புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
89 Posts - 68%
heezulia
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
1 Post - 1%
viyasan
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
266 Posts - 45%
heezulia
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
18 Posts - 3%
prajai
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10பெண்ணின் ஏக்கம் ?  Poll_m10பெண்ணின் ஏக்கம் ?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் ஏக்கம் ?


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 23, 2011 1:05 pm

பெண் ஒரு வெற்றியாளனை, ஆண்மைக்குரியவனை தனக்குத் துணையாக தேர்வு செய்ய விரும்பினாலும் நாளடைவில் ஆணின் அடிப்படை இயல்புகள் தன்னுடன் அவனை ஒன்றவிடாமல் தடுத்துவிடும் என்பதை அறியாமல், அரவணைப்பும், நெருக்கமும் தனக்குக் கிடைப்பதில்லை என நினைத்து ஏமாறும் நிலையேற்படும்.
பெண்ணின் மென்மையான உணர்வுகளை உணராமல் இதை கேலி செய்வதோ, இந்த குணங்கள் தனக்கு வந்தால் தன்னை ஆண்மைத் தனத்திலிருந்து அப்புறப்படுத்திவிடும் என்ற அச்சத்தில், செக்ஸைத் தவிர வேறு விதத்தில் தனது உணர்வை வெளிப்படுத்த ஆண் தயங்குகிறான்.

ஆனால் பாலுறவைவிட காதலை தன்னிடம் ஆண் நிறைய பகிர்ந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்த்து ஏமாறும் பெண் தடுமாற்றத்திற்கு ஆளாகிறாள்.

பல ஆண்கள் வெளியில் செல்வாக்குடன் உள்ளனரே தவிர, வீட்டில் மனைவியுடன் மனம்விட்டுப் பேசவேண்டும், பழகவேண்டும், காதலைச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை.

98 விழுக்காடு பெண்கள், தங்கள் மீதுள்ள காதலை கணவன் அடிக்கடி வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறார்கள். தங்களைப் பற்றி, தங்கள் உணர்வுகளைப் பற்றி தங்களுடைய திட்டங்களைப் பற்றி அதிகமாக பேசவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

இவ்வாறெல்லாம் நடக்காதபோது 40 விழுக்காடு பெண்கள் விவாகரத்து பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். 42 விழுக்காடு பேர் வேறொரு உறவை நாடுகிறார்கள். அந்த உறவு இன்னொரு ஆணுடனாக இருக்கலாம், தனது குழந்தையின் மீது கவனம் செலுத்துவதாக அல்லது வேலையின் மீது கவனத்தைத் திருப்புவதாக இருக்கலாம்.

வெளியுலகத்தை சாராமல் வீட்டுச் சூழலில் அதிகம் இருக்கும் பெண் தனது உணர்வுகளை கணவன் தூண்ட வேண்டும் என எதிர்பார்க்கிறாள். அதற்குப் போதிய அவகாசம் அளிக்கிறாள்.

இதைப் புரிந்துகொண்டு மனைவியுடன் மனம்விட்டுப் பேசுவதை கணவன் வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இருவருக்கும் இடையே நெருக்கமிராது, மனைவியின் மனம் அன்பிற்காக ஏங்கத் தொடங்கும். அந்த ஏக்கம் தேவையற்ற விளைவுகளைத் தரக்கூடும்.

- டா‌க்ட‌ர் டி.காமரா‌ஜ்
நன்றி! gnanamuthu.com


avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Sat Apr 23, 2011 2:06 pm

இது எல்லா கணவன் மனைவக்கும் பொருந்தாது. பெரும்பாலான பிரச்சனைகள் அவர்களது பேச்சினாலே பிறப்பெடுக்கிறது.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 2:19 pm

puthuvaipraba wrote:இது எல்லா கணவன் மனைவக்கும் பொருந்தாது. பெரும்பாலான பிரச்சனைகள் அவர்களது பேச்சினாலே பிறப்பெடுக்கிறது.

அன்பும் பாசமும் கூராயும் கணவன் மனைவிகளிடதே மட்டும்தான் எது பேசினாலும் சண்டை வரும் நண்பா. சண்டைக்கு முக்கிய காரணமே அங்கே அன்பும் காதலும் குறைவதே ஆகும், மனம் ஒதுபோகவில்லை எனில் நல்லதை பேசினால் கூட குறையாகவே தெரியும்.

நல்ல பகிர்வு அருண் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்ணின் ஏக்கம் ?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 23, 2011 3:13 pm

balakarthik wrote:
அன்பும் பாசமும் கூராயும் கணவன் மனைவிகளிடதே மட்டும்தான் எது பேசினாலும் சண்டை வரும் நண்பா. சண்டைக்கு முக்கிய காரணமே அங்கே அன்பும் காதலும் குறைவதே ஆகும், மனம் ஒதுபோகவில்லை எனில் நல்லதை பேசினால் கூட குறையாகவே தெரியும்.

நல்ல பகிர்வு அருண் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அய்யோ பாவம் பாலா சோகம்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Apr 23, 2011 3:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 6:25 pm

ஆபிசுல போதுமான டைம் எடுத்துக்கிறது போல மனைவியிடமும் பிள்ளைகளிடமும் பேச அன்பினை பகிர கண்டிப்பாக கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும்....

புரிதலின்மை இப்படி தான் ஆரம்பிப்பது.

உழைச்சிட்டு வந்திருக்காரே என்று கூட யோசிக்காமல் லப லபன்னு சண்டை போடுவதை நிறுத்தவேண்டும், கோபத்துடன் கன்னாபின்னான்னு புருஷன் கத்தும்போது அந்த சமயம் நம் மேல் தப்பே இல்லன்னாலும் கொஞ்சம் அமைதி காத்துவிட்டு கணவரின் கோபம் தணிந்தப்பின் நிதானமாக எடுத்து புரியவைக்கவேண்டும்....

இது கஷ்டமான ப்ராஸஸ் கிடையாது.. ஆனால் கொஞ்சம் அன்பு கொஞ்சம் பொறுமை கொஞ்சம் விட்டுக்கொடுக்கும் தன்மை இதை காஃபியோடு மாலை வேலை விட்டு வரும் கணவருக்கு கொடுத்தால் கண்டிப்பாக வாழ்க்கை கடைசிவரை சந்தோஷமாகவே இருக்கும்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெண்ணின் ஏக்கம் ?  47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 23, 2011 10:20 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக