Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
+18
positivekarthick
சதாசிவம்
பிஜிராமன்
அசுரன்
மனோஜ்
கோவை ராம்
ANTHAPPAARVAI
சுந்தர் ராஜு
ஆளுங்க
பூஜிதா
balakarthik
தாமு
உதயசுதா
கலைவேந்தன்
முரளிராஜா
மஞ்சுபாஷிணி
அருண்
மகா பிரபு
22 posters
Page 8 of 12
Page 8 of 12 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே!
வரலாற்று பதிவுகள் எனும் தலைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்வுகளை நான் இங்கு பதிய இருக்கிறேன். இது காப்பி செய்வதாக கண்டிப்பாக இருக்காது. புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...
பதிவு-1:
கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக்:
மெர்சியா எனும் நாட்டை ஆண்ட மன்னன் லியோஃப்ரிக் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
பின்னர் மக்கள் அரசி யிடம் முறை இட்டனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன். இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவ்வாறே குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.
வரலாற்று பதிவுகள் எனும் தலைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்வுகளை நான் இங்கு பதிய இருக்கிறேன். இது காப்பி செய்வதாக கண்டிப்பாக இருக்காது. புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...
பதிவு-1:
கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக்:
மெர்சியா எனும் நாட்டை ஆண்ட மன்னன் லியோஃப்ரிக் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
பின்னர் மக்கள் அரசி யிடம் முறை இட்டனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன். இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவ்வாறே குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.
Last edited by மகா பிரபு on Tue Jan 17, 2012 7:57 pm; edited 7 times in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
மகா பிரபு wrote:தனிப் பகுதி இல்லை. தனியாக ஓவியம் பதிவதை விட, நீங்கள் ஏற்கனவே செய்தது போல கவிதையுடன் இணையுங்கள். நன்றாக இருக்கிறது.
ஆம் பிரபு இதையே தான் நானும் நினைத்தேன் ........நன்றி பிரபு
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 8 1194657695](https://2img.net/u/1813/71/41/02/smiles/1194657695.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
தங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் !
தொடருங்கள் உங்கள் பயணத்தை .....!![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 8 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
தொடருங்கள் உங்கள் பயணத்தை .....!
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 8 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லாம் நன்மைக்கே
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
நன்றி மனோஜ். பயணங்கள் முடிவதில்லை. தொடர்கிறேன் உங்கள் ஆசியுடன்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
இத்தொடரில் வருகிற முதல் 5 பதிவுகள் தனித் திரியாக ஏற்கனவே தொடங்கப்பட்டவை. அவை இப்போது ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இணைக்க உதவிய அண்ணன் கலை அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
துப்பாக்கி நாயகன் கோல்ட்
பதிவு-19
துப்பாக்கி நாயகன் கோல்ட்:
துப்பாக்கி நாயகன் கோல்ட்:
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 8 Samuel-Colt](https://2img.net/h/www.sciencecontrol.com/wp-content/uploads/2011/03/Samuel-Colt.jpg)
முற்காலத்தில் ராணுவம் மற்றும் போலிஸ்காரர்கள் மட்டுமே துப்பாக்கி வைத்து இருக்க முடியும். அதற்கு காரணம் துப்பாக்கிகள் கையடக்கமாக இல்லாததால் பொதுமக்கள் உபயோகிப்பதில் சிரமம் இருந்தது. ஆனால் இப்பொழுது சாதாரண மக்கள் கூட துப்பாக்கி வைத்திருக்கலாம். அவ்வளவு எளிமையாக உள்ளது இதற்கு காரணமானவர் அமெரிக்காவில் பிறந்த சாமுவேல் கோல்ட் ஆவார். இவர் 1814 ஜுலை 19 ல் பிறந்தார். குடும்ப வறுமையால் 16 ஆம் வயதில் கப்பலில் கூலியாளாக வேலைக்கு சேர்ந்தார். ஓய்வு நேரத்தில் மரச்சட்டங்களை பல வடிவங்களில் உருவாக்கி விளையாடுவார். எடை மிகுந்த நீளமான ரைபிள் துப்பாக்கிகளை சிறியதாக உருவாக்கி பார்த்தார். அப்போது அவருக்கு வயது 17. பின் கொல்லரின் உதவியால் உலோக வடிவம் கொடுத்தார். பின் இது நல்ல விற்பனை ஆயிற்று.
1833 ல் காப்புரிமை பெற்றார். அதன்பின் அமெரிக்க ராணுவத்திற்கு துப்பாக்கி சப்ளை செய்யும் அளவுக்கு வால்கர் என்ற பெயரில் தொழிற்சாலை தொடங்கினார். இதனால் இவர் பெயர் உலகம் முழுவதும் பரவியது. துப்பாக்கி என்றாலே கோல்ட் எனும் பெயர் விளங்கியது. இவர் 1862 ஜனவரி 10 ஆம் நாள் 48 வது வயதில் மரணமடைந்தார். இவரின் மரணத்திர்க்கு பிறகு இவருடைய மனைவி தொழிற்சாலையை நிர்வாகித்தார்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
பதிவு-20
அண்ணா கேட்ட வரம்:
ஒருமுறை அறிஞர் அண்ணாவிற்கு போப் ஆண்டவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது போப்பை சந்திப்பவர்கள் ஒரு வரம் கேட்பது வழக்கம். எனவே உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என அண்ணாவிடம் போப் கேட்டார். அதற்கு அண்ணா கோவா விடுதலைக்கு போராடிய ரானடே என்பவர் கைது செய்யப்பட்டு போர்ச்சுக்கல் சிறையில் உள்ளார். அவரை விடுதலை செய்ய ஆவணம் செய்ய வேண்டும் என்றார் அண்ணா. போப் மிகவும் ஆச்சரியப்பட்டார். உடனடியாக ரானடே விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையடைந்த ரானடே அண்ணாவை சந்திக்க சென்னை வந்தார். அந்தோ பரிதாபம், அதற்குள் அண்ணா இறந்து விட்டார்.
[என்ன ஒரு பொதுநலன்]
அண்ணா கேட்ட வரம்:
ஒருமுறை அறிஞர் அண்ணாவிற்கு போப் ஆண்டவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது போப்பை சந்திப்பவர்கள் ஒரு வரம் கேட்பது வழக்கம். எனவே உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என அண்ணாவிடம் போப் கேட்டார். அதற்கு அண்ணா கோவா விடுதலைக்கு போராடிய ரானடே என்பவர் கைது செய்யப்பட்டு போர்ச்சுக்கல் சிறையில் உள்ளார். அவரை விடுதலை செய்ய ஆவணம் செய்ய வேண்டும் என்றார் அண்ணா. போப் மிகவும் ஆச்சரியப்பட்டார். உடனடியாக ரானடே விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையடைந்த ரானடே அண்ணாவை சந்திக்க சென்னை வந்தார். அந்தோ பரிதாபம், அதற்குள் அண்ணா இறந்து விட்டார்.
[என்ன ஒரு பொதுநலன்]
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆபிரகாம் லிங்கனும் சிறுமியும்
பதிவு-21
ஆபிரகாம் லிங்கனும் சிறுமியும்:
ஆபிரகாம் லிங்கனும் சிறுமியும்:
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 8 Abraham-Lincoln](https://2img.net/h/topnews.in/usa/files/Abraham-Lincoln.jpg)
ஆபிரகாம் லிங்கன் தேர்தலில் தோற்று, பின் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார். அதற்கான நன்றி அறிவிப்பு கூட்டம் ஒரு நகரில் நடந்தது. அப்போது ஆபிரகாம் லிங்கன் ஒரு சிறுமியை தேடி சென்று நன்றி கூறினார். அனைவரும் புரியாமல் விழித்து கொண்டிருந்தனர்.
அதன் பின் ஆபிரகாம் லிங்கன் கூறினார். நான் முதல் முறை தோற்ற போது ஏன் தோற்றேன் என்று புரியாமல் விழித்து கொண்டிருந்தேன். அப்போது எனக்கு வந்த பல கடிதங்களில் இந்த சிறுமியின் கடிதமும் ஒன்று. அதில் "உங்கள் முகம் கறுப்பாகவும், ஒடுக்கமாகவும் இருக்கிறது. அதனால் உங்களை அனைவரும் விரும்ப மாட்டார்கள். எனவே உங்கள் முகத்தில் தாடி வளர்த்து கொள்ளுங்கள்" என்று எழுதி இருந்தாள். அது தான் என் வெற்றியின் ரகசியம் என்று லிங்கன் கூறினார்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
பின்னூட்டங்கள் இல்லாவிட்டாலும் 2100 பார்வையாளர்களையும் தாண்டி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது இத்தொடர்.... ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
மகா பிரபு wrote:பதிவு-3
உண்மையான ஆசிரியர்:நம் இந்திய திருநாட்டின் முன்னால் குடியரசுத் தலைவர்களில் ஒருவர் டாக்டர் ஜாகிர் ஹுசைன். இவர் ஒருப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது அங்கு பயில வந்த மாணவர்களில் ஒருவன், அவன் அணிந்திருந்த குல்லாவை துவைக்காமல் அழுக்காகவே தினமும் அணிந்து வந்துள்ளான். இதை கவனித்த ஜாகிர் ஹுசைன் குல்லாவை துவைத்து அணியும் படி பலமுறை கூறினார். ஆனால் அம்மாணவன் கேட்கவே இல்லை.
இதனால் கடுப்பான ஆசிரியர், அந்த குல்லாவை பிடுங்கி தானே துவைத்துக் கொடுத்தார். இதன் பின் உண்மையை உணர்ந்த மாணவன் அன்றிலிருந்து குல்லாவை துவைக்க மறப்பதில்லை.மாணவர்களின் தவறை திருத்துபவரே உண்மையான ஆசிரியர் என்பதை நிருபித்தார் ஜாகிர் ஹுசைன்.
நல்லாசிரியருக்கு உதாரணமாக இருந்திருக்கிறார்..... இப்படி மாணவர்கள் திருந்தும்படியான செயல்கள் இன்றும் நடந்தால் இன்னும் சிறப்பு....
அன்பு நன்றிகள் மகாபிரபு பகிர்வுக்கு...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 8 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
நன்றி மஞ்சு அக்கா
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 8 of 12 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 2000 அழகு பதிவுகள் பதித்த க்ருஷ்ணம்மாவை வாழ்த்துவோம் வாங்கப்பா
» லிங்கனின் "மதம்'
» ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்!
» பெண்களும்.... அழகு சாதனங்களும்... அழகு நிலையங்களும்....
» ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் !
» லிங்கனின் "மதம்'
» ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்!
» பெண்களும்.... அழகு சாதனங்களும்... அழகு நிலையங்களும்....
» ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் !
Page 8 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|