Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன்
+4
முரளிராஜா
ந.கார்த்தி
balakarthik
மகா பிரபு
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன்
கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற வாதம் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. பலர் கடவுளே இல்லை என்ற வாதங்களை பரப்பி வருகிறார்கள். அப்படி கடவுளே இல்லைஎன்று கூறிக் கொண்டு தன் புகழ் பாடும் பலர் சொந்த வாழ்வில் முரண்பட்ட கருத்துக்களை கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்படி கடவுள் இல்லை என்று கூறி வந்த திராவிட இயக்கங்களை சேர்ந்த சிலரைப் பற்றி பார்ப்போம்.
தந்தை பெரியார்:
கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை என்ற கருத்துக்களை மக்களிடையே பரப்பியவர் பெரியார் . ஆனால் கடவுள் இல்லை என்ற நோக்கில், சாதாரன மக்கள் கடவுளை உச்சரிப்பதை விட, பல முறை கடவுள் என்ற பெயரை உச்சரித்தவர் தான் பெரியார்.
அறிஞர் அண்ணா:
பெரியாரின் கொள்கைகளை கொண்டு திமுக வை தொடங்கிய அண்ணா அவர்கள் 1967 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார். அப்போது அண்ணாவிடம் நிருபர்கள், நீங்கள் பெரியாரின் கடவுள் இல்லை என்ற கொள்கைகளைத் தான் பின்பற்ற போகிறீர்களா என்று கேட்டனர். அதற்கு அண்ணா ஒன்றே குலம், ஒருவனே தெய்வம் என்று பின் வாங்கினார்.
சிவாஜி கணேசன்:
கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில் பராசக்தி படத்தில் நடித்தவர் சிவாஜி. கலைஞரின் நாத்திக வசனங்களான "சாமி சிலை வந்து எப்படா பேசுச்சு" போன்ற வசனங்களை விரும்பி பேசினார். இத்தகைய புரட்சி வசனங்களில் ஈர்க்கப்பட்டார் சிவாஜி. ஆனால் பின்னர் கடவுளால் ஈர்க்கப்பட்டு திருச்சி திருவானைக்காவல் கோவிலுக்கு யானையை பரிசாக வழங்கினார் சிவாஜி.
நாவலர் நெடுஞ்செழியான்:
"கடவுள் சிலைகளை பீரங்கி கொண்டு உடைத்தால் தான் மக்கள் ஒழுங்காக வாழ்வார்கள்" என்று பேசிய நெடுஞ்செழியனும் பிற்காலத்தில் கடவுளால் ஈர்க்கப்பட்டார்.
எம்ஜிஆர்:
திரைப்படங்களில் கடவுள் மீது ஆணையாக என்பதற்கு பதில் அன்னை மீது ஆணையாக என்று வசனத்தை மாற்றி பேசியவர் எம்ஜிஆர். ஆனால் முதல்வராக இருந்த போது கடவுளால் ஈர்க்கப்பட்டு கோவில்களுக்கு பல சேவைகளை செய்திருக்கிறார்.
கலைஞர் கருணாநிதி:
கடவுளை நான் நம்புவதில்லை என்று மேடை தோறும் பேசி வருபவர் கருணாநிதி. ஆனால் இவர் முதல்வரான போது தான் பல கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தினார். பல கோவில் குளங்களை செப்பனிட்டார். தலைவரது குடும்பங்கள் கோவிலில் குடியாய் இருக்கிறார்கள்.
கடவுளே இல்லை என்று கூறும் ஆட்சியாளர்கள் கோவில்களின் வருமானத்தை மட்டும் அரசு கருவூலத்தில் சேர்க்க நினைக்கலாமா? இந்து அறநிலைய துறை அமைச்சகத்தை நீக்கி விடலாமே?
ஒருவர் பின்பற்றும் மதம் எதுவாக இருந்தாலும், வணங்கும் கடவுள் எதுவாக இருந்தாலும் பேதங்களைத் தாண்டி மன அமைதியை மக்கள் அடைகிறார்கள் என்பதே உண்மை. தனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக பிறரையும் நம்பாமல் இருக்கும் படி வற்புருத்துவது பெரும் தவறு. அப்போது தான் அமைதியும் ஒற்றுமையும் ஏற்படும்..
தந்தை பெரியார்:
கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை என்ற கருத்துக்களை மக்களிடையே பரப்பியவர் பெரியார் . ஆனால் கடவுள் இல்லை என்ற நோக்கில், சாதாரன மக்கள் கடவுளை உச்சரிப்பதை விட, பல முறை கடவுள் என்ற பெயரை உச்சரித்தவர் தான் பெரியார்.
அறிஞர் அண்ணா:
பெரியாரின் கொள்கைகளை கொண்டு திமுக வை தொடங்கிய அண்ணா அவர்கள் 1967 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார். அப்போது அண்ணாவிடம் நிருபர்கள், நீங்கள் பெரியாரின் கடவுள் இல்லை என்ற கொள்கைகளைத் தான் பின்பற்ற போகிறீர்களா என்று கேட்டனர். அதற்கு அண்ணா ஒன்றே குலம், ஒருவனே தெய்வம் என்று பின் வாங்கினார்.
சிவாஜி கணேசன்:
கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில் பராசக்தி படத்தில் நடித்தவர் சிவாஜி. கலைஞரின் நாத்திக வசனங்களான "சாமி சிலை வந்து எப்படா பேசுச்சு" போன்ற வசனங்களை விரும்பி பேசினார். இத்தகைய புரட்சி வசனங்களில் ஈர்க்கப்பட்டார் சிவாஜி. ஆனால் பின்னர் கடவுளால் ஈர்க்கப்பட்டு திருச்சி திருவானைக்காவல் கோவிலுக்கு யானையை பரிசாக வழங்கினார் சிவாஜி.
நாவலர் நெடுஞ்செழியான்:
"கடவுள் சிலைகளை பீரங்கி கொண்டு உடைத்தால் தான் மக்கள் ஒழுங்காக வாழ்வார்கள்" என்று பேசிய நெடுஞ்செழியனும் பிற்காலத்தில் கடவுளால் ஈர்க்கப்பட்டார்.
எம்ஜிஆர்:
திரைப்படங்களில் கடவுள் மீது ஆணையாக என்பதற்கு பதில் அன்னை மீது ஆணையாக என்று வசனத்தை மாற்றி பேசியவர் எம்ஜிஆர். ஆனால் முதல்வராக இருந்த போது கடவுளால் ஈர்க்கப்பட்டு கோவில்களுக்கு பல சேவைகளை செய்திருக்கிறார்.
கலைஞர் கருணாநிதி:
கடவுளை நான் நம்புவதில்லை என்று மேடை தோறும் பேசி வருபவர் கருணாநிதி. ஆனால் இவர் முதல்வரான போது தான் பல கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தினார். பல கோவில் குளங்களை செப்பனிட்டார். தலைவரது குடும்பங்கள் கோவிலில் குடியாய் இருக்கிறார்கள்.
கடவுளே இல்லை என்று கூறும் ஆட்சியாளர்கள் கோவில்களின் வருமானத்தை மட்டும் அரசு கருவூலத்தில் சேர்க்க நினைக்கலாமா? இந்து அறநிலைய துறை அமைச்சகத்தை நீக்கி விடலாமே?
ஒருவர் பின்பற்றும் மதம் எதுவாக இருந்தாலும், வணங்கும் கடவுள் எதுவாக இருந்தாலும் பேதங்களைத் தாண்டி மன அமைதியை மக்கள் அடைகிறார்கள் என்பதே உண்மை. தனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக பிறரையும் நம்பாமல் இருக்கும் படி வற்புருத்துவது பெரும் தவறு. அப்போது தான் அமைதியும் ஒற்றுமையும் ஏற்படும்..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன்
இப்படி சொன்ன இவுங்கலயே பலபேர் கடவுளாக்கிட்டாங்க தெரியுமா சிலை என்ன மண்டபம் என்ன அத ஓடச்சா சண்டை என்ன இவுங்கலாம் பகுத்தறிவு வாதிகள் இது என்ன மாதிரியான பகுதறிவோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன்
balakarthik wrote:இப்படி சொன்ன இவுங்கலயே பலபேர் கடவுளாக்கிட்டாங்க தெரியுமா சிலை என்ன மண்டபம் என்ன அத ஓடச்சா சண்டை என்ன இவுங்கலாம் பகுத்தறிவு வாதிகள் இது என்ன மாதிரியான பகுதறிவோ
எல்லாமே ஒரு மாயை தான்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன்
பாராட்டுக்கள் அறிமுக நாயகன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன்
நன்றி முரளி, கார்த்தி, யாமினி, தாமரை.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன்
பகிர்வுக்கு அன்பு நன்றிகள் பிரபு.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அறிமுக நாயகன்
» மகா பிரபு வாக அறிமுக நாயகன்
» அறிவோம் ஆங்கிலம்- அறிமுக நாயகன்
» வந்துட்டேன்----------அறிமுக நாயகன்
» Ex & Former--என்பதன் வேறுபாடு ------அறிமுக நாயகன்
» மகா பிரபு வாக அறிமுக நாயகன்
» அறிவோம் ஆங்கிலம்- அறிமுக நாயகன்
» வந்துட்டேன்----------அறிமுக நாயகன்
» Ex & Former--என்பதன் வேறுபாடு ------அறிமுக நாயகன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|