Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
+18
positivekarthick
சதாசிவம்
பிஜிராமன்
அசுரன்
மனோஜ்
கோவை ராம்
ANTHAPPAARVAI
சுந்தர் ராஜு
ஆளுங்க
பூஜிதா
balakarthik
தாமு
உதயசுதா
கலைவேந்தன்
முரளிராஜா
மஞ்சுபாஷிணி
அருண்
மகா பிரபு
22 posters
Page 10 of 12
Page 10 of 12 • 1, 2, 3 ... 9, 10, 11, 12
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே!
வரலாற்று பதிவுகள் எனும் தலைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்வுகளை நான் இங்கு பதிய இருக்கிறேன். இது காப்பி செய்வதாக கண்டிப்பாக இருக்காது. புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...
பதிவு-1:
கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக்:
மெர்சியா எனும் நாட்டை ஆண்ட மன்னன் லியோஃப்ரிக் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
பின்னர் மக்கள் அரசி யிடம் முறை இட்டனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன். இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவ்வாறே குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.
வரலாற்று பதிவுகள் எனும் தலைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்வுகளை நான் இங்கு பதிய இருக்கிறேன். இது காப்பி செய்வதாக கண்டிப்பாக இருக்காது. புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...
பதிவு-1:
கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக்:
மெர்சியா எனும் நாட்டை ஆண்ட மன்னன் லியோஃப்ரிக் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
பின்னர் மக்கள் அரசி யிடம் முறை இட்டனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன். இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவ்வாறே குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.
Last edited by மகா பிரபு on Tue Jan 17, 2012 7:57 pm; edited 7 times in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
நேரமின்மையால் என்னால் தொடர இயலவில்லை. விரைவில் தொடர்கிறேன்positivekarthick wrote:நல்லதொரு பதிவு நண்பா ! தொடருங்கள் .....![]()
Last edited by மகா பிரபு on Thu Jan 05, 2012 9:56 am; edited 1 time in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
பதிவு-23..........மதமும் புறாவும்:
இது நிஜமல்ல கதை:
ஒரு நகரில் உள்ள ஒரு சிவன் கோவிலின் மாடத்தில் ஒரு புறா கூட்டம் வாழ்ந்துவந்தது. சில மாதங்களில் அந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதனால் அந்த கோவிலில் வண்ணம் அடிக்கும் பணி துவங்கியது. இதனால் அந்த புறா கூட்டங்கள் அங்கிருந்து வெளியேறி ஒரு தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தது. சில நாளில் அங்கு கிறிஸ்துமஸ் விழாவுக்காக தேவாலயத்தை புதுப்பிக்கும் பணி துவங்கியது. இதனால் புறாக்கள் அங்கிருந்து பறந்து அருகில் இருந்த மசூதியில் தஞ்சம் புகுந்தது. சில மாதங்களில் அங்கு ரம்ஜான் விழாவுக்காக வர்ணமடிக்கும் பணி தொடங்கியதால் மறுபடியும் சிவன் கோவிலுக்கே வந்தது. திடிரென
ஒருநாள் அந்நகர மக்கள் பயங்கரமாக சண்டையிட்டு கொண்டனர். அப்போது ஒரு புறா தன் தாயிடம் கேட்டது ஏன் அங்கே சண்டை என்று.
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 Maadapuraaajpg](https://2img.net/r/ihimizer/img848/9660/maadapuraaajpg.jpg)
அதற்கு அந்த தாய் புறா சொன்னது; “அங்கே உள்ள மக்களுக்கு மதம் பிடித்துள்ளது. அதனால் தான் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள். சிவன் கோவிலில் நுழைந்தால் அவன் இந்து, தேவாலயத்தில் நுழைந்தால் அவன் கிறிஸ்துவன், மசூதியில் நுழைந்தால் அவன் முஸ்லிம் என்று பயன்கராமான வேறுபாடுகளை கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நாம் அப்படி இல்லை. எங்கே நுழைந்தாலும் புறாவாகவே இருக்கிறோம். அதனால் தான் நாம் உயரே பறக்கிறோம், மனிதர்களெல்லாம் இன்னும் கீழேயே இருக்கிறார்கள்” என்றது.
இது நிஜமல்ல கதை:
ஒரு நகரில் உள்ள ஒரு சிவன் கோவிலின் மாடத்தில் ஒரு புறா கூட்டம் வாழ்ந்துவந்தது. சில மாதங்களில் அந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதனால் அந்த கோவிலில் வண்ணம் அடிக்கும் பணி துவங்கியது. இதனால் அந்த புறா கூட்டங்கள் அங்கிருந்து வெளியேறி ஒரு தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தது. சில நாளில் அங்கு கிறிஸ்துமஸ் விழாவுக்காக தேவாலயத்தை புதுப்பிக்கும் பணி துவங்கியது. இதனால் புறாக்கள் அங்கிருந்து பறந்து அருகில் இருந்த மசூதியில் தஞ்சம் புகுந்தது. சில மாதங்களில் அங்கு ரம்ஜான் விழாவுக்காக வர்ணமடிக்கும் பணி தொடங்கியதால் மறுபடியும் சிவன் கோவிலுக்கே வந்தது. திடிரென
ஒருநாள் அந்நகர மக்கள் பயங்கரமாக சண்டையிட்டு கொண்டனர். அப்போது ஒரு புறா தன் தாயிடம் கேட்டது ஏன் அங்கே சண்டை என்று.
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 Maadapuraaajpg](https://2img.net/r/ihimizer/img848/9660/maadapuraaajpg.jpg)
அதற்கு அந்த தாய் புறா சொன்னது; “அங்கே உள்ள மக்களுக்கு மதம் பிடித்துள்ளது. அதனால் தான் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள். சிவன் கோவிலில் நுழைந்தால் அவன் இந்து, தேவாலயத்தில் நுழைந்தால் அவன் கிறிஸ்துவன், மசூதியில் நுழைந்தால் அவன் முஸ்லிம் என்று பயன்கராமான வேறுபாடுகளை கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நாம் அப்படி இல்லை. எங்கே நுழைந்தாலும் புறாவாகவே இருக்கிறோம். அதனால் தான் நாம் உயரே பறக்கிறோம், மனிதர்களெல்லாம் இன்னும் கீழேயே இருக்கிறார்கள்” என்றது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஒளரங்கஷிப்பின் தந்திரம்
பதிவு-24
ஒளரங்கஷிப்பின் தந்திரம்:
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 Aurangzeb](https://2img.net/r/ihimizer/img687/1188/aurangzeb.jpg)
ஒளரங்கஷிப்பின் மகன்களில் ஒருவன் தந்தையை விட்டு பிரிந்து எதிரிகளிடம் போய் சேர்ந்துவிட்டான். இதனால் நம் ராணுவ ரகசியங்களை எதிரிகளிடம் சொல்லிவிடுவானோ என நினைத்த ஒளரங்கஷிப் என்ன செய்வதென்று யோசித்தார்.
பின் தன் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் “ எதிரிகளுக்கு எவ்வித சந்தேகமும் ஏற்பட்டுவிடாமல் அவர்களுடன் நன்றாக பழகு. அது போல் நம் திட்டப்படி அவர்களின் அனைத்து திட்டங்களையும், ரகசியங்களையும் அறிந்து வா. இந்த கடிதம் அவர்களிடம் சிக்கி கொள்ளாமல் பார்த்துகொள் “ என்று எழுதினார். பின்னர் அந்த கடிதத்தை எதிரிகளின் கையில் சிக்கும் படி அனுப்பிவைத்தார்.
அப்புறம் அவன் என்ன ஆகியிருப்பன் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா.
ஒளரங்கஷிப்பின் தந்திரம்:
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 Aurangzeb](https://2img.net/r/ihimizer/img687/1188/aurangzeb.jpg)
ஒளரங்கஷிப்பின் மகன்களில் ஒருவன் தந்தையை விட்டு பிரிந்து எதிரிகளிடம் போய் சேர்ந்துவிட்டான். இதனால் நம் ராணுவ ரகசியங்களை எதிரிகளிடம் சொல்லிவிடுவானோ என நினைத்த ஒளரங்கஷிப் என்ன செய்வதென்று யோசித்தார்.
பின் தன் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் “ எதிரிகளுக்கு எவ்வித சந்தேகமும் ஏற்பட்டுவிடாமல் அவர்களுடன் நன்றாக பழகு. அது போல் நம் திட்டப்படி அவர்களின் அனைத்து திட்டங்களையும், ரகசியங்களையும் அறிந்து வா. இந்த கடிதம் அவர்களிடம் சிக்கி கொள்ளாமல் பார்த்துகொள் “ என்று எழுதினார். பின்னர் அந்த கடிதத்தை எதிரிகளின் கையில் சிக்கும் படி அனுப்பிவைத்தார்.
அப்புறம் அவன் என்ன ஆகியிருப்பன் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
பதிவு- 25
சாக்ரடீஸும் பொல்லாத மனைவியும்:
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 Socratesandxanthippe](https://2img.net/r/ihimizer/img38/6762/socratesandxanthippe.jpg)
எல்லோருக்கும் அமைந்தது போல திருமண வாழ்க்கை சாக்ரடீஸ் கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அவருடைய மனைவி எதற்கெடுத்தாலும் இவர் மேல் எரிஞ்சு விழுவார். இவரை உதவாக்கரை என்று திட்டிக்கொண்டே இருப்பார். அவள் ஒரு ராட்சஷி.
இருப்பினும் அவர் திருமணத்தை வெறுக்கவில்லை. மாறாக திருமணம் குறித்து அவர் கூறும்போது, “ இளைஞர்களே அனைவரும் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளுங்கள். நல்ல மனைவி அமைந்தால் மகிழ்ச்சியாக வாழுங்கள். அப்படி அமையவில்லை என்றால் கவலை படாதீர்கள், ஏனெனில் என்னை போல நீங்களும் தத்துவ ஞானி ஆகிவிடலாம்.”
சாக்ரடீஸும் பொல்லாத மனைவியும்:
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 Socratesandxanthippe](https://2img.net/r/ihimizer/img38/6762/socratesandxanthippe.jpg)
எல்லோருக்கும் அமைந்தது போல திருமண வாழ்க்கை சாக்ரடீஸ் கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அவருடைய மனைவி எதற்கெடுத்தாலும் இவர் மேல் எரிஞ்சு விழுவார். இவரை உதவாக்கரை என்று திட்டிக்கொண்டே இருப்பார். அவள் ஒரு ராட்சஷி.
இருப்பினும் அவர் திருமணத்தை வெறுக்கவில்லை. மாறாக திருமணம் குறித்து அவர் கூறும்போது, “ இளைஞர்களே அனைவரும் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளுங்கள். நல்ல மனைவி அமைந்தால் மகிழ்ச்சியாக வாழுங்கள். அப்படி அமையவில்லை என்றால் கவலை படாதீர்கள், ஏனெனில் என்னை போல நீங்களும் தத்துவ ஞானி ஆகிவிடலாம்.”
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
மகா பிரபு wrote:பதிவு- 25
சாக்ரடீஸும் பொல்லாத மனைவியும்:
“ நல்ல மனைவி அமைந்தால் மகிழ்ச்சியாக வாழுங்கள். அப்படி அமையவில்லை என்றால் கவலை படாதீர்கள், ஏனெனில் என்னை போல நீங்களும் தத்துவ ஞானி ஆகிவிடலாம்.”
நல்ல தத்துவம் தான்! எனக்கும் இது போன்ற (இன்னொரு) மனைவி வேண்டும் என்று ஆசை இருக்கிறது...
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
மகா பிரபு wrote:பதிவு-23..........மதமும் புறாவும்:
“...................
ஆனால் நாம் அப்படி இல்லை. எங்கே நுழைந்தாலும் புறாவாகவே இருக்கிறோம். அதனால் தான் நாம் உயரே பறக்கிறோம், மனிதர்களெல்லாம் இன்னும் கீழேயே இருக்கிறார்கள்” என்றது.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
உங்களுக்கும் இது போன்ற ரா (ட்ச) சியான மனைவி அமைய வாழ்த்துக்கள் நண்பா.ANTHAPPAARVAI wrote:மகா பிரபு wrote:பதிவு- 25
சாக்ரடீஸும் பொல்லாத மனைவியும்:
“ நல்ல மனைவி அமைந்தால் மகிழ்ச்சியாக வாழுங்கள். அப்படி அமையவில்லை என்றால் கவலை படாதீர்கள், ஏனெனில் என்னை போல நீங்களும் தத்துவ ஞானி ஆகிவிடலாம்.”
நல்ல தத்துவம் தான்! எனக்கும் இது போன்ற (இன்னொரு) மனைவி வேண்டும் என்று ஆசை இருக்கிறது...
![]()
![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
மகா பிரபு wrote:உங்களுக்கும் இது போன்ற ரா (ட்ச) சியான மனைவி அமைய வாழ்த்துக்கள் நண்பா.![]()
பரவாயில்லையே 'இரண்டை' குறிப்பால் உணர்த்திவிட்டீர்களே... நன்றி! நன்றி!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
உங்களுடைய நட்பால், எனக்கும் ஒட்டிக்கொண்டு விட்டது.ANTHAPPAARVAI wrote:மகா பிரபு wrote:உங்களுக்கும் இது போன்ற ரா (ட்ச) சியான மனைவி அமைய வாழ்த்துக்கள் நண்பா.![]()
பரவாயில்லையே 'இரண்டை' குறிப்பால் உணர்த்திவிட்டீர்களே... நன்றி! நன்றி!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
மகா பிரபு wrote:உங்களுடைய நட்பால், எனக்கும் ஒட்டிக்கொண்டு விட்டது.![]()
உங்களுடைய இந்த தன்னடக்கமும் எனக்கு பிடித்திருக்கிறது!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 10 Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Page 10 of 12 • 1, 2, 3 ... 9, 10, 11, 12
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 2000 அழகு பதிவுகள் பதித்த க்ருஷ்ணம்மாவை வாழ்த்துவோம் வாங்கப்பா
» லிங்கனின் "மதம்'
» ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்!
» பெண்களும்.... அழகு சாதனங்களும்... அழகு நிலையங்களும்....
» ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் !
» லிங்கனின் "மதம்'
» ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்!
» பெண்களும்.... அழகு சாதனங்களும்... அழகு நிலையங்களும்....
» ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் !
Page 10 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|