புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
81 Posts - 67%
heezulia
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
18 Posts - 3%
prajai
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆரியபட்டா Poll_c10ஆரியபட்டா Poll_m10ஆரியபட்டா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரியபட்டா


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 10, 2010 5:13 pm

ஆரியபட்டா 476 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். இவர் நாலந்தா பல்கலைகழகத்தில் பயின்றார். பின்னர் அவர் வான சாஸ்திரம் பற்றிய பல அரிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இவரது ஆய்வறிக்கை மிக சிறந்ததாக அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டது. குப்தர்களின் ஆட்சி நடைபெற்ற காலம் அது. அப்போது அதன் ஆட்சியாளரான புத்தகுப்தா என்பவர் இவரது ஆராய்ச்சிகளை பாராட்டி நாலந்தா பல்கலைகழகத்தின் தலைவராக நியமித்தார்.


பூமி உருண்டை வடிவம் என்றும், அது தன்னை தானே சுற்றி கொள்கிறது என்றும், அதனாலேயே இரவும் பகலும் ஏற்படுகின்றது என்றும் உலகத்திற்கு முதன் முதலில் அறிவித்தவர் ஆரியபட்டா தான். அவர் சந்திரன் தானாக ஒளிர்வது கிடையாது என்றும், அது சூரிய வெளிச்சத்தினாலேயே ஒளிர்கிறது என்றும் அறிவித்தார். சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணமானது பூமி மற்றும் சந்திரனின் நிழலினால் ஏற்படுகிறது என்றும், இந்து மத நம்பிக்கை படி ராகு, சூரியனை விழுங்குவதால் அல்ல என்றும் நம்பினார்.


மேலும் பூமியே இந்த பிரபஞ்சத்தின் நடுவில் உள்ளதாக நம்பினார். சில கோள்களின் ஒழுங்கற்ற இயக்கத்தை விளக்க கிரேக்க மன்னன் ptelemy இன் epicycle இவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. .


விண்வெளி துறையில் மட்டும் அல்லாது கணிதத்திலும் அவருடைய பங்களிப்பு அபரிமிதமானதாகும். கணிதத்தில் பை (pi) யின் மதிப்பு 3.1416 என்று முதன் முதலில் அறிவித்தவர் இவர் தான். எனினும் அது தோராயமான மதிப்பே ஆகும். Sine வாய்ப்பாட்டை அறிமுகம் செய்த கணித மேதை இவரேயாவார். ax-by=c என்னும் சமன்பாட்டின் விடையை கண்டுபிடிக்கும் முறையை அறிமுகம் செய்தார். அது மட்டும் இல்லாமல் 100,000,000,000 போன்ற எண்களை வார்த்தைகளில் எழுதும் ஒரு புதிய முறையை அறிமுகம் செய்தார். அதிக இலக்கங்கள் கொண்ட எண்களை கவிதை நடையில் எழுதினார். ஆனால் அவற்றை புரிந்து கொள்ளவது சற்று சிரமமாக இருந்தது.


அது மட்டும் அல்லாது கணிதத்தின் வேறு துறைகளான வடிவியல், அளவியல், வர்க்க மூலம், கன மூலம், வான் கோளங்கள், ஆகியவற்றை பற்றியும் ஆரியபட்டா ஆராய்ச்சி செய்தார்.


பின்னர் ஆரியபட்டசித்தாந்தம் என்னும் ஆராய்ச்சி நூலை எழுதினார். இந்த நூலே தற்போதும் விண்வெளி கணக்கிற்கான பாட நூலாக விளங்குகிறது. இப்போதும் ஆரியபட்டாவின் விண்வெளி தகவல்களை கொண்டே இந்து பஞ்சாங்கத்தை உருவாக்குகின்றனர். அனைத்துக்கும் மேலாக இந்திய அரசாங்கம் 1975 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட முதல் இந்திய செயற்கை கோளுக்கு அவரது பெயரை வைத்து பெருமை சேர்த்தது.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 2:07 pm

நல்ல அறிய தகவல் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆரியபட்டா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 23, 2011 2:52 pm

அனைவரும் அறிய வேண்டிய அற்புத தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக