புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_rcap 
58 Posts - 64%
heezulia
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_rcap 
17 Posts - 19%
dhilipdsp
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
mohamed nizamudeen
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
Guna.D
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_rcap 
53 Posts - 65%
heezulia
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_rcap 
15 Posts - 18%
dhilipdsp
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Guna.D
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 23, 2011 2:37 pm

First topic message reminder :

தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Images?q=tbn:ANd9GcSnosggmLZ0JIhqxPM4RI6yX-C-Dq-3JWOl83ViiFrxaphV4A72pA
மனதிற்கு விலங்கிடத்தெரியவில்லை
போராடிய மதியும் தோற்றுவிட
மனிதன் ஆனதினால் - தவறுகளுக்கு
தலை சாய்கிறது மனம்

தவறிழைக்காத மனிதமுண்டோ
அதையுணராத மனங்களுண்டோ
ஒருதடவை செய்தபிழை
எப்பொழுதும் செய்வதாகுமா??

தவறென்று மனதுக்குப் புரிந்திடாத
காதல்வலையில் சிக்கியதால்
எதிர்ப்பலைகளில் தோற்று
தூக்கியெறிந்தேன் காதலைக்கூட

அடுத்தகணம் உணர்ந்துநின்று
பக்குவமும் மனதுக்களித்து
கரம்பிடித்தவனுக்காய் வாழத்துணிந்த
வாய்மையினைப் புரிந்திடாத சமுகங்கள்

கரம்பிடித்துக் காதலித்துக்
காலமெல்லாம் துணைவர ஒப்பமிட்டு
இழைத்த தவறை இயல்பென்றுரைத்து
சந்தேகக் கோடரியால்
என்ன சரித்திரம் காணத்துடிக்கிறாய்


தூயவளாய் நானிருந்தும்
துணைவன் வழி நடந்திருந்தும்
கறைபூசும் கல்நெஞ்சங்களுக்கு
நானெப்படி உணர்த்திடுவேன்

அழுகின்ற மனதோடு
அழமட்டும் முடிகிறது
தவறுக்குத் தவறுசெய்யும்
தரணி வெறுக்கத்தோன்றுகிறது....




நேசமுடன் ஹாசிம்
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 6:20 pm

இப்பொழுது இன்னும் அழகாக இருக்கிறது நண்பா கவிதயை விட அதை மீண்டும் திருதிய உமது பண்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி முத்தம் முத்தம்



ஈகரை தமிழ் களஞ்சியம் தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat Apr 23, 2011 7:56 pm

சந்தேகக் கோடரியால்
என்ன சரித்திரம் காணத்துடிக்கிறாய்

நல்ல வரிகள் நண்பா ! வாழ்த்துக்கள் ! அன்பு மலர்



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 23, 2011 8:15 pm

அருமையான கவிதை ஹாசிம் தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 224747944

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 24, 2011 11:01 am

balakarthik wrote:இப்பொழுது இன்னும் அழகாக இருக்கிறது நண்பா கவிதயை விட அதை மீண்டும் திருதிய உமது பண்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி முத்தம் முத்தம்

நன்றி நண்பா உங்களனைவரது நட்பில் உளம்மகிழ்கிறேன் முத்தம்



நேசமுடன் ஹாசிம்
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 24, 2011 11:13 am

மனதைத் தொட்ட கவிதை ஹாசிம்..முதலில் புரிந்துகொள்ள கொஞ்சம் சிரமப்பட்டதா; மஞ்சுவின் விளக்கம் வாசித்தபின் மிக நன்றாகப் புரிந்து கொண்டு இப்போது பாராட்டுகிறேன்.

இது என் புரிதல் குறையே என்பதையும் உணர்கிறேன்..

நன்றி ஹாசிம்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Sun Apr 24, 2011 12:04 pm

அருமை பாராட்டுக்கள் நண்பா!!!!!!!



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 24, 2011 1:10 pm

மஞ்சுபாஷிணி wrote:
ஹாசிம் wrote:
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Images?q=tbn:ANd9GcSnosggmLZ0JIhqxPM4RI6yX-C-Dq-3JWOl83ViiFrxaphV4A72pA
மனதிற்கு விலங்கிடத்தெரியவில்லை
போராடிய மதியும் தோற்றுவிட
மனிதன் ஆனதினால் - தவறுகளுக்கு
தலை சாய்கிறது மனம்

தவறிழைக்காத மனிதமுண்டோ
அதையுணராத மனங்களுண்டோ
ஒருதடவை செய்தபிழை
எப்பொழுதும் செய்வதாகுமா??

தவறென்று மனதுக்குப் புரிந்திடாத
காதல்வலையில் சிக்கியதால்
எதிர்ப்பலைகளில் தோற்று
தூக்கியெறிந்தேன் காதலைக்கூட

அடுத்தகணம் உணர்ந்துநின்று
பக்குவமும் மனதுக்களித்து
கரம்பிடித்தவனுக்காய் வாழத்துணிந்த
வாய்மையினைப் புரிந்திடாத சமுகங்கள்

கரம்பிடித்துக் காதலித்துக்
காலமெல்லாம் துணைவர ஒப்பமிட்டு
இழைத்த தவறை இயல்பென்றுரைத்து
சந்தேகக் கோடரியால்
என்ன சரித்திரம் காணத்துடிக்கிறாய்


தூயவளாய் நானிருந்தும்
துணைவன் வழி நடந்திருந்தும்
கறைபூசும் கல்நெஞ்சங்களுக்கு
நானெப்படி உணர்த்திடுவேன்

அழுகின்ற மனதோடு
அழமட்டும் முடிகிறது
தவறுக்குத் தவறுசெய்யும்
தரணி வெறுக்கத்தோன்றுகிறது....

எல்லோர் வாழ்க்கையிலும் காதல் ஒருமுறையாவது எட்டிப்பார்க்கிறது என்றாலும் பெற்றோருக்கு அடிபணிந்து காதலை புறக்கணித்து பெற்றோர் பார்த்த துணையை மணந்து இல்வாழ்க்கை இன்பமுற இருவரின் ஒருமனதான மனதால் மட்டுமே அது சாத்தியமாகும்.... அப்படி இல்லாது.... காதலித்ததை பெரிய விஷயமாக்கி அதைச்சொல்லி சொல்லி மனைவியின் மனம் உடல் துன்புறுத்தி பெறும் லாபம் தான் என்ன?

சுற்றி இருப்போரின் வாய்க்கு அவலாக இவர்களின் சண்டை சந்தேகமும் நடுத்தெருவில் வந்து அசிங்கப்பட வேண்டுமா?

காதலிப்பது கண்டிப்பாக தவறில்லை......
ஆனால் காதலில் உண்மை இல்லாதபோது அந்த காதல் முறிந்துவிடுகிறது எதாவது ஒரு காரணத்தினால்....
சமூகமும் சொந்தமும் இப்படி சந்தேகப்பேய் கொண்டு விரட்டினால் கண்ணீரை துணைக்கழைக்கிறாள் பேதை இல்லை என்றாலோ தற்கொலை நாடுகிறாள்....

அருமையான வரிகளில் ஒரு சோக கவிதை.... தாக்கம் நிறைந்த கவிதை....
காதலை விட்டுக்கொடுத்து வாழ்க்கையிலும் தோற்ற பெண்ணின் மனநிலை எப்படி சிதைந்திருக்கும் என்று அருமையாக யோசித்து கோர்த்த வரிகள் மிக அருமை ஹாசிம்......

அன்பு வாழ்த்துக்கள்பா.... சூப்பருங்க

அன்பு நன்றிகள் அக்கா வழமைபோல் கவிதைக்கு விமர்சனம் மாத்திரமல்ல உண்மை நிலையினையும் விளக்கிவைத்துவிட்டீர்கள்

உண்மையில் இது நடக்கக்கண்டு கவலையுற்றவனாக எழுதிய வரிகள் மனிதன் எனற வரையறைக்குட்பட்டதினால் தவறழைக்காதவர்களைக்காணமுடியாது அத்தவறில் தொடர்ந்திருக்கிறார் என்ற கற்பனையுடன் ஏற்படும் பிரச்சினைகள்தான் நிம்மதிகளை நிலையில்லாமல் செய்கிறது
இந்த நிலையினை உணர்த்துவதாக அமைத்தேன் வரிகள்
நன்றிகள் அக்கா நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ



நேசமுடன் ஹாசிம்
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 24, 2011 6:36 pm

மனோஜ் wrote:சந்தேகக் கோடரியால்
என்ன சரித்திரம் காணத்துடிக்கிறாய்

நல்ல வரிகள் நண்பா ! வாழ்த்துக்கள் ! அன்பு மலர்


நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 24, 2011 6:38 pm

முரளிராஜா wrote:அருமையான கவிதை ஹாசிம் தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 224747944

நன்றிகள் தோழரே...



நேசமுடன் ஹாசிம்
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக