புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_m10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10 
91 Posts - 63%
heezulia
பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_m10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_m10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_m10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_m10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10 
1 Post - 1%
viyasan
பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_m10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10 
1 Post - 1%
eraeravi
பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_m10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_m10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10 
283 Posts - 45%
heezulia
பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_m10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_m10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_m10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_m10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10 
19 Posts - 3%
prajai
பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_m10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_m10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_m10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_m10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10 
7 Posts - 1%
mruthun
பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_m10பலகீனமா? ஏன்? எதற்கு? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலகீனமா? ஏன்? எதற்கு?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 21, 2008 5:43 am

மனித வாழ்க்கையில் மிகமிக மகிழ்ச்சியானது திருமணம். ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் இணைந்து அற்புதமான இன்னொரு உலகத்திற்குள் பிரவேசிக்கும் ஆனந்த நிலையைத் தருவது திருமணமே.

இப்படி மகிழ்ச்சியும் ஆனந்தமும் தரும் திருமணத்தை நினைத்து பயப்படு கிறவர்களும் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் பயப்படு வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

சுய இன்பம் ஒரு முக்கியக்காரணம். விடலைப் பருவத்தை கடக்கும் சூழலில் 95 சதவிகித டீன் ஏஜ் பருவ ஆண்களை சுய இன்பப் பழக்கம் இயற்கையாகவே தொற்றிக்கொள்கிறது. இதில் அதிக ஆர்வம் அடையும் போது இயல்பாகவே குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிவிடுகிறார்கள்.

அதையே நினைத்து உண்ணாமலும், உறங்காமலும் இருந்து உடலை பலகீன மாக்கிக் கொள்கிறார்கள். தான் சுய இன்பத்தில் ஈடுபட்டதால் தனது பிறப்பு உறுப்பு விரைப்புத் தன்மையை எளிதிலே இழந்துவிட்டது. ஆண்மைக் குறைவும் ஏற்பட்டுவிட்டது. இதனால் மனைவியை திருப்திபடுத்த முடியாது- என கவலையடைகிறார்கள்.

இப்படிப்பட்டவர்களில் சிலர், தங்களால் பெண்ணை திருப்திபடுத்த முடி கிறதா? என்பதை பரிசோதிப்பதற்காக விலை மகளிரைத் தேடிச் செல்கிறார்கள். அப்போது தவறான செயலில் ஈடுபடுகிறோம் என்ற பயமும், அடுத்தவர்களுக்குத் தெரிந்துவிடுமோ என்ற கவலையும், புதிய இடமும், மோசமான சூழ்நிலையும் விலைமகளின் அணுகு முறையும் அங்கே திருப்தியான உடல் உறவு அமையாத சூழ்நிலையை உருவாக்கிவிடுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 21, 2008 5:44 am

அந்த இளைஞன் அவசர கதியில் தோல்வியுடன் திரும்பிவிடுவான். அதனால் மேலும் குழப்பத்திற்கு ஆளாகி தன்னால் மனைவியை திருப்திபடுத்தவே முடியாது என்ற முடிவுக்கு வந்து திருமணத்தையே தள்ளிப்போட்டுவிடுகிறான்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. விலை மகளிரோடு உறவு கொண்டதால் எனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அல்லது பால்வினை நோய்களாவது வந்திருக்கும் என்ற பயமும் அவர்களை வாட்டுகிறது.

சிலர் தங்கள் உறுப்பு சிறுத்துப் போய் விட்டது என்றும் நீளம் குறைவாக இருக்கிறது என்றும் கவலைப்படுகிறார்கள். இப்படிப்பட்ட எல்லா பிரச்சினைகளுமே தீர்வுக்குரியதுதான். இந்த பிரச்சினைகளை யெல்லாம் அறிகுறிகள் மூலமும் பரிசோதனைகள் மூலமும் கண்டறிந்து நவீன சிகிச்சைகள் மற்றும் பயிற்சிகள் மூலம் சரிசெய்துவிடலாம்.

பொதுவாக செக்ஸ் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை பலரும் தேடுவதில்லை. அதைப் பற்றி தகுதியான மருத்துவர்களிடம் சரியான ஆலோசனை பெறுவதும் இல்லை. தனது செக்ஸ் பிரச்சினைகளைப் பற்றி பேசவே தயக்கம் காட்டுகிறார்கள். அதே நேரத்தில் செக்ஸ் மருத்துவம் பற்றிய விளம்பரங்களை யெல்லாம் படிக்கிறார்கள். அப்போது அவர்கள் கண்களில் அடிக்கடி படுவது போலியான விளம்பரங்கள். அந்த விளம் பரங்கள் அவர்களை நடுங்க வைக்கும் அளவுக்கு பயப்படுத்துகின்றன. அதே நேரத்தில் செக்ஸ் பிரச்சினைகள் கொண்டவர்களை தூண்டில் போட்டு இழுக்கவும் செய்கின்றன. அந்த போலிகளிடம் சிகிச்சை பெறும் பலரும் எதிர் விளைவுகளையே சந்திக்கிறார்கள்,

செக்ஸ் பிரச்சினைகள் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் இருக்கிறது. பெண்களும் சுய இன்பப் பழக்கம் கொண்டிருக்கிறார்கள். வேறு சில மறை முகப் பிரச்சினைகளும் அவர்களுக்கு இருக்கின்றன.

பெண்களில் பலரும் தங்களுக்கு சினிமா நடிகைகளைப் போல பெருத்த மார்பகம் இல்லையே.. மார்பகம் அமையாததால் கணவர் திருப்தி அடைய மாட்டாரோ, குழந்தைக்குப் பால் தர முடியாமல் போய்விடுமோ என்றெல் லாம் குறைபடுகிறார்கள். ஒல்லியாக இருந்தால் குழந்தை தங்குமா? என்ற கவலையும், குண்டாக இருந்தால் கணவருக்குப் பிடிக்காதோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்படுகிறது.

தவிர மாத விலக்கு, வெள்ளைப்படுதல், தைராய்டு பிரச்சினைகளால் இல்லறத்தில் ஈடுபட முடியாதோ என்ற கவலைகள் வருகின்றன. இவைகளை யெல்லாம் இனியும் மனதிற்குள் பூட்டி வைக்க வேண்டியதில்லை. செக்ஸ் ரீதியான அனைத்து பிரச்சினைகளையும் மேரிட்டல் தெரபி மற்றும் கவுன்சலிங் மூலம் சரிசெய்துகொள்ளலாம்..

avatar
freebirdravi2005
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 01/11/2008

Postfreebirdravi2005 Sat Nov 01, 2008 4:38 pm

neengal kuripitta marunthugal ( vinshu kandam, kanyakumari ver) engu kidaikkikum

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக