புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_rcap 
58 Posts - 64%
heezulia
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_rcap 
18 Posts - 20%
mohamed nizamudeen
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_rcap 
4 Posts - 4%
dhilipdsp
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_rcap 
57 Posts - 66%
heezulia
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_rcap 
15 Posts - 17%
mohamed nizamudeen
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_lcapதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_voting_barதவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 23 Apr 2011 - 16:07

தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Images?q=tbn:ANd9GcSnosggmLZ0JIhqxPM4RI6yX-C-Dq-3JWOl83ViiFrxaphV4A72pA
மனதிற்கு விலங்கிடத்தெரியவில்லை
போராடிய மதியும் தோற்றுவிட
மனிதன் ஆனதினால் - தவறுகளுக்கு
தலை சாய்கிறது மனம்

தவறிழைக்காத மனிதமுண்டோ
அதையுணராத மனங்களுண்டோ
ஒருதடவை செய்தபிழை
எப்பொழுதும் செய்வதாகுமா??

தவறென்று மனதுக்குப் புரிந்திடாத
காதல்வலையில் சிக்கியதால்
எதிர்ப்பலைகளில் தோற்று
தூக்கியெறிந்தேன் காதலைக்கூட

அடுத்தகணம் உணர்ந்துநின்று
பக்குவமும் மனதுக்களித்து
கரம்பிடித்தவனுக்காய் வாழத்துணிந்த
வாய்மையினைப் புரிந்திடாத சமுகங்கள்

கரம்பிடித்துக் காதலித்துக்
காலமெல்லாம் துணைவர ஒப்பமிட்டு
இழைத்த தவறை இயல்பென்றுரைத்து
சந்தேகக் கோடரியால்
என்ன சரித்திரம் காணத்துடிக்கிறாய்


தூயவளாய் நானிருந்தும்
துணைவன் வழி நடந்திருந்தும்
கறைபூசும் கல்நெஞ்சங்களுக்கு
நானெப்படி உணர்த்திடுவேன்

அழுகின்ற மனதோடு
அழமட்டும் முடிகிறது
தவறுக்குத் தவறுசெய்யும்
தரணி வெறுக்கத்தோன்றுகிறது....




நேசமுடன் ஹாசிம்
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 23 Apr 2011 - 18:16

சந்தேகம் ஒரு கொடிய வியாதி தான் அது எந்தநிலயிலும் யாராயும் வாடி கொள்ளும் - அருமயான கவிதை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி

பின்குறிப்பு :- நண்பா இந்த கவிதாயை முழுதாக படிதால் ஒரு பெண் எழுதுவதாக கவிதை உள்ளது சரி ஆனால் இந்தவரி
"காளையென் மனதுக்குப் புரிந்திடாத
காதல்வலையில் சிக்கியதால்
எதிர்ப்பலைகளில் தோற்று
தூக்கியெறிந்தேன் காதலைக்கூட"


காளை என்றாள் ஆண்மகனை அல்லவா குறிக்கிறது இது பெண்னுக்கு நடந்ததா அல்லது ஆணுக்கு நடந்ததா



ஈகரை தமிழ் களஞ்சியம் தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sat 23 Apr 2011 - 18:21

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ஆணுக்குப்பா



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 23 Apr 2011 - 18:23

புதிய நிலா wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ஆணுக்குப்பா

ஆணுக்குனா அப்போ இந்த வரி எதற்காக

"தூயவளாய் நானிருந்தும்
துணைவன் வழி நடந்திருந்தும்
கறைபூசும் கல்நெஞ்சங்களுக்கு
நானெப்படி உணர்த்திடுவேன்" இது ஒரு பெண் கூறுவதுபோலல்லவா இருக்கிறது



ஈகரை தமிழ் களஞ்சியம் தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 23 Apr 2011 - 18:29

balakarthik wrote:சந்தேகம் ஒரு கொடிய வியாதி தான் அது எந்தநிலயிலும் யாராயும் வாடி கொள்ளும் - அருமயான கவிதை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி

பின்குறிப்பு :- நண்பா இந்த கவிதாயை முழுதாக படிதால் ஒரு பெண் எழுதுவதாக கவிதை உள்ளது சரி ஆனால் இந்தவரி
"காளையென் மனதுக்குப் புரிந்திடாத
காதல்வலையில் சிக்கியதால்
எதிர்ப்பலைகளில் தோற்று
தூக்கியெறிந்தேன் காதலைக்கூட"


காளை என்றாள் ஆண்மகனை அல்லவா குறிக்கிறது இது பெண்னுக்கு நடந்ததா அல்லது ஆணுக்கு நடந்ததா

நன்றி நண்பா அவ்விடத்தில் தருத்தம் வேண்டுமோ என்ற எண்ணம் இப்போததான் எனக்கும் ஏற்படுகிறது
நான் நோக்கியது இந்த கரு ஒரு பெண்ணினால் வெளிப்படுத்துவதாகத்தான்

காளை என்று எடுத்தது பெண்ணானாலும் இளமையான மனமுடையவளுக்கு வாலிபத்தில் ஏற்படும் புரியாத உணர்வினைக்குறிப்பதற்கு

காளை ஆண்மகனைத்தான் குறிப்பிடுவது
திருத்திக்கொள்கிறேன் நன்றிகள்



நேசமுடன் ஹாசிம்
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 23 Apr 2011 - 18:32

ஹாசிம் wrote:
நன்றி நண்பா அவ்விடத்தில் தருத்தம் வேண்டுமோ என்ற எண்ணம் இப்போததான் எனக்கும் ஏற்படுகிறது
நான் நோக்கியது இந்த கரு ஒரு பெண்ணினால் வெளிப்படுத்துவதாகத்தான்

காளை என்று எடுத்தது பெண்ணானாலும் இளமையான மனமுடையவளுக்கு வாலிபத்தில் ஏற்படும் புரியாத உணர்வினைக்குறிப்பதற்கு

காளை ஆண்மகனைத்தான் குறிப்பிடுவது
திருத்திக்கொள்கிறேன் நன்றிகள்

நன்றி நண்பா தங்கள் கவிதாயை குறை கூறுவது எனது நோக்கமல்ல கவிஜர்கள் எந்த வார்தயை எப்படி கையாள்வார்கள் என்பது எனக்கு தெரியாது எனக்கு இப்படி தொனிசு அதான் சொன்னேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 23 Apr 2011 - 18:35

balakarthik wrote:
ஹாசிம் wrote:
நன்றி நண்பா அவ்விடத்தில் தருத்தம் வேண்டுமோ என்ற எண்ணம் இப்போததான் எனக்கும் ஏற்படுகிறது
நான் நோக்கியது இந்த கரு ஒரு பெண்ணினால் வெளிப்படுத்துவதாகத்தான்

காளை என்று எடுத்தது பெண்ணானாலும் இளமையான மனமுடையவளுக்கு வாலிபத்தில் ஏற்படும் புரியாத உணர்வினைக்குறிப்பதற்கு

காளை ஆண்மகனைத்தான் குறிப்பிடுவது
திருத்திக்கொள்கிறேன் நன்றிகள்

நன்றி நண்பா தங்கள் கவிதாயை குறை கூறுவது எனது நோக்கமல்ல கவிஜர்கள் எந்த வார்தயை எப்படி கையாள்வார்கள் என்பது எனக்கு தெரியாது எனக்கு இப்படி தொனிசு அதான் சொன்னேன்

கண்டிப்பாக உண்மை நண்பா நாம் எழுதும்போது எமக்கு சரிஎன்று படும் விடயங்கள் பிறர்பார்வையில் விமர்சிக்கப்படும்போது அதன் எதார்த்தம் உணர்த்தப்படுகிறது திருந்திக்கொள்ள வாய்ப்பாகிறது நன்றி



நேசமுடன் ஹாசிம்
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat 23 Apr 2011 - 18:58

பிழைக்கு தீர்ப்பு எழுதும் சமூகம்
பிழைகளின் ஆணிவேர் தேடும் மனிதர்கள்
பிழைகளை திருத்தி களங்கமற்று வாழ முற்படுகிறாள் அவள்
அவளை துரத்தும் சமூகத்தின் பழைய தீர்ப்பு

ஒரு பெண்மையின் மனக் குமறல்

அருமை பாராட்டுக்கள் நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 23 Apr 2011 - 19:14

செய்தாலி wrote:பிழைக்கு தீர்ப்பு எழுதும் சமூகம்
பிழைகளின் ஆணிவேர் தேடும் மனிதர்கள்
பிழைகளை திருத்தி களங்கமற்று வாழ முற்படுகிறாள் அவள்
அவளை துரத்தும் சமூகத்தின் பழைய தீர்ப்பு

ஒரு பெண்மையின் மனக் குமறல்

அருமை பாராட்டுக்கள் நண்பா

நன்றி நண்பரே.....



நேசமுடன் ஹாசிம்
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat 23 Apr 2011 - 19:45

ஹாசிம் wrote:
தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் Images?q=tbn:ANd9GcSnosggmLZ0JIhqxPM4RI6yX-C-Dq-3JWOl83ViiFrxaphV4A72pA
மனதிற்கு விலங்கிடத்தெரியவில்லை
போராடிய மதியும் தோற்றுவிட
மனிதன் ஆனதினால் - தவறுகளுக்கு
தலை சாய்கிறது மனம்

தவறிழைக்காத மனிதமுண்டோ
அதையுணராத மனங்களுண்டோ
ஒருதடவை செய்தபிழை
எப்பொழுதும் செய்வதாகுமா??

தவறென்று மனதுக்குப் புரிந்திடாத
காதல்வலையில் சிக்கியதால்
எதிர்ப்பலைகளில் தோற்று
தூக்கியெறிந்தேன் காதலைக்கூட

அடுத்தகணம் உணர்ந்துநின்று
பக்குவமும் மனதுக்களித்து
கரம்பிடித்தவனுக்காய் வாழத்துணிந்த
வாய்மையினைப் புரிந்திடாத சமுகங்கள்

கரம்பிடித்துக் காதலித்துக்
காலமெல்லாம் துணைவர ஒப்பமிட்டு
இழைத்த தவறை இயல்பென்றுரைத்து
சந்தேகக் கோடரியால்
என்ன சரித்திரம் காணத்துடிக்கிறாய்


தூயவளாய் நானிருந்தும்
துணைவன் வழி நடந்திருந்தும்
கறைபூசும் கல்நெஞ்சங்களுக்கு
நானெப்படி உணர்த்திடுவேன்

அழுகின்ற மனதோடு
அழமட்டும் முடிகிறது
தவறுக்குத் தவறுசெய்யும்
தரணி வெறுக்கத்தோன்றுகிறது....

எல்லோர் வாழ்க்கையிலும் காதல் ஒருமுறையாவது எட்டிப்பார்க்கிறது என்றாலும் பெற்றோருக்கு அடிபணிந்து காதலை புறக்கணித்து பெற்றோர் பார்த்த துணையை மணந்து இல்வாழ்க்கை இன்பமுற இருவரின் ஒருமனதான மனதால் மட்டுமே அது சாத்தியமாகும்.... அப்படி இல்லாது.... காதலித்ததை பெரிய விஷயமாக்கி அதைச்சொல்லி சொல்லி மனைவியின் மனம் உடல் துன்புறுத்தி பெறும் லாபம் தான் என்ன?

சுற்றி இருப்போரின் வாய்க்கு அவலாக இவர்களின் சண்டை சந்தேகமும் நடுத்தெருவில் வந்து அசிங்கப்பட வேண்டுமா?

காதலிப்பது கண்டிப்பாக தவறில்லை......
ஆனால் காதலில் உண்மை இல்லாதபோது அந்த காதல் முறிந்துவிடுகிறது எதாவது ஒரு காரணத்தினால்....
சமூகமும் சொந்தமும் இப்படி சந்தேகப்பேய் கொண்டு விரட்டினால் கண்ணீரை துணைக்கழைக்கிறாள் பேதை இல்லை என்றாலோ தற்கொலை நாடுகிறாள்....

அருமையான வரிகளில் ஒரு சோக கவிதை.... தாக்கம் நிறைந்த கவிதை....
காதலை விட்டுக்கொடுத்து வாழ்க்கையிலும் தோற்ற பெண்ணின் மனநிலை எப்படி சிதைந்திருக்கும் என்று அருமையாக யோசித்து கோர்த்த வரிகள் மிக அருமை ஹாசிம்......

அன்பு வாழ்த்துக்கள்பா.... சூப்பருங்க
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம் 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக