புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
செல்போனில் பேசி காதலை வளர்த்தவர், காதலி அழகாக இல்லை என்பதால் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் நடராஜன்(24). கடையில் வேலை பார்த்து வந்தார். 6 மாதம் முன்பு இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. பேசியது பெண் குரல். ‘’சாரிங்க. பிரெண்டுக்கு போட்டேன். உங்களுக்கு வந்திடிச்சு’’ என்றார். குரலின் இனிமையில் மனதை பறிகொடுத்தார் நடராஜன். ராங் கால் அழைப்பு, நட்பாகவும் பின்னர் காதலாகவும் மாறியது. ‘காதல் கோட்டை’ பாணியில் முகம் பார்க்காமலேயே காதலை தொடர முடிவு செய்தார்கள். கடந்த 6 மாதமாக போன்வழி காதல் நீடித்தது.
காதலிப்பவரின் முகத்தை எத்தனை காலம்தான் பார்க்காமல் இருப்பது?. 4 நாள் முன்பு இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். சொன்னபடி, சந்தித்துக் கொண்டனர். நடராஜனை பார்த்ததுமே பிடித்துவிட்டது அந்த பெண்ணுக்கு. நடராஜனின் நிலையோ நேர்மாறு. குரலை வைத்து அவர் கற்பனை செய்து வைத்திருந்த அழகு உருவத்துக்கும், நேரில் பார்த்ததற்கும் துளிகூட சம்பந்தம் இல்லாததாக உணர்ந்தார். வேண்டா வெறுப்பாக பேசிவிட்டு விடைபெற்றார் நடராஜன்.
காதலியையும் அவரது செல்போன் அழைப்புகளையும் தவிர்க்க ஆரம்பித்தார். காதலி அழகாக இல்லை என்று நண்பர்களிடம் சொல்லி அழுதுள்ளார். நேற்று முன்தினம் இரவு போத்தனூர்& மதுக்கரை இடையே பாலக்காடு பாசஞ்சர் ரயில் முன்பு பாய்ந்து நடராஜன் தற்கொலை செய்து கொண்டார். காதலி அழகாக இல்லை என்ற விரக்தியே தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
நன்றி தினகரன்
காதலிப்பவரின் முகத்தை எத்தனை காலம்தான் பார்க்காமல் இருப்பது?. 4 நாள் முன்பு இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். சொன்னபடி, சந்தித்துக் கொண்டனர். நடராஜனை பார்த்ததுமே பிடித்துவிட்டது அந்த பெண்ணுக்கு. நடராஜனின் நிலையோ நேர்மாறு. குரலை வைத்து அவர் கற்பனை செய்து வைத்திருந்த அழகு உருவத்துக்கும், நேரில் பார்த்ததற்கும் துளிகூட சம்பந்தம் இல்லாததாக உணர்ந்தார். வேண்டா வெறுப்பாக பேசிவிட்டு விடைபெற்றார் நடராஜன்.
காதலியையும் அவரது செல்போன் அழைப்புகளையும் தவிர்க்க ஆரம்பித்தார். காதலி அழகாக இல்லை என்று நண்பர்களிடம் சொல்லி அழுதுள்ளார். நேற்று முன்தினம் இரவு போத்தனூர்& மதுக்கரை இடையே பாலக்காடு பாசஞ்சர் ரயில் முன்பு பாய்ந்து நடராஜன் தற்கொலை செய்து கொண்டார். காதலி அழகாக இல்லை என்ற விரக்தியே தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
நன்றி தினகரன்
உண்மையான காதல் இப்போது காண்பதே அரிதாகிவிட்ட நிலைக்கு காரணம் பெண்களின் அழகும் உடல் வனப்பும் மட்டுமே காதல் என்று நினைப்பதால் இப்படி ஒரு வேதனை செயல்....புற அழகு வாழ்க்கைக்கு உதவுமா? புற அழகை காணவே துடிக்கிறவங்க கண்ணுக்கு மனத்தூய்மை கடைசி வரை தெரியாமயே போய்விடும் கொடுமை....
எத்தனை காதல் பிரிவுக்கு போகும் கொடுமை..... மனதை அறிய முயற்சிக்காததும் புற அழகை மட்டுமே நேசிப்பதால் மட்டுமே..
தற்கொலை தவறான முடிவு.... காதலுக்கே களங்கம் செய்த முடிவு
எத்தனை காதல் பிரிவுக்கு போகும் கொடுமை..... மனதை அறிய முயற்சிக்காததும் புற அழகை மட்டுமே நேசிப்பதால் மட்டுமே..
தற்கொலை தவறான முடிவு.... காதலுக்கே களங்கம் செய்த முடிவு
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
தற்கொலை செய்து கொள்ள கூட அவர் பயப்படவில்லை பாருங்கள் இந்த காலத்தில் உயிரின் மதிப்பு மிகவும் சுலபம் என்று நினைக்கிறார்கள்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
இப்போதெல்லாம் மனதை பார்த்து வருவதில்லை என்று உணர்த்தி இருக்கிறார் அவர்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அந்த அளவிற்க்கு அந்த பெண்ணை காதலித்து இருப்பாரே
- Jiffriyaஇளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
ரயிலுக்குக் கூட அவனைக் கொடுக்கத் துணிந்தவனுக்கு, தன்னை நேசித்த பெண்ணுக்கு கொடுக்க தோணாமல் போனது மிகவும் வேதனைக்குறிய விடயம்..காதலுக்கு கண் இல்லை என்று சொல்வது இங்கு பொய்யாகிறது..பகிர்வுக்கு நன்றி...
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
ஒருவர் பார்க்காமலே காதல் செய்ய நினைக்கிறார் என்றால், நிச்சயமாக அவருடைய காதல் உண்மையாக இருக்க முடியாது. என்று மனோதத்துவம் கூறுகிறது!
அப்படியே காதலித்தாலும், தான் தேடிய அழகு இல்லை என்றவுடன் அவர் தற்கொலைக்கு சென்றிருக்கவும் முடியாது வேறு காதலைத்தான் தேடியிருப்பார்!
அவர் மரணம் எதிர்பாராமல் நிகழ்ந்திருக்கலாம், அல்லது வேறு காரணங்கள் இருக்கலாம்....
உண்மையிலேயே அந்தப் பெண் அழகாக இல்லை என்பதற்காகத்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றால்?
உயிர்களை மதிக்கத்தெரியாதவர் இருந்தும் பயனில்லையே...
எத்தனை கனவுகளோடு காத்திருந்தார்களோ...... பாவம் அவரது பெற்றோர்!!
அப்படியே காதலித்தாலும், தான் தேடிய அழகு இல்லை என்றவுடன் அவர் தற்கொலைக்கு சென்றிருக்கவும் முடியாது வேறு காதலைத்தான் தேடியிருப்பார்!
அவர் மரணம் எதிர்பாராமல் நிகழ்ந்திருக்கலாம், அல்லது வேறு காரணங்கள் இருக்கலாம்....
உண்மையிலேயே அந்தப் பெண் அழகாக இல்லை என்பதற்காகத்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றால்?
உயிர்களை மதிக்கத்தெரியாதவர் இருந்தும் பயனில்லையே...
எத்தனை கனவுகளோடு காத்திருந்தார்களோ...... பாவம் அவரது பெற்றோர்!!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இதுக்கு தான் நான் எந்த பொண்ணுங்க கூடயும் பேசுறது இல்ல
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|