புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
81 Posts - 67%
heezulia
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
1 Post - 1%
viyasan
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
273 Posts - 45%
heezulia
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
18 Posts - 3%
prajai
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_m10உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழுந்து வடையில் ஓட்டை.,பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Jun 07, 2011 7:34 pm

"முன்னொரு காலத்தில விருந்தூர் என்ற நாட்டை சோத்துச்சக்கரவர்த்தி என்ற ராஜா ஆட்சி செய்து வந்தார். அவரின் ஆட்சியின் கீழ் உழுந்தூர், பருப்பூர் என்று இரண்டு ஊர்கள் இருந்திச்சாம். அந்த ரெண்டு ஊர்க்காரர்களும் பாயாசூர், கடலையூர்க்காரர்கள் எல்லாரும் மூக்குமேல விரலை வைக்கிற அளவுக்கு ஒற்றுமையா, ரொம்ப சந்தோஷமா மற்ற இருந்து வந்தாங்களாம். தங்களுக்குள்ள போட்டி பொறாமையே வரக்கூடாது எண்டதுக்காக எந்தப்போட்டியா இருந்தாலும் இரண்டு ஊரும் சமமாவே மார்க் வாங்கிறதெண்டு முடிவெடுத்து, அதையே கடைப்பிடிச்சு வந்தாங்களாம்.

ஒருநாள் விருந்தூர் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு போட்டி ஒன்று வைக்கப்பொவதாக அறிவிச்சாங்களாம். அதாவது மன்னரின் பிறந்தநாளுக்குயார் சிறந்த தின்பண்டம் செய்து கொண்டு வந்து தாறாங்களோ, அவங்களுக்கு "ஆண்டின் சிறந்த தின்பண்டி" என்ற பட்டம் குடுப்பதாக சொன்னாங்களாம்.

போட்டிதினத்தன்று அனைவரும் மைதானத்தில் கூடியிருந்தாங்களாம். அப்ப போட்டி ஆரம்பிச்சது. உழுந்தூர்க்காரர்களும், பருப்பூர்க்காரர்களும் மும்முரமாப் போட்டியில் கலந்து தங்கள் தின்பண்டங்களைச் தயாரிக்க ஆரம்பிச்சாங்களாம். முதலில் செய்து முடிக்கிறவங்களுக்கு போனஸ் பொயின்ஸ் கிடைக்கும் என்று தீடீரென மன்னர் அறிவிக்க, உடனடியா உழுந்தூர்க்காரர்கள், "எனக்குத்தான்.. எனக்குத்தான்.. இந்தாங்க உழுந்து வடை" என்று சத்தமாச் சொல்லிட்டு உழுந்துவடையை எடுத்திட்டு மன்னரிடம் போனாங்களாம்.

உடனே சாக்கான பருப்பூர்க்காரனுகள், என்னடா இது என்று பார்க்க, வழக்கம்போல ஒரே மாதிரி வடை சுட்டு இரண்டு பேரும் பரிசைப் பகிர்ந்துக்கலாம் என்ற கொள்ளையை மீறி உழுந்தார்க்காரனுகள் கிரியேட்டிவிட்டியாக யோசிச்சு உழுந்து வடையில் ஓட்டை போட்டு அதன் தொடு மேற்பரப்பைக் கூட்டி சீக்கிரமா வடையைப் பொரிய வச்சு ஜெயித்து தூரோகம் செய்ததால், அன்றிலிருந்து உழுந்தூர்க்காரனுகளை எதிர்க்கும் நோக்கில் பருப்புவடையில் ஓட்டை போடுவதில்லையாம்"


என்று அமைச்சர் பருப்பு சொல்லிமுடிக்க, எங்கேயோ கருகிற வாசனை வர திடுக்கிட்டு எழுந்து பார்த்தா அடுப்பில் ஆசைஆசையாய் உழுந்து வடை சுட்டுச் சாப்பிடலாம் என்ற எனது நினைப்பில் பாழாய்ப்போன அடுப்பு அதிகமாய் எரிந்து வடையை கருக்கி எனது வயிற்றில் மண்ணைப் போட்டிருந்தது.

"ஐயோ வடபோச்சே...."

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jun 07, 2011 8:11 pm

வட போகலே! எங்களுக்கு வட கிடச்சது!
ரொம்ப நன்றி! உதுமான் மைதீன்.
அன்புடன் ரமேஷ்.





[You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 08, 2011 12:00 am

தீஞ்ச பருப்பு வாசனை எங்களுக்கும் வந்துடுச்சி புன்னகை கடைசியில வடை போச்சே

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 08, 2011 4:54 am

சிரி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jun 08, 2011 5:41 am

அதான் காக்கா தூக்கிட்டு போன வடையா? அப்பத்தான் அந்த கதையின் அர்த்தம் புரியுது.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 08, 2011 5:53 am

புன்னகை



[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Wed Jun 08, 2011 11:02 am

புன்னகை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 08, 2011 11:10 am

ஏமாற்றிய உளுந்தூர்காரர்களை கண்டித்து இனிமேல் உளுத்தம்பருப்பு வடை சாப்பிடுவதில்லை என எண்ணை சட்டிமேல் சத்தியம் செய்யப் போகிறேன் [You must be registered and logged in to see this image.]

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 08, 2011 1:37 pm

நல்ல வடை கதை புன்னகை மைதீன் ரசித்து படித்தேன் [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 08, 2011 1:39 pm

புன்னகைபுன்னகை புன்னகை புன்னகை



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக