புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am
by heezulia Today at 1:46 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யானைகளின் உருக்கமான காதல் கதை..
Page 1 of 1 •
காடுகளில் கூட்டமாக வாழும் யானைகளுக்குள் காதல் வந்தது என்றால் அது அதிசயம் இல்லை. இரு வேறு இடத்திலிருந்து ஒரு முகாமுக்குள் கொண்டுவரப்பட்ட ஏராளமான யானைகளில் இரண்டு யானைகள் மட்டும் காதல் செய்து, யாரும் எதிர் பார்க்காத வண்ணம், கர்ப்பமாகி குட்டியும் பிறந்தது என்றால் எல்லோருக்கும் ஆச்சரியம் தானே?!
மேற்கு வங்காளத்தில், ஜல்வைகுரியில் உள்ள துப்ஜோரா முகாமில் நூற்றுக்கணக்கான யானைகள் உள்ளன. அவை அங்கே உள்ள கோருமாரா தேசிய பூங்காவில் கும்கி (பழக்கப்படுத்தப்பட்ட) யானைகளாக பணிபுரிகின்றன. அந்த கூட்டத்திற்குள் இரண்டு யானைகள் மட்டும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்தன.
காதல் ஆண் யானைக்கு சூர்யா என்று பெயர். பெண் யானையின் பெயர் ஆமன். இவை இரண்டும் காதலித்து இனச் சேர்க்கை கொண்டதால் பெண் யானை கர்ப்பமடைந்தது. அப்போதுதான் முகாமில் இருந்த வன ஊழியர்களுக்கே விஷயம் தெரிந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 3-ம்தேதி பெண் யானை, குட்டியை ஈன்றது. பொதுவாக யானைகளின் கர்ப்ப காலம் 18 மாத காலமாகும். ஆனால் இந்த யானை 23 மாதம் கழித்தே குட்டியை பிரசவித்தது.
இதுகுறித்து துப்ஜோரா முகாமின் அதிகாரி டெப் கூறுகையில், “இவைகளின் காதலை எங்களால் நம்பவே முடியவில்லை. 2002-ம் ஆண்டில், ஆண் யானையான சூர்யாவுக்கு 16 வயதாக இருக்கும்போது பங்குரா காட்டிலிருந்து பிடித்து இங்கே கொண்டு வந்தோம். அதேபோல், அதே வருடத்தில் 14 வயதான பெண் யானையான ஆமன் யானையை புருல்லியா காட்டிலிருந்து பிடித்து கொண்டு வந்தோம். கோருமாரா மத்திய யானை முகாமில் இரண்டு வருடங்கள் இவை வளர்க்கப் பட்டன. பின்னர் 2005-ம் ஆண்டில் இந்த முகாமுக்கு கொண்டு வரப்பட்டன. அப்போதே இரண்டு யானைகளுக்கும் காதல் உணர்வு வந்திருக்கிறது!
நூற்றுக்கணக்கான யானைகள் உள்ள இந்த முகாமில், இந்த இரண்டு யானைகள் மட்டுமே மிகவும் நெருங்கி, உறவாடியதை நானே பலமுறை பார்த்துள்ளேன். இங்கே மோத்திராணி, சிலாவதி என இரண்டு பெண் யானைகள் உள்ளன. ஆனாலும் சூர்யாவை பார்த்தவுடன் ஆமன் யானைக்கு மட்டும் குஷி பிறந்து விடும். அதன் நடவடிக்கைகளும் மாறிவிடும்.
தினமும் யானைகளை பக்கத்தில் இருக்கும் ஆற்றில் குளிப்பாட்டுவது வழக்கம். அப்படி ஒருமுறை அனைத்து யானைகளையும் குளிப்பாட்ட அழைத்துச் செல்லும்போது சூர்யாவும், ஆமனும் இனச்சேர்க்கை கொண்டதை நாங்கள் பார்த்து விட்டோம்.
இவைகளின் காதல் உணர்வு மிக ஆழமானது என்பதை உணராமல் ஆமன் யானையை மட்டும் இன்னொரு முகாமுக்கு அழைத்துச் சென்றோம். அப்போது அந்த யானையின் செயல்பாடுகள் வித்தியாசமாக இருந்தது. எப்போதும் சோர்வாக உற்சாகமின்றி காணப் பட்டது. சாப்பாட்டை எட்டிக்கூட பார்க்கவில்லை. தூங்காமல் எப்போதும் எதையோ பறி கொடுத்தது போல் சோகமாக இருந்தது. இதனால் அதன் உடல் மெலிந்தது. தோல் சுருக்க நோய் வந்தது. ஆமனுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு ஜோடியை பிரிந்ததுதான் காரணம் என் பதை அறிந்தோம்.
இதே நிலை இனியும் நீடித்தால் பெண் யானை பிடிவாதமாக உயிரை விட்டு விடும் என்று தோன்ற, உடனே சூர்யா யானையை அந்த முகாமுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்தோம். காதல் கண்ணாளன் சூர்யாவை பார்த்தவுடன், ஆமன் யானையிடம் ஒரு உற்சாகத் துள்ளல். அடுத்த கணமே அதன் நடவடிக்கைகள் மகிழ்ச்சிகரமாக மாறின! கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் ஆமன் யானையிடம் பெரிய மாற்றம். காதல் கணவனை திரும்பவும் பார்க்க முடிந்த சந்தோஷத்தில் அதன் உடலும் பழைய நிலைக்கு வந்துவிட்டது” என்றார்.
தற்போது இரண்டு யானைகளும், தங்களது குட்டியோடு சந்தோஷமாக முகாமில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றன.
cnn
மேற்கு வங்காளத்தில், ஜல்வைகுரியில் உள்ள துப்ஜோரா முகாமில் நூற்றுக்கணக்கான யானைகள் உள்ளன. அவை அங்கே உள்ள கோருமாரா தேசிய பூங்காவில் கும்கி (பழக்கப்படுத்தப்பட்ட) யானைகளாக பணிபுரிகின்றன. அந்த கூட்டத்திற்குள் இரண்டு யானைகள் மட்டும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்தன.
காதல் ஆண் யானைக்கு சூர்யா என்று பெயர். பெண் யானையின் பெயர் ஆமன். இவை இரண்டும் காதலித்து இனச் சேர்க்கை கொண்டதால் பெண் யானை கர்ப்பமடைந்தது. அப்போதுதான் முகாமில் இருந்த வன ஊழியர்களுக்கே விஷயம் தெரிந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 3-ம்தேதி பெண் யானை, குட்டியை ஈன்றது. பொதுவாக யானைகளின் கர்ப்ப காலம் 18 மாத காலமாகும். ஆனால் இந்த யானை 23 மாதம் கழித்தே குட்டியை பிரசவித்தது.
இதுகுறித்து துப்ஜோரா முகாமின் அதிகாரி டெப் கூறுகையில், “இவைகளின் காதலை எங்களால் நம்பவே முடியவில்லை. 2002-ம் ஆண்டில், ஆண் யானையான சூர்யாவுக்கு 16 வயதாக இருக்கும்போது பங்குரா காட்டிலிருந்து பிடித்து இங்கே கொண்டு வந்தோம். அதேபோல், அதே வருடத்தில் 14 வயதான பெண் யானையான ஆமன் யானையை புருல்லியா காட்டிலிருந்து பிடித்து கொண்டு வந்தோம். கோருமாரா மத்திய யானை முகாமில் இரண்டு வருடங்கள் இவை வளர்க்கப் பட்டன. பின்னர் 2005-ம் ஆண்டில் இந்த முகாமுக்கு கொண்டு வரப்பட்டன. அப்போதே இரண்டு யானைகளுக்கும் காதல் உணர்வு வந்திருக்கிறது!
நூற்றுக்கணக்கான யானைகள் உள்ள இந்த முகாமில், இந்த இரண்டு யானைகள் மட்டுமே மிகவும் நெருங்கி, உறவாடியதை நானே பலமுறை பார்த்துள்ளேன். இங்கே மோத்திராணி, சிலாவதி என இரண்டு பெண் யானைகள் உள்ளன. ஆனாலும் சூர்யாவை பார்த்தவுடன் ஆமன் யானைக்கு மட்டும் குஷி பிறந்து விடும். அதன் நடவடிக்கைகளும் மாறிவிடும்.
தினமும் யானைகளை பக்கத்தில் இருக்கும் ஆற்றில் குளிப்பாட்டுவது வழக்கம். அப்படி ஒருமுறை அனைத்து யானைகளையும் குளிப்பாட்ட அழைத்துச் செல்லும்போது சூர்யாவும், ஆமனும் இனச்சேர்க்கை கொண்டதை நாங்கள் பார்த்து விட்டோம்.
இவைகளின் காதல் உணர்வு மிக ஆழமானது என்பதை உணராமல் ஆமன் யானையை மட்டும் இன்னொரு முகாமுக்கு அழைத்துச் சென்றோம். அப்போது அந்த யானையின் செயல்பாடுகள் வித்தியாசமாக இருந்தது. எப்போதும் சோர்வாக உற்சாகமின்றி காணப் பட்டது. சாப்பாட்டை எட்டிக்கூட பார்க்கவில்லை. தூங்காமல் எப்போதும் எதையோ பறி கொடுத்தது போல் சோகமாக இருந்தது. இதனால் அதன் உடல் மெலிந்தது. தோல் சுருக்க நோய் வந்தது. ஆமனுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு ஜோடியை பிரிந்ததுதான் காரணம் என் பதை அறிந்தோம்.
இதே நிலை இனியும் நீடித்தால் பெண் யானை பிடிவாதமாக உயிரை விட்டு விடும் என்று தோன்ற, உடனே சூர்யா யானையை அந்த முகாமுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்தோம். காதல் கண்ணாளன் சூர்யாவை பார்த்தவுடன், ஆமன் யானையிடம் ஒரு உற்சாகத் துள்ளல். அடுத்த கணமே அதன் நடவடிக்கைகள் மகிழ்ச்சிகரமாக மாறின! கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் ஆமன் யானையிடம் பெரிய மாற்றம். காதல் கணவனை திரும்பவும் பார்க்க முடிந்த சந்தோஷத்தில் அதன் உடலும் பழைய நிலைக்கு வந்துவிட்டது” என்றார்.
தற்போது இரண்டு யானைகளும், தங்களது குட்டியோடு சந்தோஷமாக முகாமில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றன.
cnn
அடடே யானைகளின் காதல் மகத்துவாமனது என்று அறிய முடிகிறது....
மனிதர்களின் காதலை போல இஷ்டமிருந்தால் காதலிப்பதும் பிடிக்கலைன்னா விட்டு விலக காரணங்கள் தேடுவதும்......
யானைக்குடும்பம் என்றும் சந்தோஷமாய் இணை பிரியாமல் இருக்க்க என் அன்பு பிரார்த்தனைகள்...
மனிதர்களின் காதலை போல இஷ்டமிருந்தால் காதலிப்பதும் பிடிக்கலைன்னா விட்டு விலக காரணங்கள் தேடுவதும்......
யானைக்குடும்பம் என்றும் சந்தோஷமாய் இணை பிரியாமல் இருக்க்க என் அன்பு பிரார்த்தனைகள்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|