புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_m10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10 
59 Posts - 55%
heezulia
ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_m10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_m10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_m10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_m10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_m10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_m10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_m10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_m10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_m10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_m10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10 
54 Posts - 55%
heezulia
ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_m10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_m10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_m10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_m10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_m10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_m10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_m10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_m10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_m10ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 13, 2010 12:07 pm

ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது. ஆம், வெகு நாட்கள் வேலையே இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்ததால் தண்ணியடிப்பதும், தலைக்குப்புற கவிழ்ந்து கிடப்பதுவுமே அவன் தலையாய வேலையாக இருந்தது. எங்களோடு படித்தும் உருப்பட்ட ஒரு நல்லவன் ஒருவன் அவனது நிறுவனத்திலே வேலை வாங்கித் தந்தான். ஒரே ஒரு நிபந்தனை, அங்கே ஏழு அவனை மேலதிகாரியாக பாவிக்க வேண்டும். வேலைக்கு திங்களன்று சேர வேண்டும். ஞாயிறு இரவு ட்ரீட் தந்தான் ஏழு. வழக்கம் போல் மறுநாள் எழுந்திருக்க லேட்டாகி விட்டது. அவசரமாக கிளம்பினான். பாலாஜி தன் பைக்கை எடுத்துட்டு போடா என்றான். உடனே குளிக்காமல் கிளம்பிய ஏழுவை கடிந்துக் கொண்டான் ஆறு.
குளிச்சிட்டு வண்டி ஓட்டினா போலிஸ் புடிக்கும்னு அன்னைக்கே சொன்னியே மச்சி என்ற ஏழு குடிப்பதைத்தான் குளிப்பது என்று சொல்லியதன் மூலம் மப்பு இன்னும் இறங்கவில்லை என்பது உறுதியானது. வேறு வழியில்லாமல் ஏழுவை வாழ்த்தி அனுப்பி வைத்தோம் முதல் பகலுக்கு. வீட்டுக்கு வெளியே வந்து லெஃப்டடில் திரும்பினான் ஏழு. எதிரே ஒருவர் ரைட் சைடில் முறுக்கிக் கொண்டு வந்து சடென் பிரேக் அடித்தார்.
சார். நான் வந்தது லெஃப்ட்டு. ஆனா ரைட்டு. நீங்க வந்தது ரைட்டு. ஆனா ரைட்டா?” எங்கேயோ படித்த மொக்கை கேள்வியை கேட்ட ஏழுவை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டே சென்றார்.
பாலாஜி மட்டும் கத்தினான் “பார்த்து ஓட்டுடா”. அவன் பைக்.
முதல் நாளே அலுவலகத்துக்கு லேட்டாக வந்த ஏழுவை எங்கள் நண்பன் கடிந்துக் கொண்டான்.
ஹாய் மச்சி
ஆஃபிஸ்ல மச்சின்னு எல்லாம் சொல்லக் கூடாதுன்னு சொன்னேன்னடா. மொத நாளே ஏழுமலை லேட்ன்னு பேரு வாங்க போறியா? சீக்கிரம் வரலாம் இல்ல?
பாலாஜி பைக்ல வந்தேன். ஃபாஸ்ட்டா வந்து, ஆக்ஸிடென்ட் ஆகி ”லேட்” ஏழுமலை ஆக விரும்பல.அதான்.
திஸ் இஸ் டூ மச் ஏழு.
இப்ப நீ மட்டும் எதுக்கு மச்சின்னு சொல்ற. தி இஸ் ஆஃபிஸ் யூ நோ?
ஏழுவை நன்கு அறிந்தவன் என்பதால் வேறு எதுவும் பேசாமல், அட்மினுக்கு சென்று ஜாயினிங் ஃபார்மிலிட்டிஸ் முடிக்க சொன்னான். அங்கே ஒரு ஃபிகர் அப்ளிகேஷனை நீட்டி ஏழுவை ஃபில் செய்ய சொன்னது
Last nameல் பேனாவை வைத்து இங்க என்ன எழுத என்றான் ஏழு
உங்க லாஸ்ட் நேமை எழுதுங்க
(மறுபடியும் ELUMALAI என்று எழுதினான்)
அச்சோ. லாஸ்ட் நேமை எழுத சொன்னேன்
எனக்கு ஃபர்ஸ்ட்டுல இருந்து லாஸ்ட் வரைக்கும் ஏழுமலைதாங்க பேரு
உங்க அப்பா பேர எழுதுங்க சார்.
ஓ. நான் அப்பான்னா fatherனு நினைச்சிட்டேன். Last னாலும் அப்பாவா?
சார். ஒழுங்கா ஃபில் பண்ணுங்க சார்.
இதுல இமெயில் கேட்டு இருக்காங்க
எழுதுங்க. ஏன்.ஐடி இல்லையா?
இருக்கு. ஆனா ஜிமெயில் ஐடிதான் இருக்கு. அதான் யோசிக்கிறேன்.
ஒல்லியா, தக்கையா ஒருத்தர் வருவாருன்னுதான் பாஸ் சொன்னாரு. இவ்ளோ மொக்கையா இருப்பிங்கன்னு தெரியாது. ஜிமெயிலும் இமெயில்தான் சார். எழுதுங்க.
மேடம். கோச்சிக்காம ரேட் எப்படின்னு சொல்றிங்களா?
வாட்????????
இல்ல மேடம். ரேட் என்ன ஸ்பெல்லிங்னு சொல்றீங்களா ப்ளீஸ்
எதுக்குங்க ரேட் எழுத போறீங்க?
என் மெயில் ஐடி வந்து ”ஏழுடாட்ஆறுஅட்தரேட்ஜிமெயில்.காம்”
அய்யோ சார் (@ எழுதி காட்டுகிறார்)
ஒவ்வொரு முறை கடிக்கும் போதும் ஏழு ஃபிகரையே முறைத்துப் பார்த்ததும், ரேட்டுக்கு ஸ்பெல்லிங்கை மார்க்கமாக கேட்டதும் அவரை கடுப்பேத்த பாஸிடம் போட்டுக் கொடுத்துவிட்டார். உள்ளே அழைத்த பாஸ் ”ஏண்டா அவளையே முறைச்சு பார்க்கிற” என்றார்.
தலை கவிழ்ந்த ஏழு சொன்னான் “பாலாஜி தான் சார் பார்த்து ஓட்டுன்னு சொன்னான். அதான் அவங்கள பார்த்து பார்த்து ஓட்டினேன்”.
அப்போ வேணும்னேதான் டீஸ் பண்ணியா. யூ ப்ளடி.
தொங்கிய முகத்துடன் வெளிய வந்த ஏழு சீட்டில் சென்று அமர்ந்தான். மாலை ஐந்து மணி ஆனது. தூக்க கலக்கத்தில் இருந்த ஏழுவுக்கு அது ஆறு மணி போல் தெரிய, வீட்டிற்கு கிளம்பினான். அதை கவனித்த பாஸ் கடுப்பாகி ”என்ன ஆச்சு ஏழு? வாட் ஹேப்பன்ட்” என்று மேஜர் சுந்தர்ராஜனாகி கொண்டிருந்தார்.
சுதாரித்த ஏழு சொன்னான் “ காலைலே லேட் ஆயிடுச்சு சார். அதான் ஈவ்னிங் சீக்கிரமா கிளம்பி காம்பென்சேட் பண்ணலாம்னு”.
ஜாயினிங் ஃபார்மை கிழித்த பாஸ், அப்படியே போயிடு. நாளைக்கு வராத என்றார். சோகத்துடன் வந்து எங்களிடம் விஷயத்தை விளக்கிய ஏழு “மச்சி. சந்தோஷத்தில் நான் ட்ரீட் தந்தேன் இல்ல. இப்போ நீங்க வாங்கி கொடுங்கடா” என்றான்.
பாலாஜியும் நானும் போய் ஆளுக்கொரு பியரும், ஏழுவுக்கு ஒரு மினிபியரும் வாங்கி வந்து பூஜையை ஆரம்பித்தோம். விஷயம் கேள்விப்பட்டு வந்த ஆறு கத்தினான். அது எப்படிடா உனக்கு மட்டும் டைம் ஆறுன்னு தெரியும்?
பாதி மப்பில் ஏழு சொன்னான் “என் கண்ணுக்கு எல்லாமே நீயா தெரியுது மச்சி. என்ன செய்ய?”



ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Thu May 13, 2010 12:14 pm

ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது 102564 ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது 102564 ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது 677196



ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 13, 2010 12:19 pm

ஹப்பா தாங்கமுடியல சாமி....

ஆனா விடாம முழுக்க படிச்சேன் ஒருவழியா...

பாலாகார்த்திக் அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு....

பாவம் எத்தனை பேர் இதை படிச்சு புன்னகை ஒரு வழி ஆக போறாங்களோ தெரியலை புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 13, 2010 1:11 pm

இதுவரை ஏழுவை அப்படி யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு வித யவ்வனமான நிலையில் கிணற்றின் மீது அமர்ந்தபடி நிலவைப் பார்த்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். கிணற்றில் பின்னல் வலை போடப்பட்டிருந்தாலும் அந்த கேப்பில் இவன் உள்ளே விழுந்துவிடுவானோ என்ற கவலையோடு அவனை சுற்றி மூன்று ஜூனியர் மாணவர்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள்.
”காதலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”
அரைபீர் ஆனந்தமயானந்த ஏழுமலை சுவாமிகள் தன் சீடரில் ஒருவனைப் பார்த்து கேட்டுவிட்டு. அருகில் இருந்த பியர் பாட்டிலை கோப்பைக்குள் கவிழ்த்தார் . அவர் ஊற்றிய பியருக்கு ஏற்ற அளவில் தண்ணீரை கலந்து நன்றாக மிக்ஸ் செய்து கோப்பையை சுவாமிகளிடம் தந்தான் ஒரு சீடன். கல்ப்பாக அடிப்பது ஆகம விதிப்படி ஆகாது என்பதால் சிப் சிப்பாக அடிக்கத் தொடங்கினார் சுவாமிஜி. முதல் சிப்பை சிப்பியபின் கோப்பையை கீழே வைத்துவிட்டு சீடர்களைப் பார்த்தார்.
”உன்னைத்தான் கேட்கிறேன்.காதலைப் பற்றி என்ன நினைக்கிறாய்”
ஒரு சிப்பிலே குரு ஏகாந்த நிலை அடைந்துவிட்டதை புரிந்துக் கொண்ட சீடன் ஒருவன் பதில் சொன்னான் “அதெல்லாம் எதற்கு குருவே? பெற்றெடுத்த அப்பா அம்மாவுக்கு தெரியாதா யாருடன் வாழ வேண்டும் என்று”.
ஆசிரமத்தில் சேர அடிப்படைத் தகுதியே இல்லாமல் பதில் சொன்னான் மூடன். இல்லை இல்லை சீடன். சுவாமிகளுக்கு கோவம் வந்துவிடுமோ என்று அஞ்சியபடி சீடனை முறைத்தார்கள் மற்ற இருவரும். ஆனால் ஒரு அகோர சிரிப்பு சிரித்து தன்னை மற்றவர்கள் புரிந்துக் கொள்ள முடியாது என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்தார் அரை….. சுவாமிகள்.
சிஷ்யா.. பிசையப்படும் மைதா மாவு பரோட்டா ஆகுமா, பூரி ஆகுமா என்று மாவுக்கு தெரியாது. ஆனால் பிசையும் மாஸ்டருக்கு தெரியும் இல்லையா?
தலை சொறிந்தபடி ஆம் என்றான் ஒரு சீடன். இன்னொரு சீடன் ஞானம் பெற்றவன். அவனுக்கு சுவாமிகள் சொல்வது புரிந்து, ”ஆம். சுவாமி. பரோட்டா மாஸ்டர் தானே பெற்றவர்கள். அவர்களுக்கு தெரியாதா?” என்றான்.
”நீ அரைபியர் போலவே அரைஞானஸ்நானம் பெற்றிருக்கிறாய். நான் முடித்து விடுகிறேன். அந்த பரோட்டாவை யார் சாப்பிட போகிறார்கள் என்பது மாஸ்டருக்கு கூட தெரியாது இல்லையா?” சுவாமிகள் கேட்ட கேள்வியை விட கேட்டபின் விட்ட லுக் சீடர்களுக்கு அடிவயிற்றில் பிரளயத்தையே உண்டு பண்ணியது.
”காதலும் அவ்வாறுதான். இந்த பூமியில் பிறந்த யாருக்கும் அவர்கள் துணை யாரென்று தெரிவதில்லை. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். எனக்கான காலமும் வந்துவிட்டது. எனக்குள் காதலும் வந்துவிட்டது” என்றார் சுவாமிகள்.
காதல் எல்லாம் போலி குருவே. சில காலம் சென்ற பின் போரடித்துவிடும்.
”இல்லை சிஷ்யா. ஒரு காகிதம் இரண்டு நொடி எரிந்தாலே சாம்பல் ஆகிவிடும். ஒரு கட்டை 10 நிமிடம் எரிந்தால் சாம்பல் ஆகிவிடும். ஒரு மரம் ஒரு மணி நேரம் எரிந்தால் சாம்பல் ஆகிவிடும். ஆனால் ஒரு குண்டு பல்பு எவ்வளவு நேரம் எரிந்தாலும் சாம்பல் ஆகாது. காதல் பல்பு போன்றது”
இவர் பல்பு வாங்க போறது என்னவோ நிஜம்தான் என்று முனகிய இன்னொரு சீடன் அடுத்த கேள்வியைக் கேட்டான். “குருவே த்ரிஷா போனா திவ்யா. அல்லது ரஞ்சிதா போனா ரகசியா என்பதுதானே காதல்?”
மீண்டும் தன் அ”கோர” சிரிப்பை உதிர்த்த சுவாமிகள் ஒரு கேள்வியை முன் வைத்தார். “ஒரு பூனையின் முன் இரு தட்டுகள். ஒன்றில் மீன் துண்டு. இன்னொன்றில் பால். பூனையின் கண் எதன் மேலிருக்கும்?”
யோசித்த சீடர்கள் ஆளுக்கொரு விடையை சொன்னார்கள்.
இரண்டுமே தவறு சிஷ்யர்களே. பூனையின் கண் மூக்கு மேலதான் இருக்கும். அது மாறவே மாறாது. அது போலதான் காதல். மீனும், பாலும் சைட்டடிக்கும் பெண்கள் போல. ஆனால் காதல் மூக்கைப் போல. புரிகிறதா?
இதற்கு மேலும் புரியவில்லை என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்ள விரும்பாத சிஷ்யர்கள் குருவோடு ஒத்துப் போனார்கள். இந்தக் கொடுமையெல்லாம் கேள்விப்பட்ட ஆறு, பாலாஜியை அழைத்துக் கொண்டு மடத்திற்கு, ச்சே கிணத்தடிக்கு சென்றான். சீடர்களை ஓடுங்கடா என்று விரட்டிவிட்டு என்னடா பிரச்சினை என்றான் . தன் காதலை விளக்கிய ஏழு அவளில்லாமல் தான் வாழ்வது என்பது பாராட்டு விழா இல்லாமல் வாழும் கலைஞரைப் போன்றது. அது சாத்தியமில்லை என்றபடி மிச்ச பியரை குடித்தான். ஏற்கனவே பியரில் அரைபாட்டில் இல்லாததைக் கண்ட ஆறு, இனிமேல் இவனை இங்கே விட்டால் கிணத்துக்குள் விழுந்து விடுவான் என்பதால் பாலாஜியின் துணையோடு அவனை அறைக்கு தூக்கி சென்றான்.
பதறியபடி வந்த நண்பர்களிடம் ”இன்னைக்கும் அரை பீர முழுசா குடிச்சிட்டாண்டா. ராவா அடிச்சானா என்னன்னு தெரியல” என்று புலம்பினான் ஆறு. நிலைத் தடுமாறி படுக்கையில் விழுந்த ஏழு சொன்னான் “ஹாஃப் முடிஞ்சுதா? இந்த மொடா குடிகாரனை கட்டிக்கிட்டு என்ன செய்ய போறாளோ அவ”. ஆறுவைத் தவிர அனைவரும் சிரிக்க தொடங்கினார்கள், மொடா குடிகாரன் என்ற சொல்லாடலைக் கேட்டு.
மறுநாள் அரைபீர் மயக்கம் தெளிந்து எழுந்த ஏழு, தேடிப்பிடித்து அதிகம் அழுக்கில்லாத ஒரு ஜீன்ஸூம், டீஷர்ட்டும் அணிந்துக் கொண்டு ஆறு எழுதி தந்த காதல் கடிதத்தோடு புறப்பட்டான். முதலாம் ஆண்டு கணிணி துறையில் படிக்கும் ஏழுவின் காதலி சரியாக எதிரில் வந்துக் கொண்டிருந்தாள். நேராக எதிரில் சென்ற ஏழு கடிதத்தை தந்து படிக்க சொன்னான். எழுத்துக் கூட்டி கூட்டி ஒரே ஒரு பக்கத்தை 14 நிமிடம் படித்த பின் வாய் திறந்தாள் ஏழுவின் தேவதை

“அண்ணா யாரையாவது லவ் பண்றீங்களா?”

ஏழு தன் சீடர்களோடு டாஸ்மாக்கை நோக்கி நடந்தான்.



ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 13, 2010 2:04 pm

நல்ல நகைச்சுவைக் கதை எழுதும் திற்மை உள்ளது கார்த்திக் உங்களிடம்...

அருமை அருமை... தொடருங்கள்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 13, 2010 4:37 pm

அருமயானது தொடருங்கள் நண்பா ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது 677196



நேசமுடன் ஹாசிம்
ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 18, 2011 7:24 pm

நியாபகம் வருதே நியாபகம் வருதே இது செகேண்டு ரிலீசு அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 18, 2011 8:40 pm

மீண்டும் படித்து ரசித்து சிரித்தேன் பாலா..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Mon Apr 18, 2011 9:18 pm

ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது 502589



யாதும் ஊரே யாவரும் கேளிர்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Apr 21, 2011 2:04 pm

சூப்பருங்க அருமையிருக்கு



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக