Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
+18
positivekarthick
சதாசிவம்
பிஜிராமன்
அசுரன்
மனோஜ்
கோவை ராம்
ANTHAPPAARVAI
சுந்தர் ராஜு
ஆளுங்க
பூஜிதா
balakarthik
தாமு
உதயசுதா
கலைவேந்தன்
முரளிராஜா
மஞ்சுபாஷிணி
அருண்
மகா பிரபு
22 posters
Page 2 of 12
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே!
வரலாற்று பதிவுகள் எனும் தலைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்வுகளை நான் இங்கு பதிய இருக்கிறேன். இது காப்பி செய்வதாக கண்டிப்பாக இருக்காது. புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...
பதிவு-1:
கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக்:
மெர்சியா எனும் நாட்டை ஆண்ட மன்னன் லியோஃப்ரிக் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
பின்னர் மக்கள் அரசி யிடம் முறை இட்டனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன். இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவ்வாறே குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.
வரலாற்று பதிவுகள் எனும் தலைப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்வுகளை நான் இங்கு பதிய இருக்கிறேன். இது காப்பி செய்வதாக கண்டிப்பாக இருக்காது. புத்தகங்களில் தொகுத்ததாகவே இருக்கும். தவறு இருந்தால் சுட்டி காட்டவும், திருத்தி கொள்கிறேன்...
பதிவு-1:
கொடுங்கோல் மன்னன் லியோஃப்ரிக்:
மெர்சியா எனும் நாட்டை ஆண்ட மன்னன் லியோஃப்ரிக் மக்களுக்கு பல வரிகளை போட்டு மக்களை துன்புறுத்தினான். மக்கள் எவ்வளவோ மன்றாடியும் வரியை மன்னன் குறைக்காமல், மென் மேலும் கூட்டினான். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
பின்னர் மக்கள் அரசி யிடம் முறை இட்டனர். மக்களின் கஷ்டத்தை உணர்ந்த அரசி, மன்னனிடம் வரியை குறைக்கும் படி அரசி காடிவா மன்றாடினாள். இதைக் கேட்ட மன்னன் கடும் கோபமடைந்தான். அடிமை மக்கள் நிறைந்த கடை வீதிகளில் நிர்வாணமாக குதிரை மீதேறி வலம் வந்தால் வரியைக் குறைப்பதாக மன்னன் சொன்னன். இதைக் கேட்ட அரசி யாரும் எதிர் பார்க்காத வண்ணம் அவ்வாறே குதிரை மீதேறி நகரை வலம் வந்தாள். பிறகென்ன வரி முற்றிலும் நீக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர்.
Last edited by மகா பிரபு on Tue Jan 17, 2012 7:57 pm; edited 7 times in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
வரலாற்று பதிவுகள் (தொடர் பதிவு)------மகா பிரபு
வரலாற்று பதிவுகள் தலைப்பு வெற்றி பாதயில் செல்ல தூண்டும், உங்கள் ஆதரவிற்கு நன்றி..
Last edited by மகா பிரபு on Sat May 07, 2011 10:25 am; edited 6 times in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஒரு வரியில் உலக வரலாறு
பதிவு-6
ஒரு வரியில் உலக வரலாறு:
ஒரு கிழக்கு நாட்டு அரசன் உலக நாடுகளின் முழு வரலாறை அறிய ஆசைப்பட்டான். உடனே தன் மந்திரிகளை அழைத்து உலக வரலாறு பற்றி முழுமையாக எழுதி வரச் சொன்னான். இதற்காக 5 வருட அவகாசமும் அளிக்கப்பட்டது.
5 ஆண்டுகள் உருண்டோடின. ஒட்டகத் தோலில் பல டன் கணக்கில் உலக வரலாற்றை எழுதி குதிரையில் தூக்கி வந்தனர் மந்திரிகள். இதனைக் கண்ட அரசன் அதிர்ந்தான். இதைப் படிக்க என் ஆயுளே போதாது எனக் கூறி சுருக்கமாக எழுதி வரும்படி கூறினான் அரசன். ஓராண்டு கழித்து 10 புத்தகம் அளவுக்கு சுருக்கமாக எழுதி வந்தனர் மந்திரிகள். இதைப் படிக்கவும் காலமாகும், எனவே இன்னும் சுருக்கமாக எழுதி வரச் சொன்னான் மன்னன்.
இதனால் கடுப்பான மந்திரிகள் மனம் தளராமல் சுருக்கமாக எழுதி வந்து மறுநாள் மன்னரிடம் கொடுத்தனர். அதைப் படித்தான் மன்னன். அதில் எழுதப்பட்டது என்னவென்றால், "மக்கள் பிறந்தனர், வாழ்ந்தனர், இறந்தனர்".
ஒரு வரியில் உலக வரலாறு:
ஒரு கிழக்கு நாட்டு அரசன் உலக நாடுகளின் முழு வரலாறை அறிய ஆசைப்பட்டான். உடனே தன் மந்திரிகளை அழைத்து உலக வரலாறு பற்றி முழுமையாக எழுதி வரச் சொன்னான். இதற்காக 5 வருட அவகாசமும் அளிக்கப்பட்டது.
5 ஆண்டுகள் உருண்டோடின. ஒட்டகத் தோலில் பல டன் கணக்கில் உலக வரலாற்றை எழுதி குதிரையில் தூக்கி வந்தனர் மந்திரிகள். இதனைக் கண்ட அரசன் அதிர்ந்தான். இதைப் படிக்க என் ஆயுளே போதாது எனக் கூறி சுருக்கமாக எழுதி வரும்படி கூறினான் அரசன். ஓராண்டு கழித்து 10 புத்தகம் அளவுக்கு சுருக்கமாக எழுதி வந்தனர் மந்திரிகள். இதைப் படிக்கவும் காலமாகும், எனவே இன்னும் சுருக்கமாக எழுதி வரச் சொன்னான் மன்னன்.
இதனால் கடுப்பான மந்திரிகள் மனம் தளராமல் சுருக்கமாக எழுதி வந்து மறுநாள் மன்னரிடம் கொடுத்தனர். அதைப் படித்தான் மன்னன். அதில் எழுதப்பட்டது என்னவென்றால், "மக்கள் பிறந்தனர், வாழ்ந்தனர், இறந்தனர்".
Last edited by மகா பிரபு on Sat May 07, 2011 10:26 am; edited 3 times in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
பதிவு-7
மருத்துவ வளர்ச்சியில் திருடர்களின் பங்கு:
ஒரு காலத்தில் இறந்த உடலை அறுத்து பிரேத பரிசோதனை செய்வது குற்றமாகக் கருதப்பட்டது. இதனால் பல நோய்கள் எவ்வாறு உடலைப் பாதிக்கிறது என்று தெரியாமல் மருத்துவர்கள் தடுமாறினர். இதனால் கிரேக்க நாட்டில் திருடர்களின் உதவியை நாடினார்கள் மருத்துவர்கள். அதாவது இறந்த பின் புதைக்கப்பட்ட உடலை யாருக்கும் தெரியாமல் மருத்துவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்காக தக்க சன்மானமும் தரப்பட்டது. அவர் எவ்வாறு இறந்தார் என்ற தகவலையும் திருடர்கள் திரட்டி வந்துவிடுவார்கள்.
இப்படி ஒருமுறை கை, கால் விலங்காமல் இறந்த ஒருவரை திருடர்கள் கொண்டு வந்தனர். அவருடைய தலையை அறுத்து சோதணை செய்த மருத்துவர்கள் மூளையில் பாதிப்பு இருந்ததை கண்டுபிடித்தனர். பல நோய்களுக்கு மூளைப் பாதிப்பே காரணம் என்பதை கண்டறிந்தனர். இதன் பிறகுதான் பிரேத பரிசோதணைக்கு முறையான அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு மருத்துவத் துறை வளர்ச்சிக்கு திருடர்களும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
மருத்துவ வளர்ச்சியில் திருடர்களின் பங்கு:
ஒரு காலத்தில் இறந்த உடலை அறுத்து பிரேத பரிசோதனை செய்வது குற்றமாகக் கருதப்பட்டது. இதனால் பல நோய்கள் எவ்வாறு உடலைப் பாதிக்கிறது என்று தெரியாமல் மருத்துவர்கள் தடுமாறினர். இதனால் கிரேக்க நாட்டில் திருடர்களின் உதவியை நாடினார்கள் மருத்துவர்கள். அதாவது இறந்த பின் புதைக்கப்பட்ட உடலை யாருக்கும் தெரியாமல் மருத்துவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்காக தக்க சன்மானமும் தரப்பட்டது. அவர் எவ்வாறு இறந்தார் என்ற தகவலையும் திருடர்கள் திரட்டி வந்துவிடுவார்கள்.
இப்படி ஒருமுறை கை, கால் விலங்காமல் இறந்த ஒருவரை திருடர்கள் கொண்டு வந்தனர். அவருடைய தலையை அறுத்து சோதணை செய்த மருத்துவர்கள் மூளையில் பாதிப்பு இருந்ததை கண்டுபிடித்தனர். பல நோய்களுக்கு மூளைப் பாதிப்பே காரணம் என்பதை கண்டறிந்தனர். இதன் பிறகுதான் பிரேத பரிசோதணைக்கு முறையான அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு மருத்துவத் துறை வளர்ச்சிக்கு திருடர்களும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
Last edited by மகா பிரபு on Sat May 07, 2011 10:27 am; edited 1 time in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
பகுதிகள் இருண்டும் அருமை நண்பா. தொடருட்டும் உங்கள் பணி
. வாழ்த்துக்கள்
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
தாமு wrote:பகுதிகள் இருண்டும் அருமை நண்பா. தொடருட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்
![]()
நன்றி நண்பா.. தொடர்கிறேன் உங்கள் ஆசியுடன்...
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
முதல் சரித்திரம் மிக மிக அருமை, ரெண்டாவது ஆச்சர்யமான தகவல் அருமை தோழா தொடருங்கள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
ஒலிம்பிக்கில் முதல் இந்திய வீரர்:
பதிவு-8
ஒலிம்பிக்கில் முதல் இந்திய வீரர்:
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Norman-pritchard](https://2img.net/h/veja.abril.com.br/historia/crash-bolsa-nova-york/_img/imagens_edicao/norman-pritchard.jpg)
ஒலிம்பிக்கில் முதல் இந்திய வீரர்:
![வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு - Page 2 Norman-pritchard](https://2img.net/h/veja.abril.com.br/historia/crash-bolsa-nova-york/_img/imagens_edicao/norman-pritchard.jpg)
இந்தியா முதன் முதலாக 1900-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்றது. நார்மன் பிரிட்சார்டு என்ற விளையாட்டு வீரர் பாரிஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் கலந்து கொண்டார். 100 மீட்டர், 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டங்களில் 5 வது இடத்தைப் பெற்றார். 200 மீட்டர் ஓட்டப் பந்தயம், 200 மீட்டர் தடை தாண்டும் ஓட்டங்களில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். இரண்டு வெள்ளியுடன் நாடு திரும்பினார் இவர்.
Last edited by மகா பிரபு on Sat May 07, 2011 10:32 am; edited 1 time in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
அப்போ கில்லி மாதிரி ஆட்கள தேர்வு செஞ்சாங்க வெள்ளி கிடைசுது இப்போ சில்லி தனமா தேர்வு செயராங்க அதான் ஒரு புள்ளி கூட கிடைக்கமாட்டேங்குது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
balakarthik wrote:அப்போ கில்லி மாதிரி ஆட்கள தேர்வு செஞ்சாங்க வெள்ளி கிடைசுது இப்போ சில்லி தனமா தேர்வு செயராங்க அதான் ஒரு புள்ளி கூட கிடைக்கமாட்டேங்குது
ஹா ஹா..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 2 of 12 • 1, 2, 3, ... 10, 11, 12
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 2000 அழகு பதிவுகள் பதித்த க்ருஷ்ணம்மாவை வாழ்த்துவோம் வாங்கப்பா
» லிங்கனின் "மதம்'
» ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்!
» பெண்களும்.... அழகு சாதனங்களும்... அழகு நிலையங்களும்....
» ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் !
» லிங்கனின் "மதம்'
» ஆபிரகாம் லிங்கனின் கருணை உள்ளம்!
» பெண்களும்.... அழகு சாதனங்களும்... அழகு நிலையங்களும்....
» ஆப்ரஹாம் லிங்கன் பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தார் !
Page 2 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|