது என்பதையும் குறிப்பிட்டு எழுதிய கடிதம் கிடைத்தது. இதுகுறித்து 2007ம் ஆண்டு, ஜூன் 27ம் தேதி நடந்த இயக்குநர் குழுக் கூட்ட மினிட் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவன விவகாரம் தொடர்பாக தன்னால் எதையும் செய்ய முடியாது என்றும், அதுதொடர்பாக எதையும் தான் கவனிக்க முடியாது என்றும் தயாளு அம்மாள் தெரிவித்துள்ளார். எனவே கலைஞர் டிவி நிர்வாகம் தொடர்பான எதிலும் தயாளு அம்மாளுக்குத் தொடர்பு இல்லை என்று தெரிய வருகிறது - அதிக அளவிலான பங்குகளை வைத்துள்ளார் என்பதைத் தவிர.

தயாளு அம்மாளுக்குத் தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது என்பதை கம்பெனி பதிவாளருக்கும் முறைப்படி கலைஞர் டிவி தெரிவித்துள்ளது என்று கூறியுள்ளது சிபிஐ.

இதன் மூலம், தமிழ் மட்டுமே தெரிந்த காரணத்தால் குற்றவாளிப் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயத்திலிருந்து தயாளு அம்மாள் தப்பியுள்ளார் என்பது புலனாகிறது.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  Scaled.php?server=706&filename=purple11
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 9:59 pm

ரொம்ப டூ மச் தான் இது.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 27, 2011 5:58 am

ரூம் போட்டு யோசிப்பாங்க போல தயாளு அம்மாளைக் காத்த தமிழ்!  56667




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக