புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புட்டபர்த்தியில் தடை உத்தரவு அபாய கட்டத்தில் சாய்பாபா _ டாக்டர் சபாயா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- GuestGuest
சாய்பாபா உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக மருத்துவ குழுவினர் நேற்றுக்காலை தெரிவித்தனர். இதையடுத்து, அசம்பாவித சம்பவங்களை தடுக்க சுமார் 5 ஆயிரம் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் யாரும் புட்ட பர்த்திக்கு வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாய்பாபா உடல்நிலை கடந்த 28 ஆம் திகதி திடீரென பாதிக்கப்பட்டது. அங்குள்ள சத்யசாய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி உயர் நிலை மருத்துவமனை யில் அவர் சேர்க்கப்பட்டார்.
இரத்த அழுத்தம், நுரையீரலில் கோளாறு ஏற்பட்டதால் சாய்பாபாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவருக்கு வென்டி லேட்டர் பொருத்தப்பட்டது. சிறு நீரகமும், கல்லீரலும் பாதிக்கப்பட்டதால் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் இருந்து மருத்துவ நிபுணர் குழுவினரும்,ஆந்திர மாநில சுகாதார செயலாளர் தலைமையில் மருத்துவ குழுவினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.சாய்பாபாவுக்கு இரத்த சுத்திகரிப்புக்காக டி.ஆர்.ஆர்.என்ற மருத்துவ முறையில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, அவரது உடல்நலம் குறித்து பக்தர்களிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. பாபா ஒரேஒரு முறை பக்தர்களுக்கு தரிசனம் தரவேண்டும். அவரது உடல்நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிடவேண்டும் என ஏராளமான பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாபா உடல்நலம் பெற வேண்டி, இந்தியா உட்பட 150 நாடுகளில்உள்ள பக்தர்கள் சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சாய்பாபாவின் உடல் நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவினர் நேற்றுக்காலை அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், சாய்பாபாவின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து வருகிறது. மருத்துவ சிகிச்சையில் முன்னேற்றம் அடைய வில்லை.அவர் அபாய கட்டத்தை நெருங்கி வருகிறார்.ஆனாலும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. என தெரிவித்துள்ளனர்.
பாபாவின் சிறுநீரகம்,நுரையீரல்,இதயம் போன்றவை சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சபாயா நேற்று காலை தெரிவித்தார். சாய்பாபாவின் உடல்நிலை குறித்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஐதராபாத்தில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்ந்து கேட்டுவருகிறார். பாபாவின் உடல் நிலை மோசமடைந்து வருவதால் பக்தர்கள் அச்சமடைந்துள் ளனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகை யில் பிரசாந்தி நிலையம்,மருத்துவமனை வளாகம் உட்பட புட்டபர்த்தி முழுவதும் சுமார் 5 அயிரம் பொலிஸார் பாதுகாப்புக்கு குவிக் கப்பட்டுள்ளனர்.
புட்டபர்த்திக்குள் பக்தர்களை நுழைய விடாமல் தடுக்க 150 செக் போஸ்ட் அமைக் கப்பட்டுள்ளது. பக்தர்கள் யாரும் புட்டபர்த்திக்கு வரவேண் டாம் என்றும் வெளிநாட்டு பக்தர்கள் பெங்க ளூரில் தங்க வேண்டும் என்றும் சாய் அறக் கட்டளை குழுவினர் தெரிவித்துள்ளனர். புட்ட பர்த்தியில் திடீர் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இரத்த அழுத்தம், நுரையீரலில் கோளாறு ஏற்பட்டதால் சாய்பாபாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவருக்கு வென்டி லேட்டர் பொருத்தப்பட்டது. சிறு நீரகமும், கல்லீரலும் பாதிக்கப்பட்டதால் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் இருந்து மருத்துவ நிபுணர் குழுவினரும்,ஆந்திர மாநில சுகாதார செயலாளர் தலைமையில் மருத்துவ குழுவினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.சாய்பாபாவுக்கு இரத்த சுத்திகரிப்புக்காக டி.ஆர்.ஆர்.என்ற மருத்துவ முறையில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, அவரது உடல்நலம் குறித்து பக்தர்களிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. பாபா ஒரேஒரு முறை பக்தர்களுக்கு தரிசனம் தரவேண்டும். அவரது உடல்நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிடவேண்டும் என ஏராளமான பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாபா உடல்நலம் பெற வேண்டி, இந்தியா உட்பட 150 நாடுகளில்உள்ள பக்தர்கள் சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சாய்பாபாவின் உடல் நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவினர் நேற்றுக்காலை அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், சாய்பாபாவின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து வருகிறது. மருத்துவ சிகிச்சையில் முன்னேற்றம் அடைய வில்லை.அவர் அபாய கட்டத்தை நெருங்கி வருகிறார்.ஆனாலும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. என தெரிவித்துள்ளனர்.
பாபாவின் சிறுநீரகம்,நுரையீரல்,இதயம் போன்றவை சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சபாயா நேற்று காலை தெரிவித்தார். சாய்பாபாவின் உடல்நிலை குறித்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஐதராபாத்தில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்ந்து கேட்டுவருகிறார். பாபாவின் உடல் நிலை மோசமடைந்து வருவதால் பக்தர்கள் அச்சமடைந்துள் ளனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகை யில் பிரசாந்தி நிலையம்,மருத்துவமனை வளாகம் உட்பட புட்டபர்த்தி முழுவதும் சுமார் 5 அயிரம் பொலிஸார் பாதுகாப்புக்கு குவிக் கப்பட்டுள்ளனர்.
புட்டபர்த்திக்குள் பக்தர்களை நுழைய விடாமல் தடுக்க 150 செக் போஸ்ட் அமைக் கப்பட்டுள்ளது. பக்தர்கள் யாரும் புட்டபர்த்திக்கு வரவேண் டாம் என்றும் வெளிநாட்டு பக்தர்கள் பெங்க ளூரில் தங்க வேண்டும் என்றும் சாய் அறக் கட்டளை குழுவினர் தெரிவித்துள்ளனர். புட்ட பர்த்தியில் திடீர் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அய்யோ இன்னிக்குமா பகுதி மாத்தி பதியுறிங்க
சரி மாத்தறேன்
சரி மாத்தறேன்
உதயசுதா wrote:இல்லையே முரளி சரியான பகுதில தானே போட்டு இருக்கார்?முரளிராஜா wrote:அய்யோ இன்னிக்குமா பகுதி மாத்தி பதியுறிங்க
சரி மாத்தறேன்
வந்துட்டாங்கையா வந்துட்டாங்க அக்கா அவரோட மத்த பதிவ பாருங்க அப்புறம் தெரியும் எங்க வொர்க்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
யக்காவ் மாத்தினது நானுஉதயசுதா wrote:இல்லையே முரளி சரியான பகுதில தானே போட்டு இருக்கார்?முரளிராஜா wrote:அய்யோ இன்னிக்குமா பகுதி மாத்தி பதியுறிங்க
சரி மாத்தறேன்
லேட்டா வந்து பாத்துட்டு பதில் சொல்ல கூடாது
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
எல்லாம் நன்மைக்கே
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கொய்யாலே மாத்தினது நானு.மாத்திட்டுதான் உங்களை கலாய்க்க பின்னூட்டம் கொடுத்தா ரொம்ப தைரியமா நான் மாத்தினேன்னு சொல்றீங்கமுரளிராஜா wrote:யக்காவ் மாத்தினது நானுஉதயசுதா wrote:இல்லையே முரளி சரியான பகுதில தானே போட்டு இருக்கார்?முரளிராஜா wrote:அய்யோ இன்னிக்குமா பகுதி மாத்தி பதியுறிங்க
சரி மாத்தறேன்
லேட்டா வந்து பாத்துட்டு பதில் சொல்ல கூடாது
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சோலி முடிஞ்சிருச்சா (அதான் கெஸ்டு ஆயிட்டாரா?)
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|