Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்பிக்கையும் நடைமுறையும்
+4
ANTHAPPAARVAI
Jiffriya
செய்தாலி
யாதுமானவள்
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
நம்பிக்கையும் நடைமுறையும்
கடவுளை வணங்கினால் -
அருள்தருவார்
நினைத்தது நடக்கும்
காசு பணம் சேரும்
தொழில் வளரும்
குலம் தழைக்கும்
மக்கள் செழிப்பர் - இது
அக்காலத்து நம்பிக்கை.
இக்கால நடைமுறையோ-
கடவுளென சொல்பவர்களை
வணங்குகிறார்கள் –
அருள்தருகிறார்
காசுபணம் சேருகிறது
தொழில் விருத்தியாகிறது
குலம் தழைக்கிறது
பக்தர்களுக்கல்ல--- கடவுளுக்கு!
!
அருள்தருவார்
நினைத்தது நடக்கும்
காசு பணம் சேரும்
தொழில் வளரும்
குலம் தழைக்கும்
மக்கள் செழிப்பர் - இது
அக்காலத்து நம்பிக்கை.
இக்கால நடைமுறையோ-
கடவுளென சொல்பவர்களை
வணங்குகிறார்கள் –
அருள்தருகிறார்
காசுபணம் சேருகிறது
தொழில் விருத்தியாகிறது
குலம் தழைக்கிறது
பக்தர்களுக்கல்ல--- கடவுளுக்கு!
!
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
Re: நம்பிக்கையும் நடைமுறையும்
அன்றும் இன்றும் நம் சமூகத்தில் நடக்கும் அப்பட்டமான உண்மைகள்
உண்மைகள் சுமந்து நிற்கும் வரிகள்
மிக அருமை தோழி பாராட்டுக்கள்
உண்மைகள் சுமந்து நிற்கும் வரிகள்
மிக அருமை தோழி பாராட்டுக்கள்
Re: நம்பிக்கையும் நடைமுறையும்
அழகான கவிதை .. வாழ்த்துக்கள் தோழி...
Jiffriya- இளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
Re: நம்பிக்கையும் நடைமுறையும்
எத்தனை பேருக்கு புரியுமோ உங்கள் வரிகள்!
கடவுள் தான் தூணிலும், துரும்பிலும் இருப்பாராமே....
பிறகு ஏன்? அங்கெல்லாம் செல்கிறார்கள் என்று தெரியவில்லை!
கடவுள் தான் தூணிலும், துரும்பிலும் இருப்பாராமே....
பிறகு ஏன்? அங்கெல்லாம் செல்கிறார்கள் என்று தெரியவில்லை!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: நம்பிக்கையும் நடைமுறையும்
அப்படி என்றால் கோவிலே தேவை இல்லை
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நம்பிக்கையும் நடைமுறையும்
அறிமுக நாயகன் wrote:அப்படி என்றால் கோவிலே தேவை இல்லை
நீங்க தனுஷ் ரசிகரா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நம்பிக்கையும் நடைமுறையும்
balakarthik wrote:நீங்க தனுஷ் ரசிகராஅறிமுக நாயகன் wrote:அப்படி என்றால் கோவிலே தேவை இல்லை
உசிலைமணி ரசிகர்..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நம்பிக்கையும் நடைமுறையும்
அதுசரி கடவுளை நம்புகிறவன் சாமியார்களை நம்பி ஏமாறுகிறான் கடவுளை நம்பாதவர்கள் கருப்பு துணி கட்சியை நம்பி ஏமாறுகிறார்கள், பகுத்தறிவு பகலவங்களை நம்பி ஏமாறுகிறார்கள் இங்கே யாருமே ஒழுங்கில்லை என்ன செய்வது , அளவுக்கு மிஞ்சினால் அமிர்த்தமும் நஞ்சு நல்ல கவிதை , நல்ல கருத்து , கவிதை கடலில் யாதுமானவள் அக்கா ஒரு முத்து மேலும் தொடருங்கள் அக்கா
Last edited by balakarthik on Tue Apr 26, 2011 2:02 pm; edited 1 time in total
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நம்பிக்கையும் நடைமுறையும்
balakarthik wrote:அதுசரி கடவுளை நம்புகிறவன் சாமியார்களை நம்பி ஏமாறுகிறான் கடவுளை நம்பாதவர்கள் கருப்பு துணி கட்சியை நம்பி ஏமாறுகிறார்கள், பகுத்தறிவு பகலவங்களை நம்பி ஏமாறுகிறார்கள் இங்கே யாருமே ஒழுங்கில்லை என்ன செய்வது
இதை படிங்க நண்பா http://www.eegarai.net/t57645-topic
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» நம்பிக்கையும்... துணையும்...
» நம்பிக்கையும் தன்னம்பிக்கையும்
» அழுத்தமான நம்பிக்கையும், உழைப்பும் வெற்றிக்கு வழி கோலும் !!
» நம்பிக்கையும் தன்னம்பிக்கையும்
» அழுத்தமான நம்பிக்கையும், உழைப்பும் வெற்றிக்கு வழி கோலும் !!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|