புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
91 Posts - 61%
heezulia
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
1 Post - 1%
viyasan
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
1 Post - 1%
eraeravi
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
283 Posts - 45%
heezulia
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
19 Posts - 3%
prajai
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசுவே எம்மை மீட்பீரோ?


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Apr 22, 2011 7:57 pm

பாவங்கள் சிலுவையில் சுமந்தவரே இந்தப்
பாவிகள் பூமியிலே
தேகங்கள் ரத்தமும் சிந்துகிறோம் - எங்கள்
தேவைகள் அறியீரோ
மேகங்கள் மூடிய புல்வெளியில் -பெரு
மின்னலும் இடியினிலே
சோகங்கள் கொண்டுமே மேய்ந்துநின்றோம் நாம்
சென்றிடும்வழிஅறியோம்

வெட்டுது மின்னலும் வேகமுடன் வந்து
வீசுது புயலெழுந்து
கொட்டுது மழையும் கூடிவந்து இருள்
குவிந்தது கண்மறைத்து
வட்டமெனப் பெருவெளியினிலே -நாம்
வந்தது ஏனறியோம்
தொட்ட இடங்களில் புற்களில்லை வெறும்
முட்களே குத்தநின்றோம்

தேகம் இளைத்திட நாம்நடந்தோம் எந்த
திசையென நாமறியோம்
போக நினைத்தஇப் பூமியிலே - செல்லும்
பாதையும் நாமிழந்தோம்
வேகு மனத்துடன் துடித்து நின்றோம் -பல
விலங்குகள் சுற்றி எமை
நோகக் கடித்திடக் கதறுகிறோம் அருள்
நேசனே மீட்பீரோ

புல்வெளி இரத்த மென்றாகிடவே இந்த
பூமியும் சிவந்ததையா
நல்மனம் கொண்டவர் நாம் அழிந்தோம்- நல்
லுயிர்களும் இழந்தழுதோம்
சொல்வது அறியோம் பலதடவை -நாம்
சிலுவைகள் சுமந்துவிட்டோம்
வல்லவரே என்றும் நல்லவரே- இனி
வந்தெமை மீட்பீரோ

கல்லிலும்முள்ளிலும் நடந்துவிட்டோம் -இரு
கால்களும் நோகுதையா
பல்லுயிர் இழந்துமே பரிதவித்தோம் -இனி
பட்டது போதுமையா
நல்லவரே எமைக் காத்திடுவீர் -நடு
வழியினில் கதியிழந்தோம்
செல்ல இப்பூமியில் திக்கறியோம்- ஒரு
தேசமும் தாருமய்யா !

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Apr 22, 2011 8:10 pm

kirikasan wrote:பாவங்கள் மேனியில் சுமந்தவரே இந்தப்
பாவிகள் பூமியிலே
தேகங்கள் ரத்தமும் சிந்துகிறோம் - எங்கள்
தேவைகள் அறியீரோ
மேகங்கள் மூடிய புல்வெளியில் -பெரு
மின்னலும் இடியினிலே
சோகங்கள் கொண்டுமே மேய்ந்துநின்றோம் நாம்
சென்றிடும்வழிஅறியோம்

வெட்டுது மின்னலும் வேகமுடன் வந்து
வீசுது புயலெழுந்து
கொட்டுது மழையும் கூடிவந்து இருள்
குவிந்தது கண்மறைத்து
வட்டமெனப் பெருவெளியினிலே -நாம்
வந்தது ஏனறியோம்
தொட்ட இடங்களில் புற்களில்லை வெறும்
முட்களே குத்தநின்றோம்

தேகம் இளைத்திட நாம்நடந்தோம் எந்த
திசையென நாமறியோம்
போக நினைத்தஇப் பூமியிலே - செல்லும்
பாதையும் நாமிழந்தோம்
வேகு மனத்துடன் துடித்து நின்றோம் -பல
விலங்குகள் சுற்றி எமை
நோகக் கடித்திடக் கதறுகிறோம் அருள்
நேசனே மீட்பீரோ

புல்வெளி இரத்த மென்றாகிடவே இந்த
பூமியும் சிவந்ததையா
நல்மனம் கொண்டவர் நாம் அழிந்தோம்- நல்
லுயிர்களும் இழந்தழுதோம்
சொல்வது அறியோம் பலதடவை -நாம்
சிலுவைகள் சுமந்துவிட்டோம்
வல்லவரே என்றும் நல்லவரே- இனி
வந்தெமை மீட்பீரோ

கல்லிலும்முள்ளிலும் நடந்துவிட்டோம் -இரு
கால்களும் நோகுதையா
பல்லுயிர் இழந்துமே பரிதவித்தோம் -இனி
பட்டது போதுமையா
நல்லவரே எமைக் காத்திடுவீர் -நடு
வழியினில் கதியிழந்தோம்
செல்ல இப்பூமியில் திக்கறியோம்- ஒரு
தேசமும் தாருமய்யா !

நமக்கு ஏசுவிடமெல்லாம் நம்பிக்கை இல்லை. அதை விடுங்கள் , சமீபத்தில் பிசிறுபடாத சந்த்தத்தில் பார்த்த வெகில கவிதைகளுள் இதுவும் ஒன்று. வாழ்த்துக்கள் தோழர்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

இயேசுவே எம்மை மீட்பீரோ? 38691590

இரா.எட்வின்

இயேசுவே எம்மை மீட்பீரோ? 9892-41
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Apr 22, 2011 8:29 pm

நன்றி எட்வின் அவர்களே! தங்கள் அன்பான கருத்துக்கும் பாராட்டுக்கும்!

நமது நிலை, ஆற்றாமை பரிதவிப்பு இதற்கு உலகில் எந்தகடவுள் காலிலும், (நம்பிக்கை மீது நம்பிகை உண்டோ இல்லையோ அதை ஒருபுறம் வைத்துவிட்டு )வீழ்ந்துவணங்க தயாராயிருக்கிறேன். ஈழ தமிழ் இனத்துக்காக!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 22, 2011 9:47 pm

அன்பை போதித்த இறைவன் சென்றதோ முள் நிறைந்த பாதை. கவிதை அருமை அண்ணா! பாராட்டுக்கள்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 23, 2011 3:30 pm

kirikasan wrote:நன்றி எட்வின் அவர்களே! தங்கள் அன்பான கருத்துக்கும் பாராட்டுக்கும்!

நமது நிலை, ஆற்றாமை பரிதவிப்பு இதற்கு உலகில் எந்தகடவுள் காலிலும், (நம்பிக்கை மீது நம்பிகை உண்டோ இல்லையோ அதை ஒருபுறம் வைத்துவிட்டு )வீழ்ந்துவணங்க தயாராயிருக்கிறேன். ஈழ தமிழ் இனத்துக்காக!

எல்லாம் சரியாகும் தோழா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

இயேசுவே எம்மை மீட்பீரோ? 38691590

இரா.எட்வின்

இயேசுவே எம்மை மீட்பீரோ? 9892-41
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 4:42 pm

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் கிரிகாசன் ஐயா....

ஹேப்பி ஈஸ்டர்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இயேசுவே எம்மை மீட்பீரோ? 47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 23, 2011 6:38 pm

கண்டிப்பாக யேசு மீட்பார்! ஈஸ்டர்க்கான சிறந்த கவிதை! நன்றி அண்ணா!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக