புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_c10நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_m10நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_c10 
48 Posts - 45%
heezulia
நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_c10நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_m10நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_c10 
48 Posts - 45%
T.N.Balasubramanian
நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_c10நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_m10நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_c10நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_m10நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_c10நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_m10நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_c10நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_m10நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_c10 
48 Posts - 45%
heezulia
நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_c10நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_m10நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_c10 
48 Posts - 45%
T.N.Balasubramanian
நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_c10நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_m10நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_c10நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_m10நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_c10நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_m10நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கையும் நடைமுறையும்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue Apr 26, 2011 11:01 am

First topic message reminder :

கடவுளை வணங்கினால் -



அருள்தருவார்

நினைத்தது நடக்கும்

காசு பணம் சேரும்

தொழில் வளரும்

குலம் தழைக்கும்

மக்கள் செழிப்பர் - இது



அக்காலத்து நம்பிக்கை.


இக்கால நடைமுறையோ-

கடவுளென சொல்பவர்களை

வணங்குகிறார்கள் –



அருள்தருகிறார்

காசுபணம் சேருகிறது

தொழில் விருத்தியாகிறது

குலம் தழைக்கிறது



பக்தர்களுக்கல்ல--- கடவுளுக்கு!

!



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 26, 2011 1:32 pm

அறிமுக நாயகன் wrote:
balakarthik wrote:அதுசரி கடவுளை நம்புகிறவன் சாமியார்களை நம்பி ஏமாறுகிறான் கடவுளை நம்பாதவர்கள் கருப்பு துணி கட்சியை நம்பி ஏமாறுகிறார்கள், பகுத்தறிவு பகலவங்களை நம்பி ஏமாறுகிறார்கள் இங்கே யாருமே ஒழுங்கில்லை என்ன செய்வது


இதை படிங்க நண்பா http://www.eegarai.net/t57645-topic

சரியான நெதியடி கட்டுரை மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 26, 2011 1:34 pm

நன்றி நண்பா... எல்லாம் ஒரு வேலம்பரம் தான்.

நீ வாங்குரா 10 ரூபாய்க்கு இந்த வெளம்பரம் தேவையா---- கவுண்டமணி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 26, 2011 1:37 pm

நல்லகருத்தினை எத்தி வைத்தீர்கள்



நேசமுடன் ஹாசிம்
நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Apr 26, 2011 1:47 pm

"கோவில் கூடாது என்று சொன்னேன். கடவுள் இல்லை என்பதற்காக அல்ல, அது கயவர்களின் கூடாரமாகி விடக் கூடாது என்பதற்காக!"

இது கலைஞர் கருணாநிதி அவர்கள் சொன்ன வரிகள். எப்போதோ சொன்னவை, ஆனால் இதுதான் இன்று நடக்கிறது. இந்த வரியை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள், கலைஞருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று விமர்சனம் செய்தார்கள்.அப்படி சொன்னவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால் கலைஞர்! அன்றை விட, இன்று உயர்ந்த நிலையில் இருக்கிறார்!



நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 26, 2011 1:52 pm

ANTHAPPAARVAI wrote:"கோவில் கூடாது என்று சொன்னேன். கடவுள் இல்லை என்பதற்காக அல்ல, அது கயவர்களின் கூடாரமாகி விடக் கூடாது என்பதற்காக!"

இது கலைஞர் கருணாநிதி அவர்கள் சொன்ன வரிகள். எப்போதோ சொன்னவை, ஆனால் இதுதான் இன்று நடக்கிறது. இந்த வரியை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள், கலைஞருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று விமர்சனம் செய்தார்கள்.அப்படி சொன்னவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால் கலைஞர்! அன்றை விட, இன்று உயர்ந்த நிலையில் இருக்கிறார்!

அவரு அத மட்டுமா சொன்னாரு நிரயா சொல்லிறுக்காறு நண்பா அதுமட்டுமில்லாம கலஞ்சறை விமர்சனம் செய்பவர்கள் அட்ரஸ் இல்லாம போகுறது என்ன புதுசா என்ன - சரி சரி அத விடுவோம் இந்த கவிதய பத்திமாட்டும் இப்போ பேசுவோம் எதுக்கு இங்கே கலஞ்சரபத்தி



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Apr 26, 2011 1:55 pm

இல்லை நண்பா, நான் சொன்னது அரசியல்வாதி கலைஞரை இல்லை. இலக்கியவாதி கலைஞரை.
நான் அரசியல் பேசமாட்டேன். அய்யோ, நான் இல்லை



நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 26, 2011 2:03 pm

ANTHAPPAARVAI wrote:இல்லை நண்பா, நான் சொன்னது அரசியல்வாதி கலைஞரை இல்லை. இலக்கியவாதி கலைஞரை.
நான் அரசியல் பேசமாட்டேன். அய்யோ, நான் இல்லை

ரெண்டுலயும் அவரு ஒரே மாதிரிதான் , செம்மொழி மாநாடு நடதியது இலக்கியவாதி களைஞ்சர் தானே அதுனால தமிழும், கோவயும் வைக்கோவாகவா மாறிடிச்சு புன்னகை



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 26, 2011 2:06 pm

ஊருக்கு உபதேசம் செய்யும் கலைஞர் அவர்களின் பேச்சை, தன் வீட்டில் உள்ளவர்கள் கூட கேட்பதில்லையே நண்பா. அவர்கள் அனைவரும் கோவில் வாசலில் தவமிருக்கிறார்கள்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 26, 2011 2:09 pm

அறிமுக நாயகன் wrote:ஊருக்கு உபதேசம் செய்யும் கலைஞர் அவர்களின் பேச்சை, தன் வீட்டில் உள்ளவர்கள் கூட கேட்பதில்லையே நண்பா. அவர்கள் அனைவரும் கோவில் வாசலில் தவமிருக்கிறார்கள்.

யப்பா ராசா ஆட்டநாயகனே கலைஞ்சறை கைவிடுவோம் கவிதைக்கு வருவோம் (இதுனால நான் அதிமூகாவானு யாரும் கேக்கக்கூடாது)



ஈகரை தமிழ் களஞ்சியம் நம்பிக்கையும் நடைமுறையும் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 26, 2011 2:25 pm

சரி நண்பா.
----
இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக