புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
52 Posts - 61%
heezulia
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
1 Post - 1%
viyasan
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
244 Posts - 43%
heezulia
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
13 Posts - 2%
prajai
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசுவே எம்மை மீட்பீரோ?


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Apr 22, 2011 7:57 pm

பாவங்கள் சிலுவையில் சுமந்தவரே இந்தப்
பாவிகள் பூமியிலே
தேகங்கள் ரத்தமும் சிந்துகிறோம் - எங்கள்
தேவைகள் அறியீரோ
மேகங்கள் மூடிய புல்வெளியில் -பெரு
மின்னலும் இடியினிலே
சோகங்கள் கொண்டுமே மேய்ந்துநின்றோம் நாம்
சென்றிடும்வழிஅறியோம்

வெட்டுது மின்னலும் வேகமுடன் வந்து
வீசுது புயலெழுந்து
கொட்டுது மழையும் கூடிவந்து இருள்
குவிந்தது கண்மறைத்து
வட்டமெனப் பெருவெளியினிலே -நாம்
வந்தது ஏனறியோம்
தொட்ட இடங்களில் புற்களில்லை வெறும்
முட்களே குத்தநின்றோம்

தேகம் இளைத்திட நாம்நடந்தோம் எந்த
திசையென நாமறியோம்
போக நினைத்தஇப் பூமியிலே - செல்லும்
பாதையும் நாமிழந்தோம்
வேகு மனத்துடன் துடித்து நின்றோம் -பல
விலங்குகள் சுற்றி எமை
நோகக் கடித்திடக் கதறுகிறோம் அருள்
நேசனே மீட்பீரோ

புல்வெளி இரத்த மென்றாகிடவே இந்த
பூமியும் சிவந்ததையா
நல்மனம் கொண்டவர் நாம் அழிந்தோம்- நல்
லுயிர்களும் இழந்தழுதோம்
சொல்வது அறியோம் பலதடவை -நாம்
சிலுவைகள் சுமந்துவிட்டோம்
வல்லவரே என்றும் நல்லவரே- இனி
வந்தெமை மீட்பீரோ

கல்லிலும்முள்ளிலும் நடந்துவிட்டோம் -இரு
கால்களும் நோகுதையா
பல்லுயிர் இழந்துமே பரிதவித்தோம் -இனி
பட்டது போதுமையா
நல்லவரே எமைக் காத்திடுவீர் -நடு
வழியினில் கதியிழந்தோம்
செல்ல இப்பூமியில் திக்கறியோம்- ஒரு
தேசமும் தாருமய்யா !

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Apr 22, 2011 8:10 pm

kirikasan wrote:பாவங்கள் மேனியில் சுமந்தவரே இந்தப்
பாவிகள் பூமியிலே
தேகங்கள் ரத்தமும் சிந்துகிறோம் - எங்கள்
தேவைகள் அறியீரோ
மேகங்கள் மூடிய புல்வெளியில் -பெரு
மின்னலும் இடியினிலே
சோகங்கள் கொண்டுமே மேய்ந்துநின்றோம் நாம்
சென்றிடும்வழிஅறியோம்

வெட்டுது மின்னலும் வேகமுடன் வந்து
வீசுது புயலெழுந்து
கொட்டுது மழையும் கூடிவந்து இருள்
குவிந்தது கண்மறைத்து
வட்டமெனப் பெருவெளியினிலே -நாம்
வந்தது ஏனறியோம்
தொட்ட இடங்களில் புற்களில்லை வெறும்
முட்களே குத்தநின்றோம்

தேகம் இளைத்திட நாம்நடந்தோம் எந்த
திசையென நாமறியோம்
போக நினைத்தஇப் பூமியிலே - செல்லும்
பாதையும் நாமிழந்தோம்
வேகு மனத்துடன் துடித்து நின்றோம் -பல
விலங்குகள் சுற்றி எமை
நோகக் கடித்திடக் கதறுகிறோம் அருள்
நேசனே மீட்பீரோ

புல்வெளி இரத்த மென்றாகிடவே இந்த
பூமியும் சிவந்ததையா
நல்மனம் கொண்டவர் நாம் அழிந்தோம்- நல்
லுயிர்களும் இழந்தழுதோம்
சொல்வது அறியோம் பலதடவை -நாம்
சிலுவைகள் சுமந்துவிட்டோம்
வல்லவரே என்றும் நல்லவரே- இனி
வந்தெமை மீட்பீரோ

கல்லிலும்முள்ளிலும் நடந்துவிட்டோம் -இரு
கால்களும் நோகுதையா
பல்லுயிர் இழந்துமே பரிதவித்தோம் -இனி
பட்டது போதுமையா
நல்லவரே எமைக் காத்திடுவீர் -நடு
வழியினில் கதியிழந்தோம்
செல்ல இப்பூமியில் திக்கறியோம்- ஒரு
தேசமும் தாருமய்யா !

நமக்கு ஏசுவிடமெல்லாம் நம்பிக்கை இல்லை. அதை விடுங்கள் , சமீபத்தில் பிசிறுபடாத சந்த்தத்தில் பார்த்த வெகில கவிதைகளுள் இதுவும் ஒன்று. வாழ்த்துக்கள் தோழர்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

இயேசுவே எம்மை மீட்பீரோ? 38691590

இரா.எட்வின்

இயேசுவே எம்மை மீட்பீரோ? 9892-41
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Apr 22, 2011 8:29 pm

நன்றி எட்வின் அவர்களே! தங்கள் அன்பான கருத்துக்கும் பாராட்டுக்கும்!

நமது நிலை, ஆற்றாமை பரிதவிப்பு இதற்கு உலகில் எந்தகடவுள் காலிலும், (நம்பிக்கை மீது நம்பிகை உண்டோ இல்லையோ அதை ஒருபுறம் வைத்துவிட்டு )வீழ்ந்துவணங்க தயாராயிருக்கிறேன். ஈழ தமிழ் இனத்துக்காக!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 22, 2011 9:47 pm

அன்பை போதித்த இறைவன் சென்றதோ முள் நிறைந்த பாதை. கவிதை அருமை அண்ணா! பாராட்டுக்கள்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 23, 2011 3:30 pm

kirikasan wrote:நன்றி எட்வின் அவர்களே! தங்கள் அன்பான கருத்துக்கும் பாராட்டுக்கும்!

நமது நிலை, ஆற்றாமை பரிதவிப்பு இதற்கு உலகில் எந்தகடவுள் காலிலும், (நம்பிக்கை மீது நம்பிகை உண்டோ இல்லையோ அதை ஒருபுறம் வைத்துவிட்டு )வீழ்ந்துவணங்க தயாராயிருக்கிறேன். ஈழ தமிழ் இனத்துக்காக!

எல்லாம் சரியாகும் தோழா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

இயேசுவே எம்மை மீட்பீரோ? 38691590

இரா.எட்வின்

இயேசுவே எம்மை மீட்பீரோ? 9892-41
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 4:42 pm

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் கிரிகாசன் ஐயா....

ஹேப்பி ஈஸ்டர்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இயேசுவே எம்மை மீட்பீரோ? 47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 23, 2011 6:38 pm

கண்டிப்பாக யேசு மீட்பார்! ஈஸ்டர்க்கான சிறந்த கவிதை! நன்றி அண்ணா!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக