புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாரடைப்பை தடுக்கும், மகிழ்ச்சியான தாம்பத்திய உறவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 8:03 pm

உடலுறவு என்பது புனிதமான செயலாகும். இது வருங்கால சந்ததி களை உருவாக்க இயற்கையினால் படைக்கப்பட்ட ஒன்றாகும். உடலுறவு நல்லமுறையில் அமையாவிடில் கணவன் மனைவிக்கு இடையே பல பிரச்சினைகள் ஏற்பட்டு வாழ்க்கையே நரகமாகிவிடும். உடலுறவின் மகத்துவத்தைப்பற்றி பலபேர் தெரியாமல் இருக்கின்றனர். செக்ஸ் பற்றியாரிடம் கேட்பது? எப்படி கேட்பது? கேட்டால் நம்மை தப்பாக நினைத்துக்கொள்வார்களோ என்று பலர் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆண்கள் அறிந்து கொள்ளவேண்டியது.

பாலினத்தின் முதன்மையான உறுப்புகள் ஆண் உறுப்பு, பிட்யூட்டரி சுரப்பி, மத்திய நரம்பு மண்டலம் ஆகும். இவைகள் நல்லமுறையில் இயங்க டெஸ்டோஸ்டீரான் என்ற ஹேhர்மோன் முதன்மை இடத்தை பெறுகிறது. பெண்ணின் உடலை தழுவும்போது உணர்ச்சியால் உந்தப்பட்டு ஹார்மோன் அதிக அளவில் இரத்த ஓட்டத்தில் கலப்பதால் ஆண் உறுப்பு விரைப்புத்தன்மை அடைகிறது. உடலில் உஷ்ணம் அதிகரிக்கிறது. சோர்ந்து கிடந்த மத்திய நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு செயல்பட ஆரம்பிக்கிறது. உடலில் இரத்த ஒட்டம் அதிகரிக்கிறது. இதய துடிப்பு அதிகமாகிறது. சாதாரணமாக இருக்கும்போது இதய துடிப்பு 72 ஆனால் பெண்ணை கட்டித் தழுவும்போது இதய துடிப்பின் வேகம் 145 ஆக உயருகிறது. கூடல் முடிந்தவுடன் உடல் பழைய நிலைக்கு வந்து விடுகிறது. அப்போது சிலருக்கு உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.

பெண்கள் அறிந்துகொள்ள வேண்டியது

பெண்களுக்குமிக முக்கியமான பாலின உறுப்புகளானது பெண் உறுப்பு, பெண் லிங்கம்,மார்பு, உதடுகள் ஆகும். ஆண்களுக்கு பாலின உணர்ச்சிகளை தூண்ட டெஸ்டோஸ் டீரான் என்ற ஹார்மோன் எப்படி துணை புரிகிறதோ அதேப்போல் பெண்களுக்கு ஈஸ்ட் ரோஜன் என்ற ஹார்மோன் துணைபுரிகிறது. ஆண் பெண்ணைத்தழுவும் போது பெண்ணின் உடலில் அதிக அளவில் ஈஸ்ட்ரோஜன் சுரந்து உடலின் எல்லா பாகங்களுக்கும் பரவுகிறது. இதனால் பெண் பரவசப்படுகிறாள். மார்பகம் மற்றும் பெண் உறுப்பு சற்று பருத்து காணப்படுகிறது. உடம்பில் ஒருவித சக்தி உருவாகிறது. அப்போது அந்தப்பெண் உச்சநிலை (ORGASAM) அடைகிறாள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 8:04 pm

பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் சுரப்பதால் பாலின உணர்வுகள் அதிகம் இருக்கும். குறிப்பாக கருவகத்திலிருந்து (OVARY) கருமுட்டை வெளியேவரும் (OVULATION) சமயத்தில் பாலின உணர்வுகள் மிகவும் அதிகமாக இருக்கும். பின்னர் அடுத்த 15 நாளில் படிப்படியாக குறைந்துவிடும். ஆகவேதான் குழந்தை வேண்டும் என்று விரும்புகிறவர்கள் மாதவிடாய் தவிர்த்த மற்ற 7 நாட்களில் உடலுறவு வைத்துக் கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள்; கூறுகிறார்கள். பெண்களுக்கு 20 முதல் 40 வயதுவரை பாலின உணர்வுகள் (ORGASAMS) அடிக்கடி தோன்றி மறையும். ஆனால் சிலருக்கு வயதான காலத்தில்கூட அதிக உணர்வுகள் ஏற்படலாம்.

பாலின உணர்வுகளின் ஆரம்பம்

பாலின உணர்வுகள் 14 வயதிலேயே ஆரம்பம் ஆகிவிடுகிறது. இந்த உணர்வு முதன்முதலில் மூளையை சென்று அடைகிறது. பின்னர் அந்த உணர்வுகளின் நல்லது, கெட்டதுகளை ஆராய கண் களுக்கு மூளை உத்திரவிடுகிறது. அந்த கண்கள்தான் பாலின உணர்வுகளுக்கு நீதிபதி. ஆண்களுக்கு காம உணர்வு ஏற்பட்டவுடன் ஹார்மோனின் ஆதிக்கத்தால் ஆண் உறுப்பில் உள்ள சிறிய இரத்தக் குழாய்கள் மூலம் இரத்தம் சென்று ஸ்பாஞ்சு போன்ற பகுதிகளில் பாய்ந்து, இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ஆண் உறுப்பு விரைப்புத்தன்மை அடைகிறது.
அதே போல் பெண்களுக்கு காம உணர்வு ஏற்பட்ட உடன், ரத்தமானது பாலின உறுப்புகளுக்கு சென்று ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால், பெண் இன்பத்தின் உச்சக்கட்டத்திற்கு செல்கிறாள் இருவருக்குமே பாலின உணர்வுகளை தூண்டுவது மத்திய மண்டலம் ஆகும்.

ஆண்களை அவசரக்காரன் என்றும் பெண்களை பொறுமைசாலி என்றும் கூறுவது முற்றிலும் உண்மை. உடல் ரிதியாக பார்க்கும்போது ஆணுக்கு 5 பங்கு காமஉணர்வு, பெண்ணுக்கு 20 பங்கு காம உணர்வு என்று கூறப்படுகிறது. ஆண் பெண்ணைப் பார்த்த உடன் தன் இச்சையை தணித்துக் கொள்ள முயல்கிறான். ஆனால் பெண்ணோ தட்டுங்கள் திறக்கப்படும் என்ற பழமொழியை ஒத்து இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணும் கணவன் தன்னிடம் கட்டித்தழுவுதல், முத்தமிடுதல் போன்ற புறவிளையாட்டுகளில் ஈடுபட்டு தன் உணர்வுகளைத் தூண்டிவிட வேண்டும் என்று நினைக்கிறாள். அவ்வாறு செய்து பெண்ணை சந்தோசப்படுத்துவது தான் இயற்கை, அவ்வாறு செய்யும்போது கணவன், மனைவி இருவரின் உள்ளங்களும் பூரிப்படைகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 05, 2008 8:05 pm

மகிழ்ச்சியான தாம்பத்திய உறவானது மனிதர்களுக்கு ஏற்படும் இருதய வியாதி, அதிக இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற திடீரென கொல்லும் வியாதிகளை தகர்த்து எறிந்துவிடுகிறது. உறவினால் இரத்தமானது தோல்,மற்றும் முகத்திற்கு அடியில் உள்ள இரத்த நாளங்கள் விரிவடையச் செய்வதால் அதிக அளவு பிராணவாயுவும், சத்துப் பொருட்களும் சென்று முகத்தை அழகாக மாற்றுகிறது. முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து இளமை தோற்றம் தருகிறது. காதல் புறவிளையாட்டுகளில் ஈடுபடும்போது ஆண்களுக்கு விந்தணுக்களை பாதிக்கச் செய்யும் VERICOSE VEIN ஏற்படாது. பெண்களுக்கு மெனோபாஸ் சமயத்தில் OSTEOPOROSIS எனப்படும் எலும்பு தேய்மானம் நீங்குகிறது. தாம்பத்திய உறவின்போது நிணநீர் (LYMPH) அதிக அளவில் சுரந்து உடல் முழுவதும் பரவுவதால் திசுக்களில் தங்கியுள்ள பாக்டீரியா விஷச்சத்துக்கள் மற்றும் கழிவுப் பொருட்களை வெளியேற்றுகிறது.

திருப்தியடையாத தாம்பத்திய உறவு

குடும்பத்தில் சூறாவளிக்காற்று இங்குதான் வீச ஆரம்பிக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. சந்தோசம் இல்லாத இயந்திர வாழ்க்கை வாழ்வது. கணவன் அல்லது மனைவி பிரிந்து வாழ்வது. விவாகரத்து போன்ற பல குடும்ப பிரிவினைகள் உருவாகிறது. முழுமையான தாம்பத்திய சுகம் கிடைக்காத பெண்களுக்கு தொடர்ந்து ஒற்றைத்தலைவலி, முதுகுவலி, இடுப்புவலி இருக்கும்.

பாலின உணர்வுகளை தடுப்பவை

மதுவகைகளை அதிகமாக உபயோகிக்கும்போது டெஸ் டோஸ் டீரான் என்ற ஹார் மோனின் சுரப்பு பாதிக்கப் படுவதால் ஆண்மை குறைவு ஏற்படுகிறது. மேலும் ரத்த அழுத்த மாத்திரைகள், வலி நீக்கி மாத்திரைகள் முதலியவையும், போதை பொருள்களான கஞ்சா, பான்பராக்,மானிக்சந்த், புகையிலை சாப்பிடும்போது மூளையில் உற்பத்தி ஆகக்கூடிய SEROTONIN மற்றும் DUPAMINE என்ற சுரப்புகள் குறைவதால் பாலின உணர்வுகள் மிக குறைவாகவும், ஆண்மை குறைவும் ஏற்படுகிறது.

பால், நெய்,பேரீச்சம்பழம்,பாதாம் பருப்பு, முந்திரிபருப்பு,உளுந்து, கடலை உணவுகள்,முளை கட்டிய தானியங்கள், எள், தேங்காய், அவல், வாழைப்பழம், சிலவகை லேகியம் மற்றும் பஷ்பங்கள் பாலின உணர்வை தூண்டுகிற பொருட்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக