Latest topics
» நாவல்கள் வேண்டும்by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபுதேவா-சிம்பு மோதல்
+8
அப்துல்லாஹ்
balakarthik
பூஜிதா
ரபீக்
முரளிராஜா
அப்துல்
varsha
md.thamim
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பிரபுதேவா-சிம்பு மோதல்
First topic message reminder :
நயன்தாரா பற்றி ரகசியங்களை சிம்பு தனது நண்பரிடம் கூறி வருவதை அறிந்த பிரபுதேவா, சிம்புவை கூப்பிட்டு எச்சரித்துள்ளார்.
வல்லவன் படத்தின் மூலம் சிம்பு-நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம்,
பின்னாளில் காதலாக மாறியது. இருவரும் மிகநெருக்கமாக இருந்த காட்சிகள்
வெளியானதால் இவர்கள் இடையே பிரச்சனை உருவானது. பின்னர் இருவரும்
பிரிந்தனர். அதன்பின்னர் பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார் நயன்தாரா.
பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரம் பிரபுதேவாவின் மனைவி ரமலத்திற்கு
தெரியவர பெரும் பிரச்சனை வெடித்தது. இப்போதுதான் அந்த பிரச்சனை ஒருவழியாக
முடிவுக்கு வந்துள்ளது. ரமலத்திற்கு ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்து
சமாதானம் ஆக்கி விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் பிரபுதேவா.
இருவருக்கும் ஜூன் மாதம் விவாகரத்து கிடைக்கவுள்ளது. விவாகரத்து கிடைத்த
கையொடு நயன்தாராவை கரம்பிடிக்க உள்ளார் பிரபுதேவா. இதற்கான ஏற்பாடுகள்
இப்போதே துவங்கிவிட்டன. இந்நிலையில் புதிதாக மற்றொரு பிரச்சனை
கிளம்பியுள்ளது. இம்முறை பிரச்சனை நயன்தாராவுக்கு.
நயன்தாராவின் முன்னாள் காதலரான சிம்பு, தமக்கும், நயன்தாராவுக்கும்
இடையயான நெருக்கம் மற்றும் நயன்தாரா பற்றிய ரகசியங்களை தமது நண்பரிடம்
கூறி வருகிறாராம். இந்த செய்தி எப்படியோ பிரபுதேவாவின் காதுக்கு எட்ட
மிகவும் டென்ஷனாகி போனா பிரபுதேவா, சிம்புவை பார்த்து முடிஞ்சது, முடிஞ்சு
போச்சு, நீ ஒண்ணும் வாயை திறக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
நன்றி : தமிழ் சினிமா நியூஸ்
நயன்தாரா பற்றி ரகசியங்களை சிம்பு தனது நண்பரிடம் கூறி வருவதை அறிந்த பிரபுதேவா, சிம்புவை கூப்பிட்டு எச்சரித்துள்ளார்.
வல்லவன் படத்தின் மூலம் சிம்பு-நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம்,
பின்னாளில் காதலாக மாறியது. இருவரும் மிகநெருக்கமாக இருந்த காட்சிகள்
வெளியானதால் இவர்கள் இடையே பிரச்சனை உருவானது. பின்னர் இருவரும்
பிரிந்தனர். அதன்பின்னர் பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார் நயன்தாரா.
பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரம் பிரபுதேவாவின் மனைவி ரமலத்திற்கு
தெரியவர பெரும் பிரச்சனை வெடித்தது. இப்போதுதான் அந்த பிரச்சனை ஒருவழியாக
முடிவுக்கு வந்துள்ளது. ரமலத்திற்கு ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்து
சமாதானம் ஆக்கி விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் பிரபுதேவா.
இருவருக்கும் ஜூன் மாதம் விவாகரத்து கிடைக்கவுள்ளது. விவாகரத்து கிடைத்த
கையொடு நயன்தாராவை கரம்பிடிக்க உள்ளார் பிரபுதேவா. இதற்கான ஏற்பாடுகள்
இப்போதே துவங்கிவிட்டன. இந்நிலையில் புதிதாக மற்றொரு பிரச்சனை
கிளம்பியுள்ளது. இம்முறை பிரச்சனை நயன்தாராவுக்கு.
நயன்தாராவின் முன்னாள் காதலரான சிம்பு, தமக்கும், நயன்தாராவுக்கும்
இடையயான நெருக்கம் மற்றும் நயன்தாரா பற்றிய ரகசியங்களை தமது நண்பரிடம்
கூறி வருகிறாராம். இந்த செய்தி எப்படியோ பிரபுதேவாவின் காதுக்கு எட்ட
மிகவும் டென்ஷனாகி போனா பிரபுதேவா, சிம்புவை பார்த்து முடிஞ்சது, முடிஞ்சு
போச்சு, நீ ஒண்ணும் வாயை திறக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
நன்றி : தமிழ் சினிமா நியூஸ்
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: பிரபுதேவா-சிம்பு மோதல்
balakarthik wrote:மதன் wrote:balakarthik wrote:மதன் wrote:வல்லவன் படத்தின் மூலம் சிம்பு-நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம்,
பின்னாளில் காதலாக மாறியது
அப்டியா சொல்ல்வே இல்ல
உங்க கிட்ட சொல்றதுக்கு நீங்க என்ன மன்மதனா வெறும் மதன் தானே
சரிங்க அண்ணா
தம்பி நான் எப்பவுமே ஸ்டெடி நான் எதுக்கு சரியனும்
ஆமா அண்ணே பார்த்தாலே தெரியுது நீங்க ஸ்டடி நு
Guest- Guest
Re: பிரபுதேவா-சிம்பு மோதல்
அட விடுங்கப்பா இந்த யாவாரத்தில நாம இடபடண்டாம்..........
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: பிரபுதேவா-சிம்பு மோதல்
அது சரி.... நேற்று சிம்பு, இன்று பிரபுதேவா.... நாளை ஏன் தான் இப்படி செய்றாங்களோ நயன் தாரா
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: பிரபுதேவா-சிம்பு மோதல்
ரபீக் wrote:ஆமாமா ,,பத்தினிபெண்ணுக்கு யோக்கியர்கள் மோதிக்கொள்கிறார்கள்
வேண்டாம் ரஃபீக். பெண்கள் பெண்கள் தான். அவர்கள் தாய்மையின் உருவம் தான். அவரவர் மனநிலையில் இருந்து பார்க்காதவரை எல்லாமே தவறாகத்தான் தெரியும்.
நாம் நம் வாயால் எதுவும் சொல்லவேண்டாமே...
இது அண்ணனின் அன்பான அறிவுரை தான்.. வருந்தினால் வருந்துகிறேன்.!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: பிரபுதேவா-சிம்பு மோதல்
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை. சிந்திக்க நயன்.. பிரபு இருவரும்.
சிம்பு எப்போதுமே இப்படித்தான்.... இளம்வயதிலே.. பள்ளி நாட்களிலேயே பெரிய ரெளடிதான்...யாரையும் வாழ விடாத.. வெற்றி பெற விடாத..நல்ல குணம்.(உடன் நடனம் படித்த மாணவர் (பெயர் கூற விரும்பவில்லை) என் நண்பன்)
சிம்பு எப்போதுமே இப்படித்தான்.... இளம்வயதிலே.. பள்ளி நாட்களிலேயே பெரிய ரெளடிதான்...யாரையும் வாழ விடாத.. வெற்றி பெற விடாத..நல்ல குணம்.(உடன் நடனம் படித்த மாணவர் (பெயர் கூற விரும்பவில்லை) என் நண்பன்)
Re: பிரபுதேவா-சிம்பு மோதல்
கலைவேந்தன் wrote:ரபீக் wrote:ஆமாமா ,,பத்தினிபெண்ணுக்கு யோக்கியர்கள் மோதிக்கொள்கிறார்கள்
வேண்டாம் ரஃபீக். பெண்கள் பெண்கள் தான். அவர்கள் தாய்மையின் உருவம் தான். அவரவர் மனநிலையில் இருந்து பார்க்காதவரை எல்லாமே தவறாகத்தான் தெரியும்.
நாம் நம் வாயால் எதுவும் சொல்லவேண்டாமே...
இது அண்ணனின் அன்பான அறிவுரை தான்.. வருந்தினால் வருந்துகிறேன்.!
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: பிரபுதேவா-சிம்பு மோதல்
இவன்களுக்கு வேற வேலையே இல்லையா. என்ன ஜென்மங்களோ
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சிம்பு-தயாரிப்பாளர் திடீர் மோதல்!
» நயன் பிரபுதேவா
» பிரபுதேவா-நயன்தாரா திருமணம்
» நயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!!
» மதம் மாற மாட்டேன்!பிரபுதேவா
» நயன் பிரபுதேவா
» பிரபுதேவா-நயன்தாரா திருமணம்
» நயன் தாராவுக்காக பரபரப்பாக வேலைபார்க்கும் பிரபுதேவா!!
» மதம் மாற மாட்டேன்!பிரபுதேவா
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|