ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

+9
Jotheshree
உமா
மகா பிரபு
பூஜிதா
கலைவேந்தன்
sshanthi
முரளிராஜா
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
13 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Empty துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Post by பிளேடு பக்கிரி Fri Apr 22, 2011 12:32 pm

First topic message reminder :


துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Images?q=tbn:ANd9GcQ0lZc8ur6PRrwkdyRTOpBIZKgExNZNKxFyHODriYmlMqPsBJ-MZQ&t=1

காதுக்கு பின் துளசிக்கதிர் அல்லது இலை சூடுவதற்க்கு இக்காலத்தில் யாரும் தயாராக மாட்டார்கள். அப்படி சூடுபவர்களை காதில் பூ வைத்தவன் என்று ஏளனமாக கூறுவதுண்டு.. ஆனால் காதுக்கு பின் துளசி வைப்பதனால் பெரும் பயனடைந்தனர் பண்டைய மக்கள். மனித உடலில் மிக கூடுதல் உறிஞ்சும் சக்தி யுடையது காதுக்கு பின்புறம் ஆகும் என்பது விஞ்ஜானம் நிரூபித்திருக்கிறது .

துளசியின் மருத்துவ குணங்களை நாம் நன்கறிவோம். இந்த மருத்துவ குணங்கள் காதுக்கு பின்னுள்ள சரும வழியாக ஊடுருவி செல்லும்.. இதுவே பழங்காலத்து மக்கள் காதுக்கு பின் துளசி இலையை சூடி வந்ததும் பின் சந்ததிக்கு அதை கற்பித்ததும்... பழங்காலத்திலுள்ள வீடுகளில் துளசி மாடம் கட்டி துளசியை ஓர் புனித செடியாக பராமரித்து வந்தனர்…

சூரியஒளி கிடைக்கும் இடத்தில் கிழக்கு பக்கத்து வாசலுக்கு நேராக துளசி மாடம் கட்ட வேண்டும் என்று ஆசாரியர் போதித்துள்ளனர்... வீட்டில் தரையை விட தாழ்ந்த மட்டத்திலாகாமல் குறிப்பிட்ட அளவில் துளசி தரை அமைக்க வேண்டும். துளசி தரையில் நடுவதர்க்காக கிருஷ்ண துளசி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதிக்கபட்டுள்ளது.
துளசி செடிக்கு பக்கம் அசுத்தமாக செல்வதாகாது. ஜெபம் செய்து கொண்டே அதன் பக்கம் செல்ல வேண்டும்.. துளசியை தினமும் மூன்று வேளை வலம் வர வேண்டும்..

வலம் வரும் போது

'பிரசீத துளசி தேவி
பிரசீத ஹரி வல்லபே
க்ஷீ ரோதமத நோத்புதே
துளசி த்வாம் நமாம்யகம்'

என்று மந்திரம் சொல்ல வேண்டும்...

துளசிப்பூ பறிக்கும் போது

'துளஸ்வமுத சம்பூதா
சதா த்வம் கேசவப்ரியே
கேச வார்த்தம் லுணமி த்வாம்
வரதா பவ சோபனே'

மாலை நேரமும், ஏகாதசிக்க்கும், செவ்வாய் வெள்ளி நாட்களிலும் துளசிபூ பறிக்கலாகாது. என்றும் விதியுண்டு. பூஜைக்கல்லாமல் துளசி பூ பறிக்கவும் கூடாது..


துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Udu+7+



துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down


துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Empty Re: துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Post by Jotheshree Tue Aug 23, 2011 4:00 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Be Happy always

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Empty Re: துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Post by ரேவதி Tue Aug 23, 2011 4:00 pm

நல்ல தகவல் துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Empty Re: துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Post by பிளேடு பக்கிரி Tue Aug 23, 2011 4:02 pm

நன்றி அக்காமார்களே ........



துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Empty Re: துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Post by உமா Tue Aug 23, 2011 4:04 pm

பிளேடு பக்கிரி wrote:நன்றி அக்காமார்களே ........

சரிடா டேய் தம்பி டா...
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Empty Re: துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Post by ரேவதி Tue Aug 23, 2011 4:06 pm

பிளேடு பக்கிரி wrote:நன்றி அக்காமார்களே ........

சரிடா தம்பிடா டால்டா டா சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Empty Re: துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Post by பிளேடு பக்கிரி Tue Aug 23, 2011 4:08 pm

அடிபாவிகளா.....!!!! இது தான் வாய கொடுத்து மாட்டிக்கிறதா? அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Empty Re: துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Post by Jotheshree Tue Aug 23, 2011 4:09 pm

பிளேடு பக்கிரி wrote:நன்றி அக்காமார்களே ........
சரி தாத்தா


Be Happy always

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Empty Re: துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Post by பிளேடு பக்கிரி Tue Aug 23, 2011 4:10 pm

Jotheshree wrote:
பிளேடு பக்கிரி wrote:நன்றி அக்காமார்களே ........
சரி தாத்தா

ஜஃப்கோஎவ் ஜோய்ஏ வெக்ன் அஒக் எயௌஎக் நிட்ப்க்வோஏர் என்‌ஆர்‌டி ஏஓய் கோபம் கோபம் கோபம்



துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Empty Re: துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Post by ஜாஹீதாபானு Tue Aug 23, 2011 4:11 pm

எங்க போனாலும் அரட்டை மண்டையில் அடி மண்டையில் அடி கண்ணடி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Empty Re: துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Post by ரேவதி Tue Aug 23, 2011 4:11 pm

பிளேடு பக்கிரி wrote:அடிபாவிகளா.....!!!! இது தான் வாய கொடுத்து மாட்டிக்கிறதா? அதிர்ச்சி துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 230655 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 230655 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 230655

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 168300 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 168300 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 168300 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 168300 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 403484 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 403484 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 403484 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 403484 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 168300 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 168300 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 168300 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 168300 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 938222 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 938222 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 938222 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 938222 துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 938222


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்? - Page 2 Empty Re: துளசி இலையை காதுக்கு பின் வைப்பது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum