புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
25 Posts - 38%
heezulia
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
4 Posts - 6%
prajai
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
2 Posts - 3%
Raji@123
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
1 Post - 2%
Barushree
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
8 Posts - 2%
prajai
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அப்பா நட்ட மரம் Poll_c10அப்பா நட்ட மரம் Poll_m10அப்பா நட்ட மரம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா நட்ட மரம்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 23, 2011 4:14 pm

அப்பா நட்ட மரம் Jakf

நிழலைக் கொண்டு போர்த்தி
வீட்டு முற்றத்தில் ஒய்யாரமாய்
காலங்கள் கடந்து நிற்கிறது
அப்பா நட்ட மரம்


வளர்ந்த பிள்ளைகளின்
சொத்து பாகப் பிரிவு
மண்ணும் பொன்னும் பங்கிட்டபின்
மீதச் சொத்தாக மரம்


எல்லைக் கோட்டில் நிக்குது
நாளைக்கு வீடு வைக்கையில
இடைஞ்சல் வெட்டி போடுங்க
இடைநிலை காரர்களில் ஒருவர்


உங்க அப்பாவின் ஆத்மா
இந்த மரத்தில உறங்குது
அத வெட்டாதிங்க வெட்டாதிங்க
கண்ணீர்மல்க பெருத்த குரலுடன்
ஓடி வந்தாள் அம்மா


கடன் சுமை தாங்காமல்
மரத்தில தூக்குபோட்ட அப்பாவை
சற்றென நினைவு படுத்தியது
அம்மாவின் அந்த அழுகைசத்தம்


தொட்டில் கட்டி தாலாட்டியதும்
ஊஞ்சல் கட்டி விளையாடிததையும்
கதை கதையாக புலம்பினாள்
பெற்ற பிள்ளைகளிடம்


நான் செத்தபிறகு வெட்டுங்க
மரத்தையல்ல கிளைகளைமட்டும்
என் சிதையை எரிக்க
மன்றாடினாள் அந்த தாய்


இந்த மரத்தில் உறங்குகிறது
அப்பாவின் ஆத்மா என்ற
அம்மாவின் ஆழமான நம்பிக்கை
கனிந்தது பிள்ளை நெஞ்சம்


அப்பாவின் ஆத்மாவையும்
அம்மாவின் கடந்த நினைவுகளையும்
சுமந்து நிற்கும் உயிருள்ளமரத்தை
கரங்களால் தொட்டு தடவ
கண்ணீர்கசிந்தது பிள்ளை விழிகளில்


உயிரற்ற பொன்னும் பொருளையும்
பங்கிட்டு மனிதர்கள் பிரிக்கையில்
உயிருள்ள உறவை ஒருபோதும்
பிரிக்க இயலாது உணர்த்துகிறது
உயர்ந்து நிற்கும் மரம்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 4:35 pm

உணர்ச்சிமயமான கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் அப்பா நட்ட மரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sat Apr 23, 2011 4:36 pm

சூப்பருங்க சூப்பருங்க



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 23, 2011 4:54 pm

balakarthik wrote:உணர்ச்சிமயமான கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி கார்த்திக்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 23, 2011 4:55 pm

புதிய நிலா wrote: சூப்பருங்க சூப்பருங்க

நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 5:12 pm

நெகிழ வைத்த வரிகள்...
உறவுகளின் உன்னதத்தை மனதில் உறைக்கவைத்த வரிகள்....
அப்பா என்றொரு பந்தம் மரத்தில் ஆன்மாவாய் நிலைத்து
அம்மாவை ஆசுவாசப்படுத்தி பிள்ளைகளை உருவாக்கி
அம்மாவின் உழைப்பு பிள்ளைகளை உயர்த்தி
அப்பாவின் நினைவுகள் அம்மாவுக்கு பொக்கிஷம்
அம்மாவின் கோரிக்கையோ பிள்ளைகளுக்கு அவசியம்

ஆஹா அருமையான வரிகளில் அந்த குடும்பத்தில் ஒருவராய் நாமும் இருந்து காட்சிகளை உடன் இருந்து பார்த்தது போல் அத்தனை தத்ரூபமான வரிகள் செய்தாலி....

எளிய நடையில் மிகப்பெரிய விஷயத்தை கருவாகக்கொண்டு படைக்கப்பட்ட வரிகள் இந்த கவிதை.... இறந்தப்பின் படையல் வெச்சு ஊருக்கே விருந்து வைப்பதில் என்ன லாபம்? இருக்கும்போதே உயிருக்கும் அவர் வார்த்தைக்கும் மதிப்பு தந்தால் போதுமே...

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.... சூப்பருங்க
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அப்பா நட்ட மரம் 47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 23, 2011 5:32 pm

மஞ்சுபாஷிணி wrote:நெகிழ வைத்த வரிகள்...
உறவுகளின் உன்னதத்தை மனதில் உறைக்கவைத்த வரிகள்....
அப்பா என்றொரு பந்தம் மரத்தில் ஆன்மாவாய் நிலைத்து
அம்மாவை ஆசுவாசப்படுத்தி பிள்ளைகளை உருவாக்கி
அம்மாவின் உழைப்பு பிள்ளைகளை உயர்த்தி
அப்பாவின் நினைவுகள் அம்மாவுக்கு பொக்கிஷம்
அம்மாவின் கோரிக்கையோ பிள்ளைகளுக்கு அவசியம்

ஆஹா அருமையான வரிகளில் அந்த குடும்பத்தில் ஒருவராய் நாமும் இருந்து காட்சிகளை உடன் இருந்து பார்த்தது போல் அத்தனை தத்ரூபமான வரிகள் செய்தாலி....

எளிய நடையில் மிகப்பெரிய விஷயத்தை கருவாகக்கொண்டு படைக்கப்பட்ட வரிகள் இந்த கவிதை.... இறந்தப்பின் படையல் வெச்சு ஊருக்கே விருந்து வைப்பதில் என்ன லாபம்? இருக்கும்போதே உயிருக்கும் அவர் வார்த்தைக்கும் மதிப்பு தந்தால் போதுமே...

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.... சூப்பருங்க

உங்களின் உணர்வு பூர்வமான கருத்துக்கும்
பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Apr 23, 2011 5:37 pm

சொத்து பாகப் பிரிவு
மீதச் சொத்தாக மரம்
- வாவ் ... கவிதையின் உயிர் நாடி! அருமை! வாழ்த்துக்கள்!




அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 23, 2011 5:43 pm

யாதுமானவள் wrote:சொத்து பாகப் பிரிவு
மீதச் சொத்தாக மரம்
- வாவ் ... கவிதையின் உயிர் நாடி! அருமை! வாழ்த்துக்கள்!

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat Apr 23, 2011 5:49 pm

அன்பு மலர்



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக