புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனுக்குலத்தின் பாவங்களுக்காக தன்னையே பலியாக்கிய இறைமகன்! _-பாதிரியார் ரோபோன்
Page 1 of 1 •
- GuestGuest
பிறப்பின் அனைத்து உயிர்களுக்கும் எம் பரமதந்தையின் ஏக மைந்தனாகிய கிறிஸ்துவின் மரணத்தை தியானிக்கும் பெரிய வெள்ளி இன்றாகும். இன்றைய நாளை உரிய முறையில் அனுசரித்து கிறிஸ்துவுக்கு சாட்சிகளாக நாம் வாழ வேண்டும். மன்னிப்பு, கருணை, தயாளம், மீட்புப் பெறுதல் என்பன எம்மை பாவத்திலிருந்து மீட்க மீட்பராம் இயேசுகிறிஸ்து மண்ணக வாழ்வில் எமக்கு அருளிய நற்செய்தியாகும். அவர் எமக்கருளிய நற்செய்தி எனும் அருங்கொடையை எம் இதயத்தில் வாஞ்சையுடன் ஏற்று இன்னும் அதிகம் அதிகமாய் பற்றிப்பிடித்து நடப்பதே இத்தவக்காலத்தில் நாம் செய்ய வேண்டிய அரும்பெரும் தவமுயற்சியாகும்.
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பிறப்புத் தொடங்கி அவரின் இறப்பு, உயிர்ப்பு வரை அவரது ஒவ்வொரு அசைவும் உலக மாந்தர்களுக்கு நற்செய்தியாக விளங்கியது. ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்த அவரது எளிமையான பிறப்பின் மூலம் எமது வாழ்க்கை எளிமை மிகுந்ததாக விளங்கவேண்டும் என்ற நற்செய்தி மனித குலத்திற்கு தரப்பட்டுள்ளது. வறியோரை நாடிச் சென்ற அவரது தயாள குணம், கருணை உள்ளம் கொண்டவர்களாக நாம் வாழும் வழிகளை உணர்த்தி நிற்கிறது. அவர் பாவிகளை நாடிச் சென்றமையானது மன்னிப்பு எனும் இரக்க குணத்தை எம் மத்தியில் மலரச் செய்கிறது. தன் பெற்றோருக்கு கீழ்ப் படிந்தமையானது பெற்றோரை கனம் பண்ணுதல் எனும் மகத்துவம் உணர்த்தப்படுகிறது.
மேன் மக்கள் என்ற மமதையை சிதறடித்தமையானது படைப்பின் அனைத்து உயிர்களும் சமம் என்ற சமத்துவத்தை வலியுறுத்தி நிற்கிறது.அலைக்கழிக்கப்பட்டோரை விடுவித்தமையானது, இறைவனுக்கு சொந்தமான மனித குலத்தை ஆட்படுத்திக் கொள்ளும் அசுத்த ஆவிகளின் கட்டுக்களிலிருந்து விடுதலையடையும் வல்லமையுணர்வை உணர்த்துகிறது.மரித்தோரை உயிர்ப்பித்தமையானது மரணம் ஒரு நிகழ்வே. அதிலிருந்து உங்களை மீட்பேன் என்ற உறுதி மிக்க செய்தியாக எமக்கு தரப்படுகிறது. அவர் தம் உயிரை தியாகம் செய்தமையானது பரம தந்தையினால் படைக்கப்பட்ட மனித குலத்தின் மீது அவர் வைத்த அளவற்ற அன்பை காட்டுகிறது.
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் இறப்பும் உயிர்ப்பும் நாம் வாழும் உலகில் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சாதாரண நிகழ்வல்ல. அவரின் பிறப்பானது ஆதியில் இறைவன் தன் மக்களுக்கு வாக்களித்த படியே இம் மண்ணுலகம் சுகிர்ந்த அனுபவித்த மாபெரும் கொடையாகும். அக் கொடையின் தாராளத்தை, தயாளத்தை மென்மேலும் பற்றிப்பிடித்து நடக்கும் காலமே தவக்காலம். கிறிஸ்தவன், கிறிஸ்தவள் என்பதற்கு அடையாளமாக திருச்சிலுவை எமக்கு தரப்பட்டுள்ளது. இது வெறுமனே நெற்றியில் இடும் அடையாளமல்ல.ஒரு நாடு, ஒரு சமூகம் , ஒரு குடும்பம் என்ற ரீதியில் பிரச்சினைகள், குழப்பங்கள், துன்பங்கள், துயரங்கள், கஷ்டங்கள் எம்மை ஆட்கொள்ளும் போது சேர்ந்து போகாதவர்களாக அதனை தாங்கிக் கொள்ளும் வலிமையை தரும் மீட்பின் அடையாளமாக திருச்சிலுவை விளங்குகிறது.
அன்று சபிக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், பாவிகளென தீர்ப்பிடப்பட்டோரின் மரணத்திற்கு ஏற்ற கழுமரமாக சிலுவை அடையாளத்தை யூதர்கள் கண்டனர். அதில் தொங்கவிடப்பட்டு மரணத்தை தழுவிக்கொள்வோர் சபிக்கப்பட்டவர்களாக ஏளனம் செய்யப்பட்டனர். சிலுவையானது பாவிகளை மீட்கும் இரட்சிப்பின் அடையாளமாக மாறும் என அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. இறைவனின் கட்டளையை மீறிய மனித குலத்தின் பாவங்களை பாரச்சிலுவையாக தன் தோள் மேல் சுமந்த மனுமகன் இயேசு அதை மீட்பின் அடையாளமாக மாற்றினார். சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்ட அவர் மரணத்தை வெற்றி கொண்டார். இவையனைத்தும் மனித குல மீட்புக்காக நடந்தேறியவை மீட்பராம் கிறிஸ்துவின் பாடுகளை, அவர்பட்ட துயரங்களை எம் இதயத்திற்கு ஏற்ற குறைகளை களைந்து பாவச் சேற்றிலிருந்து விடுதலை பெற்று மீட்பினை நோக்கிய பாதையில் பயணிப்போம். அன்று கல்வாரியில் எமது பாவங்களுக்காக சிந்தப்பட்ட தூய செம்மறியான இறைமைந்தன் கிறிஸ்துவின் திரு இரத்தத்தின் வழியாக மீட்புப் பெறுவோம். அவருக்கு சாட்சியாக விளங்குவோம்.
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பிறப்புத் தொடங்கி அவரின் இறப்பு, உயிர்ப்பு வரை அவரது ஒவ்வொரு அசைவும் உலக மாந்தர்களுக்கு நற்செய்தியாக விளங்கியது. ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்த அவரது எளிமையான பிறப்பின் மூலம் எமது வாழ்க்கை எளிமை மிகுந்ததாக விளங்கவேண்டும் என்ற நற்செய்தி மனித குலத்திற்கு தரப்பட்டுள்ளது. வறியோரை நாடிச் சென்ற அவரது தயாள குணம், கருணை உள்ளம் கொண்டவர்களாக நாம் வாழும் வழிகளை உணர்த்தி நிற்கிறது. அவர் பாவிகளை நாடிச் சென்றமையானது மன்னிப்பு எனும் இரக்க குணத்தை எம் மத்தியில் மலரச் செய்கிறது. தன் பெற்றோருக்கு கீழ்ப் படிந்தமையானது பெற்றோரை கனம் பண்ணுதல் எனும் மகத்துவம் உணர்த்தப்படுகிறது.
மேன் மக்கள் என்ற மமதையை சிதறடித்தமையானது படைப்பின் அனைத்து உயிர்களும் சமம் என்ற சமத்துவத்தை வலியுறுத்தி நிற்கிறது.அலைக்கழிக்கப்பட்டோரை விடுவித்தமையானது, இறைவனுக்கு சொந்தமான மனித குலத்தை ஆட்படுத்திக் கொள்ளும் அசுத்த ஆவிகளின் கட்டுக்களிலிருந்து விடுதலையடையும் வல்லமையுணர்வை உணர்த்துகிறது.மரித்தோரை உயிர்ப்பித்தமையானது மரணம் ஒரு நிகழ்வே. அதிலிருந்து உங்களை மீட்பேன் என்ற உறுதி மிக்க செய்தியாக எமக்கு தரப்படுகிறது. அவர் தம் உயிரை தியாகம் செய்தமையானது பரம தந்தையினால் படைக்கப்பட்ட மனித குலத்தின் மீது அவர் வைத்த அளவற்ற அன்பை காட்டுகிறது.
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் இறப்பும் உயிர்ப்பும் நாம் வாழும் உலகில் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சாதாரண நிகழ்வல்ல. அவரின் பிறப்பானது ஆதியில் இறைவன் தன் மக்களுக்கு வாக்களித்த படியே இம் மண்ணுலகம் சுகிர்ந்த அனுபவித்த மாபெரும் கொடையாகும். அக் கொடையின் தாராளத்தை, தயாளத்தை மென்மேலும் பற்றிப்பிடித்து நடக்கும் காலமே தவக்காலம். கிறிஸ்தவன், கிறிஸ்தவள் என்பதற்கு அடையாளமாக திருச்சிலுவை எமக்கு தரப்பட்டுள்ளது. இது வெறுமனே நெற்றியில் இடும் அடையாளமல்ல.ஒரு நாடு, ஒரு சமூகம் , ஒரு குடும்பம் என்ற ரீதியில் பிரச்சினைகள், குழப்பங்கள், துன்பங்கள், துயரங்கள், கஷ்டங்கள் எம்மை ஆட்கொள்ளும் போது சேர்ந்து போகாதவர்களாக அதனை தாங்கிக் கொள்ளும் வலிமையை தரும் மீட்பின் அடையாளமாக திருச்சிலுவை விளங்குகிறது.
அன்று சபிக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், பாவிகளென தீர்ப்பிடப்பட்டோரின் மரணத்திற்கு ஏற்ற கழுமரமாக சிலுவை அடையாளத்தை யூதர்கள் கண்டனர். அதில் தொங்கவிடப்பட்டு மரணத்தை தழுவிக்கொள்வோர் சபிக்கப்பட்டவர்களாக ஏளனம் செய்யப்பட்டனர். சிலுவையானது பாவிகளை மீட்கும் இரட்சிப்பின் அடையாளமாக மாறும் என அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. இறைவனின் கட்டளையை மீறிய மனித குலத்தின் பாவங்களை பாரச்சிலுவையாக தன் தோள் மேல் சுமந்த மனுமகன் இயேசு அதை மீட்பின் அடையாளமாக மாற்றினார். சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்ட அவர் மரணத்தை வெற்றி கொண்டார். இவையனைத்தும் மனித குல மீட்புக்காக நடந்தேறியவை மீட்பராம் கிறிஸ்துவின் பாடுகளை, அவர்பட்ட துயரங்களை எம் இதயத்திற்கு ஏற்ற குறைகளை களைந்து பாவச் சேற்றிலிருந்து விடுதலை பெற்று மீட்பினை நோக்கிய பாதையில் பயணிப்போம். அன்று கல்வாரியில் எமது பாவங்களுக்காக சிந்தப்பட்ட தூய செம்மறியான இறைமைந்தன் கிறிஸ்துவின் திரு இரத்தத்தின் வழியாக மீட்புப் பெறுவோம். அவருக்கு சாட்சியாக விளங்குவோம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|