ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

+12
உமா
puthuvaipraba
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
ANTHAPPAARVAI
Jiffriya
தாமு
ARR
பூஜிதா
Manik
மஞ்சுபாஷிணி
முரளிராஜா
16 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Empty காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

Post by முரளிராஜா Fri Apr 22, 2011 7:29 am

செல்போனில் பேசி காதலை வளர்த்தவர், காதலி அழகாக இல்லை என்பதால் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் நடராஜன்(24). கடையில் வேலை பார்த்து வந்தார். 6 மாதம் முன்பு இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. பேசியது பெண் குரல். ‘’சாரிங்க. பிரெண்டுக்கு போட்டேன். உங்களுக்கு வந்திடிச்சு’’ என்றார். குரலின் இனிமையில் மனதை பறிகொடுத்தார் நடராஜன். ராங் கால் அழைப்பு, நட்பாகவும் பின்னர் காதலாகவும் மாறியது. ‘காதல் கோட்டை’ பாணியில் முகம் பார்க்காமலேயே காதலை தொடர முடிவு செய்தார்கள். கடந்த 6 மாதமாக போன்வழி காதல் நீடித்தது.

காதலிப்பவரின் முகத்தை எத்தனை காலம்தான் பார்க்காமல் இருப்பது?. 4 நாள் முன்பு இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். சொன்னபடி, சந்தித்துக் கொண்டனர். நடராஜனை பார்த்ததுமே பிடித்துவிட்டது அந்த பெண்ணுக்கு. நடராஜனின் நிலையோ நேர்மாறு. குரலை வைத்து அவர் கற்பனை செய்து வைத்திருந்த அழகு உருவத்துக்கும், நேரில் பார்த்ததற்கும் துளிகூட சம்பந்தம் இல்லாததாக உணர்ந்தார். வேண்டா வெறுப்பாக பேசிவிட்டு விடைபெற்றார் நடராஜன்.

காதலியையும் அவரது செல்போன் அழைப்புகளையும் தவிர்க்க ஆரம்பித்தார். காதலி அழகாக இல்லை என்று நண்பர்களிடம் சொல்லி அழுதுள்ளார். நேற்று முன்தினம் இரவு போத்தனூர்& மதுக்கரை இடையே பாலக்காடு பாசஞ்சர் ரயில் முன்பு பாய்ந்து நடராஜன் தற்கொலை செய்து கொண்டார். காதலி அழகாக இல்லை என்ற விரக்தியே தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
நன்றி தினகரன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Empty Re: காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

Post by மஞ்சுபாஷிணி Fri Apr 22, 2011 10:04 am

உண்மையான காதல் இப்போது காண்பதே அரிதாகிவிட்ட நிலைக்கு காரணம் பெண்களின் அழகும் உடல் வனப்பும் மட்டுமே காதல் என்று நினைப்பதால் இப்படி ஒரு வேதனை செயல்....புற அழகு வாழ்க்கைக்கு உதவுமா? சோகம் புற அழகை காணவே துடிக்கிறவங்க கண்ணுக்கு மனத்தூய்மை கடைசி வரை தெரியாமயே போய்விடும் கொடுமை....

எத்தனை காதல் பிரிவுக்கு போகும் கொடுமை..... மனதை அறிய முயற்சிக்காததும் புற அழகை மட்டுமே நேசிப்பதால் மட்டுமே..

தற்கொலை தவறான முடிவு.... காதலுக்கே களங்கம் செய்த முடிவு சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Empty Re: காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

Post by Manik Fri Apr 22, 2011 10:10 am

தற்கொலை செய்து கொள்ள கூட அவர் பயப்படவில்லை பாருங்கள் இந்த காலத்தில் உயிரின் மதிப்பு மிகவும் சுலபம் என்று நினைக்கிறார்கள்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Empty Re: காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

Post by மஞ்சுபாஷிணி Fri Apr 22, 2011 10:13 am

புற அழகை நேசிப்பவருக்கு மனதை அறிய முயலாதவருக்கு இது ரொம்ப எளிது மாணிக் சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Empty Re: காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

Post by பூஜிதா Fri Apr 22, 2011 10:46 am

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் இப்போதெல்லாம் மனதை பார்த்து வருவதில்லை என்று உணர்த்தி இருக்கிறார் அவர் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Empty Re: காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

Post by ARR Fri Apr 22, 2011 11:13 am

ஊடகங்களின் உசுப்பலால் வந்த சோக விளைவு இது..நண்பர்களின் பில்டப்பும் ஒத்து ஊதியிருக்கும்..

வித்தியாசமான, காணாத காதலைச் சொல்ல அகத்தியனுக்குக்கூட அழகான தேவயானி தேவையாயிருந்தார்..

வெளி அழகை விரும்பி எதிர்பார்த்து பலியான இன்னொரு பரிதாப ஆத்மா..!


காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை 0018-2காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை 0001-3காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை 0010-3காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Empty Re: காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

Post by தாமு Fri Apr 22, 2011 11:18 am

அந்த அளவிற்க்கு அந்த பெண்ணை காதலித்து இருப்பாரே காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை 56667



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Empty Re: காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

Post by Jiffriya Fri Apr 22, 2011 11:27 am

ரயிலுக்குக் கூட அவனைக் கொடுக்கத் துணிந்தவனுக்கு, தன்னை நேசித்த பெண்ணுக்கு கொடுக்க தோணாமல் போனது மிகவும் வேதனைக்குறிய விடயம்..காதலுக்கு கண் இல்லை என்று சொல்வது இங்கு பொய்யாகிறது..பகிர்வுக்கு நன்றி... நன்றி
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Empty Re: காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

Post by ANTHAPPAARVAI Fri Apr 22, 2011 11:38 am

ஒருவர் பார்க்காமலே காதல் செய்ய நினைக்கிறார் என்றால், நிச்சயமாக அவருடைய காதல் உண்மையாக இருக்க முடியாது. என்று மனோதத்துவம் கூறுகிறது!
அப்படியே காதலித்தாலும், தான் தேடிய அழகு இல்லை என்றவுடன் அவர் தற்கொலைக்கு சென்றிருக்கவும் முடியாது வேறு காதலைத்தான் தேடியிருப்பார்!
அவர் மரணம் எதிர்பாராமல் நிகழ்ந்திருக்கலாம், அல்லது வேறு காரணங்கள் இருக்கலாம்....

உண்மையிலேயே அந்தப் பெண் அழகாக இல்லை என்பதற்காகத்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றால்?
உயிர்களை மதிக்கத்தெரியாதவர் இருந்தும் பயனில்லையே...

எத்தனை கனவுகளோடு காத்திருந்தார்களோ...... பாவம் அவரது பெற்றோர்!!


காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Empty Re: காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

Post by பிளேடு பக்கிரி Fri Apr 22, 2011 11:41 am

இதுக்கு தான் நான் எந்த பொண்ணுங்க கூடயும் பேசுறது இல்ல



காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை Empty Re: காதலியை நேரில் பார்த்தவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum