புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
First topic message reminder :
செல்போனில் பேசி காதலை வளர்த்தவர், காதலி அழகாக இல்லை என்பதால் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் நடராஜன்(24). கடையில் வேலை பார்த்து வந்தார். 6 மாதம் முன்பு இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. பேசியது பெண் குரல். ‘’சாரிங்க. பிரெண்டுக்கு போட்டேன். உங்களுக்கு வந்திடிச்சு’’ என்றார். குரலின் இனிமையில் மனதை பறிகொடுத்தார் நடராஜன். ராங் கால் அழைப்பு, நட்பாகவும் பின்னர் காதலாகவும் மாறியது. ‘காதல் கோட்டை’ பாணியில் முகம் பார்க்காமலேயே காதலை தொடர முடிவு செய்தார்கள். கடந்த 6 மாதமாக போன்வழி காதல் நீடித்தது.
காதலிப்பவரின் முகத்தை எத்தனை காலம்தான் பார்க்காமல் இருப்பது?. 4 நாள் முன்பு இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். சொன்னபடி, சந்தித்துக் கொண்டனர். நடராஜனை பார்த்ததுமே பிடித்துவிட்டது அந்த பெண்ணுக்கு. நடராஜனின் நிலையோ நேர்மாறு. குரலை வைத்து அவர் கற்பனை செய்து வைத்திருந்த அழகு உருவத்துக்கும், நேரில் பார்த்ததற்கும் துளிகூட சம்பந்தம் இல்லாததாக உணர்ந்தார். வேண்டா வெறுப்பாக பேசிவிட்டு விடைபெற்றார் நடராஜன்.
காதலியையும் அவரது செல்போன் அழைப்புகளையும் தவிர்க்க ஆரம்பித்தார். காதலி அழகாக இல்லை என்று நண்பர்களிடம் சொல்லி அழுதுள்ளார். நேற்று முன்தினம் இரவு போத்தனூர்& மதுக்கரை இடையே பாலக்காடு பாசஞ்சர் ரயில் முன்பு பாய்ந்து நடராஜன் தற்கொலை செய்து கொண்டார். காதலி அழகாக இல்லை என்ற விரக்தியே தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
நன்றி தினகரன்
செல்போனில் பேசி காதலை வளர்த்தவர், காதலி அழகாக இல்லை என்பதால் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் நடராஜன்(24). கடையில் வேலை பார்த்து வந்தார். 6 மாதம் முன்பு இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. பேசியது பெண் குரல். ‘’சாரிங்க. பிரெண்டுக்கு போட்டேன். உங்களுக்கு வந்திடிச்சு’’ என்றார். குரலின் இனிமையில் மனதை பறிகொடுத்தார் நடராஜன். ராங் கால் அழைப்பு, நட்பாகவும் பின்னர் காதலாகவும் மாறியது. ‘காதல் கோட்டை’ பாணியில் முகம் பார்க்காமலேயே காதலை தொடர முடிவு செய்தார்கள். கடந்த 6 மாதமாக போன்வழி காதல் நீடித்தது.
காதலிப்பவரின் முகத்தை எத்தனை காலம்தான் பார்க்காமல் இருப்பது?. 4 நாள் முன்பு இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். சொன்னபடி, சந்தித்துக் கொண்டனர். நடராஜனை பார்த்ததுமே பிடித்துவிட்டது அந்த பெண்ணுக்கு. நடராஜனின் நிலையோ நேர்மாறு. குரலை வைத்து அவர் கற்பனை செய்து வைத்திருந்த அழகு உருவத்துக்கும், நேரில் பார்த்ததற்கும் துளிகூட சம்பந்தம் இல்லாததாக உணர்ந்தார். வேண்டா வெறுப்பாக பேசிவிட்டு விடைபெற்றார் நடராஜன்.
காதலியையும் அவரது செல்போன் அழைப்புகளையும் தவிர்க்க ஆரம்பித்தார். காதலி அழகாக இல்லை என்று நண்பர்களிடம் சொல்லி அழுதுள்ளார். நேற்று முன்தினம் இரவு போத்தனூர்& மதுக்கரை இடையே பாலக்காடு பாசஞ்சர் ரயில் முன்பு பாய்ந்து நடராஜன் தற்கொலை செய்து கொண்டார். காதலி அழகாக இல்லை என்ற விரக்தியே தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
நன்றி தினகரன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:இதுக்கு தான் நான் எந்த பொண்ணுங்க கூடயும் பேசுறது இல்ல
உன்ன இன்னுமா இந்த ஊரு நம்புது
உண்மைய சொன்னா இந்த காலத்துல யாரு நம்புறா?
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அவர் அதன் காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டார்
என்று நினைத்து கொள்வது மிகவும் தவறு....
-----------------------------------------
அப்படியே செய்து கொண்டு இருந்தால் அவன் ஒரு முட்டாள்....
என்று நினைத்து கொள்வது மிகவும் தவறு....
-----------------------------------------
அப்படியே செய்து கொண்டு இருந்தால் அவன் ஒரு முட்டாள்....
பிளேடு பக்கிரி wrote:இதுக்கு தான் நான் எந்த பொண்ணுங்க கூடயும் பேசுறது இல்ல
maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:இதுக்கு தான் நான் எந்த பொண்ணுங்க கூடயும் பேசுறது இல்ல
உன்ன இன்னுமா இந்த ஊரு நம்புது
பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:இதுக்கு தான் நான் எந்த பொண்ணுங்க கூடயும் பேசுறது இல்ல
உன்ன இன்னுமா இந்த ஊரு நம்புது
உண்மைய சொன்னா இந்த காலத்துல யாரு நம்புறா?
maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:
உண்மைய சொன்னா இந்த காலத்துல யாரு நம்புறா?
தம்பி செய்யறதெல்லாம் செஞ்சிட்டு இப்படி அப்பாவியா முகத்தை வச்சிக்காத
http://www.eegarai.net/t57206-topic
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- விஜயராகவன்பண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010
அட கடவுளே சாகரதுக்கு வேற காரணமே கிடைக்கலைய ...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இன்றைய காலக் கட்டத்தில் பல பிரச்சனைகளுக்கு மூலக் காரணமாக இருப்பது செல் போன் தான் என்பதை நிருபித்து இருக்கிறது இந்நிகழ்வு. ஒருக் காதல் எவ்வளவு சீக்கிரம் உருவாகிறதோ, அவ்வளவு சீக்கிரம் பிரிகிறது. இதற்கு கட்டாயம் காதலிக்க வேண்டும் என்ற மோகத்தில் இளைஞர்கள் இருப்பதும் ஒரு வகையில் காரணம்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிளேடு பக்கிரி wrote:இதுக்கு தான் நான் எந்த பொண்ணுங்க கூடயும் பேசுறது இல்ல
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|