Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல்..
+7
மு.வித்யாசன்
செய்தாலி
மகா பிரபு
மஞ்சுபாஷிணி
Manik
ANTHAPPAARVAI
Jiffriya
11 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
காதல்..
உன் கவிதைகளில்
காதல் கசிகின்றது..
என் நெஞ்சத்தில் அது
தேனாய் இனிக்கிறது..
ஏதோ பரவசம் என்னில்
உன் புகைப்படம்
பார்க்கும் பொழுது..
என்னை இழந்துவிட்டேன்
உன்னை பெறுவதற்கு
உன்னை இழக்க மாட்டேன்
எதனை பெறுவதற்கும்..
என் காதல் பசிக்கு
உன் வார்த்தைகளே உணவு..
என் இதய நோய்க்கு
உன் புன்னகை தான் மருந்து...
என் உடலுக்குள் உயிர்
இருப்பதால் சுவாசிக்கிறேன் அந்த
உயிருக்குள் நீ இருப்பதால்
உன்னை நேசிக்கிறேன்..
நீ எங்கு இருக்கிறாய்
என்று பார்க்கவில்லை..
எனக்குள் இருக்கிறாயா
என்று தான் பார்த்தேன்..
சொல்ல முடியாத
வார்த்தைகளின் பிறப்பிடம்
எழுத முடியாத கவிதைகளின்
இருப்பிடம் இந்தக் காதல்..
Jiffriya- இளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
Re: காதல்..
Jiffriya wrote:
...........................
என்னை இழந்துவிட்டேன்
உன்னை பெறுவதற்கு
உன்னை இழக்க மாட்டேன்
எதனை பெறுவதற்கும்..
.................................
எழுத முடியாத கவிதைகளின்
இருப்பிடம் இந்தக் காதல்..
ரசிக்கத் தூண்டிய வரிகள்!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: காதல்..
ரொம்ப அருமையா இருக்கு இந்த கவிதை..... நல்லா ரசிச்சு எழுதுன மாதிரி இருக்கு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: காதல்..
Manik wrote:ரொம்ப அருமையா இருக்கு இந்த கவிதை..... நல்லா ரசிச்சு எழுதுன மாதிரி இருக்கு
ரொம்ப நன்றி..
Jiffriya- இளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
Re: காதல்..
ANTHAPPAARVAI wrote:Jiffriya wrote:
...........................
என்னை இழந்துவிட்டேன்
உன்னை பெறுவதற்கு
உன்னை இழக்க மாட்டேன்
எதனை பெறுவதற்கும்..
.................................
எழுத முடியாத கவிதைகளின்
இருப்பிடம் இந்தக் காதல்..
ரசிக்கத் தூண்டிய வரிகள்!
மிக்க நன்றி தோழனே...
Jiffriya- இளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
Re: காதல்..
Jiffriya wrote:
உன் கவிதைகளில்
காதல் கசிகின்றது..
என் நெஞ்சத்தில் அது
தேனாய் இனிக்கிறது..
ஏதோ பரவசம் என்னில்
உன் புகைப்படம்
பார்க்கும் பொழுது..
என்னை இழந்துவிட்டேன்
உன்னை பெறுவதற்கு
உன்னை இழக்க மாட்டேன்
எதனை பெறுவதற்கும்..
என் காதல் பசிக்கு
உன் வார்த்தைகளே உணவு..
என் இதய நோய்க்கு
உன் புன்னகை தான் மருந்து...
என் உடலுக்குள் உயிர்
இருப்பதால் சுவாசிக்கிறேன் அந்த
உயிருக்குள் நீ இருப்பதால்
உன்னை நேசிக்கிறேன்..
நீ எங்கு இருக்கிறாய்
என்று பார்க்கவில்லை..
எனக்குள் இருக்கிறாயா
என்று தான் பார்த்தேன்..
சொல்ல முடியாத
வார்த்தைகளின் பிறப்பிடம்
எழுத முடியாத கவிதைகளின்
இருப்பிடம் இந்தக் காதல்..
காதலின் மகத்துவத்தை அணு அணுவாக அனுபவித்து உரைத்த வரிகள் இவை... உண்மையும் கூட....
அன்பு வாழ்த்துக்கள் ஜிஃப்ரியா தாக்கமுள்ள கவிதை படைத்தமைக்கு...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: காதல்..
ஆழமான வரிகள்... வாழ்த்துக்கள் தோழி ....
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: காதல்..
மஞ்சுபாஷிணி wrote:Jiffriya wrote:
உன் கவிதைகளில்
காதல் கசிகின்றது..
என் நெஞ்சத்தில் அது
தேனாய் இனிக்கிறது..
ஏதோ பரவசம் என்னில்
உன் புகைப்படம்
பார்க்கும் பொழுது..
என்னை இழந்துவிட்டேன்
உன்னை பெறுவதற்கு
உன்னை இழக்க மாட்டேன்
எதனை பெறுவதற்கும்..
என் காதல் பசிக்கு
உன் வார்த்தைகளே உணவு..
என் இதய நோய்க்கு
உன் புன்னகை தான் மருந்து...
என் உடலுக்குள் உயிர்
இருப்பதால் சுவாசிக்கிறேன் அந்த
உயிருக்குள் நீ இருப்பதால்
உன்னை நேசிக்கிறேன்..
நீ எங்கு இருக்கிறாய்
என்று பார்க்கவில்லை..
எனக்குள் இருக்கிறாயா
என்று தான் பார்த்தேன்..
சொல்ல முடியாத
வார்த்தைகளின் பிறப்பிடம்
எழுத முடியாத கவிதைகளின்
இருப்பிடம் இந்தக் காதல்..
காதலின் மகத்துவத்தை அணு அணுவாக அனுபவித்து உரைத்த வரிகள் இவை... உண்மையும் கூட....
அன்பு வாழ்த்துக்கள் ஜிஃப்ரியா தாக்கமுள்ள கவிதை படைத்தமைக்கு...
உங்க்களது பாராட்டினால் என் கவிதை முழுமை பெறுகிறது..அன்பு நன்றிகள் மஞ்சு அக்கா ..
Jiffriya- இளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
Re: காதல்..
அறிமுக நாயகன் wrote:ஆழமான வரிகள்... வாழ்த்துக்கள் தோழி ....
நன்றி தோழனே..
Jiffriya- இளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
Re: காதல்..
அஹா அஹா ... காதல் ..காதல் ... இது காதல்
மனதில் நிரம்பி வழியும் காதலின் தேன் துளி வரிகள்
உன்னை இழக்க மாட்டேன்
எதனை பெறுவதற்கும்..
இது உணமையான காதல் ( அன்பு )
உங்கள் உள்ளத்தில் காதல் இருப்பதைப்போல
எழுதிய எல்லா எழுத்துக்களிலும் ஜீவனுடன் காதல்
மனதில் நிரம்பி வழியும் காதலின் தேன் துளி வரிகள்
உன்னை இழக்க மாட்டேன்
எதனை பெறுவதற்கும்..
இது உணமையான காதல் ( அன்பு )
உங்கள் உள்ளத்தில் காதல் இருப்பதைப்போல
எழுதிய எல்லா எழுத்துக்களிலும் ஜீவனுடன் காதல்
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» காதல் ...காதல்.....காதல் ...காதல் போயின் சாதல்
» காதல் காதல் காதல்-லக்ஷ்மி சிறுகதை
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் இடம் tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் என்பது kaathal enpathu tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் காதல் காதல்-லக்ஷ்மி சிறுகதை
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் இடம் tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் என்பது kaathal enpathu tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|