Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
வேல்முருகன் காசி |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் 196 பக்கங்கள் அடங்கிய அறிக்கை இன்று வெளிவந்துள்ளது
3 posters
Page 1 of 1
ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் 196 பக்கங்கள் அடங்கிய அறிக்கை இன்று வெளிவந்துள்ளது
ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் 196 பக்கங்கள் அடங்கிய அறிக்கை இன்று வெளிவந்துள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்துள்ளது.
1 தரவிறக்கம் செய்ய
2 Download
3 Download
4 Download
வன்னி ஆன்லைன்
இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்துள்ளது.
1 தரவிறக்கம் செய்ய
2 Download
3 Download
4 Download
வன்னி ஆன்லைன்
Guest- Guest
Re: ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் 196 பக்கங்கள் அடங்கிய அறிக்கை இன்று வெளிவந்துள்ளது
நன்றி மதன்...........
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Re: ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் 196 பக்கங்கள் அடங்கிய அறிக்கை இன்று வெளிவந்துள்ளது
நல்ல தகவல். நன்றி மதன்..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் 196 பக்கங்கள் அடங்கிய அறிக்கை இன்று வெளிவந்துள்ளது
விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்
போது பெருமளவில் பிரயோகிக்கப்பட்ட ஆயுதங்களால் இலங்கை அரசு பல ஆயிரக்
கணக்கான பொதுமக்களைக் கொலை செய்தது என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
பொதுமக்களை விடுதலைப் புலியினர் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினர்
என்றும் ஐக்கிய நாடுகள் சபை தன்னுடைய அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கையில்
நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்ய சுதந்திரமான அமைப்பு
ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஐநா கூறியுள்ளது.
இலங்கையில் 2009
ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை இலங்கை அரசுக்கும் விடுதலைப்
புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்டப் போரைக் குறித்து ஐக்கிய
நாடுகள் சபை விசாரணை செய்தது.
ஐநா சபை தன்னுடைய விசாரணை அறிக்கையை
வெளியிடக் கூடாது என இலங்கை கேட்டுக் கொண்டிருந்தது. இந்த அறிக்கை
வெளியானால் மறுசீரமைப்புப் பணிகள் பாதிக்கப்படக் கூடும் என்றும் அந்நாடு
கூறியிருந்தது.
இலங்கையின் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த ஐநா சபை தன்னுடைய விசாரணை அறிக்கையை வெளியிட்டது.
இந்த
அறிக்கை தவறானது என்றும் முறைகேடானது என்றும் கூறியுள்ள இலங்கை அரசு,
தாங்கள் பொதுமக்களைக் குறிவைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும்
மறுத்துள்ளது.
மருத்துவமனைகள், ஐநா மையங்கள் மற்றும் சர்வதேச உதவிக்
குழுவான செஞ்சிலுவைச் சங்கத்திற்குச் சொந்தமான உதவிக் கப்பல் போன்றவற்றின்
மீது இலங்கை அரசுப் படை தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாக ஏபி செய்தி
நிறுவனத்தை மேற்கோளிட்டு ஐநா தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளது.
சிறைக்
கைதிகள் அவர்களின் தலைகள் மீது சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் ஏராளமான
பெண்கள் வன்புணரப்பட்டனர் என்றும் ஐநா இலங்கை அரசு மீது குற்றம்
சாட்டியுள்ளது.
அதே வேளை தமிழீழ விடுதலைப் புலிகள் சுமார் 3,30,000
பொதுமக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்றும் இவர்களில் தப்பிச்
சென்றவர்களை சுட்டுக் கொன்றனர் என்றும் ஐநா குற்றம் சாட்டியுள்ளது.
இந்நேரம்
போது பெருமளவில் பிரயோகிக்கப்பட்ட ஆயுதங்களால் இலங்கை அரசு பல ஆயிரக்
கணக்கான பொதுமக்களைக் கொலை செய்தது என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
பொதுமக்களை விடுதலைப் புலியினர் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினர்
என்றும் ஐக்கிய நாடுகள் சபை தன்னுடைய அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கையில்
நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்ய சுதந்திரமான அமைப்பு
ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஐநா கூறியுள்ளது.
இலங்கையில் 2009
ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை இலங்கை அரசுக்கும் விடுதலைப்
புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்டப் போரைக் குறித்து ஐக்கிய
நாடுகள் சபை விசாரணை செய்தது.
ஐநா சபை தன்னுடைய விசாரணை அறிக்கையை
வெளியிடக் கூடாது என இலங்கை கேட்டுக் கொண்டிருந்தது. இந்த அறிக்கை
வெளியானால் மறுசீரமைப்புப் பணிகள் பாதிக்கப்படக் கூடும் என்றும் அந்நாடு
கூறியிருந்தது.
இலங்கையின் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த ஐநா சபை தன்னுடைய விசாரணை அறிக்கையை வெளியிட்டது.
இந்த
அறிக்கை தவறானது என்றும் முறைகேடானது என்றும் கூறியுள்ள இலங்கை அரசு,
தாங்கள் பொதுமக்களைக் குறிவைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும்
மறுத்துள்ளது.
மருத்துவமனைகள், ஐநா மையங்கள் மற்றும் சர்வதேச உதவிக்
குழுவான செஞ்சிலுவைச் சங்கத்திற்குச் சொந்தமான உதவிக் கப்பல் போன்றவற்றின்
மீது இலங்கை அரசுப் படை தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாக ஏபி செய்தி
நிறுவனத்தை மேற்கோளிட்டு ஐநா தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளது.
சிறைக்
கைதிகள் அவர்களின் தலைகள் மீது சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் ஏராளமான
பெண்கள் வன்புணரப்பட்டனர் என்றும் ஐநா இலங்கை அரசு மீது குற்றம்
சாட்டியுள்ளது.
அதே வேளை தமிழீழ விடுதலைப் புலிகள் சுமார் 3,30,000
பொதுமக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்றும் இவர்களில் தப்பிச்
சென்றவர்களை சுட்டுக் கொன்றனர் என்றும் ஐநா குற்றம் சாட்டியுள்ளது.
இந்நேரம்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் 196 பக்கங்கள் அடங்கிய அறிக்கை இன்று வெளிவந்துள்ளது
அதே வேளை தமிழீழ விடுதலைப் புலிகள் சுமார் 3,30,000
பொதுமக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்றும் இவர்களில் தப்பிச்
சென்றவர்களை சுட்டுக் கொன்றனர் என்றும் ஐநா குற்றம் சாட்டியுள்ளது.
மக்கள் இலங்க ராணுவத்தினரால் கொல்லபடகோடாது என்பதற்காகவே அவர்களாயும் தங்களுடன் அழைத்து சென்றனர் ...
மக்களை காபாதற்காகவே எல்லாமும் செய்தனர் ...ஆனால் அதுவே அவர்களுக்கு பின்னடவை ஏற்படுதியாடு ... என்பது உண்மை
பொதுமக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்றும் இவர்களில் தப்பிச்
சென்றவர்களை சுட்டுக் கொன்றனர் என்றும் ஐநா குற்றம் சாட்டியுள்ளது.
மக்கள் இலங்க ராணுவத்தினரால் கொல்லபடகோடாது என்பதற்காகவே அவர்களாயும் தங்களுடன் அழைத்து சென்றனர் ...
மக்களை காபாதற்காகவே எல்லாமும் செய்தனர் ...ஆனால் அதுவே அவர்களுக்கு பின்னடவை ஏற்படுதியாடு ... என்பது உண்மை
Guest- Guest
Re: ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் 196 பக்கங்கள் அடங்கிய அறிக்கை இன்று வெளிவந்துள்ளது
அப்படித்தான் நானும் நினைக்கிறேன் மதன்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Yamini Devi- பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 21/04/2011
Similar topics
» நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து பாதுகாப்புக் கவுன்சிலில் இறுதித் தீர்மானம்: பான் கீ மூன் முடிவு
» ஐ.நா. நிபுணர் குழுவின் இலங்கைக்கான பயணம் ரத்து
» இம்மாதத்தில் ஐ.நா நிபுணர் குழுவின் உத்தியோகபூர்வ செயற்பாடுகள்
» 2100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்
» ஐநா நிபுனர் குழுவின் போர்க்குற்ற அறிக்கை முழுதாக தமிழில்!
» ஐ.நா. நிபுணர் குழுவின் இலங்கைக்கான பயணம் ரத்து
» இம்மாதத்தில் ஐ.நா நிபுணர் குழுவின் உத்தியோகபூர்வ செயற்பாடுகள்
» 2100-ல் உலக மக்கள் தொகை 1,120 கோடியாக இருக்கும்: ஐக்கிய நாடுகள் சபை தகவல்
» ஐநா நிபுனர் குழுவின் போர்க்குற்ற அறிக்கை முழுதாக தமிழில்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|