புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
3 Posts - 75%
mohamed nizamudeen
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
8 Posts - 3%
prajai
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_m10இரண்டாம் குழந்தைப் பருவம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாம் குழந்தைப் பருவம்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 21, 2011 1:46 pm

இரண்டாம் குழந்தைப் பருவம் Old-people-care02

உதிர்ந்து விழுந்த பருவம்
வலிமை இழந்த உடல்
தரையில் இழைந்து நகரும்
எழுபது வயது குழந்தை

கூர்மை மழுங்கிய மதி
சலனங்களால் மூடிய மனம்
சிறுவர்களும் முகம் சுளிக்கும்
பிழையாகும் செயல்கள்

புதுமைகள் பூத்து குலுங்கும்
நவநாகரீக மனித வாழ்வில்
ஆதரவற்று மூலையில் முடங்கும்
உயிருள்ள பழைய பொக்கிஷம்

வெறுக்கும் இரத்த பந்தங்கள்
ஏளனமாய் பார்க்கும் உறவுகள்
கேலி சித்திரமான வாழ்க்கை
என்ன ஜென்ம சாபமோ

புத்தியையும் மனதையும் பறித்துவிட்டு
பாரமாய் நீட்டுகிறான் ஆயுளை
கருணையற்ற இறைவன்

நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்
கருணை என்ற பெயரில்
பெற்றவர்களை சிறை வைக்கிறார்கள்
முதியோர் காப்பகத்தில்

கடந்து வந்த பருவங்களை
நினைவுகளில் திரும்பி பார்க்கலாம்
மீளாத பருவத்தின் ஏக்கம் இருக்கும்
அதில் அகப்படுபவர்களின்
மீத வாழ்க்கை நரகம்

ஜென்ம சாபமாக
எங்கோ சில மனிதர்களில்
மரணம் வரை நீளுகிறது
இரண்டாம் குழைந்தை பருவம்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu Apr 21, 2011 4:23 pm

நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்
கருணை என்ற பெயரில்
பெற்றவர்களை சிறை வைக்கிறார்கள்
முதியோர் காப்பகத்தில்

அத்தனை வரிகளும் அற்புதம்.. சூப்பருங்க

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 21, 2011 4:32 pm

சூப்பருங்க மகிழ்ச்சி

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Thu Apr 21, 2011 4:39 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 21, 2011 4:55 pm

Jiffriya wrote:
நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்
கருணை என்ற பெயரில்
பெற்றவர்களை சிறை வைக்கிறார்கள்
முதியோர் காப்பகத்தில்

அத்தனை வரிகளும் அற்புதம்.. சூப்பருங்க

நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 21, 2011 4:58 pm

முரளிராஜா wrote: சூப்பருங்க மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 21, 2011 5:02 pm

புதிய நிலா wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 5:13 pm

கண்கலங்க வைக்கிறது செய்தாலி வரிகள்....
முதுமையில் இப்படி எல்லாம் அவஸ்தைப்பட போகிறோம் என்பதை அறியாத பிள்ளைகள் தன் பெற்றோரை எப்படி எல்லாம் அருமையாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை உணராத பிள்ளைகள் பிற்காலத்தில் தான் இப்படி தன் பிள்ளைகளால் அல்லல்பட நேரும்போது கண் கெட்டப்பின் சூரிய நமஸ்காரம் என்பது போல் நம் பெற்றோரை நாம் கொடுமை செய்தோம் அன்று... இன்று நம் நிலை நடுத்தெருவில் ஆனதே என்று மனம் குமுங்கும் நாளும் வரும் என்பதை அறியாதவரை இல்லங்கள் பெருகும்...

முதியோர் இல்லமாவது உண்டு இன்றைய காலத்தில்.. இனி வரும் காலங்களில் பெற்றோரின் நிலை எப்படியோ நினைக்கவே பயமாக இருக்கிறது.....

வரிகள் படிக்கும்போதே சட்டென்று கண்கலங்காமல் இருக்காது யாருக்குமே.. அத்தனை அற்புதமான வரிகள் செய்தாலி.....முதுமைப்பருவம் இறைவன் கொடுத்த வரமாக நினைக்க வைக்காமல் சாபமாகிவிட்ட கொடுமை என்ன செய்வது....

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி...
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இரண்டாம் குழந்தைப் பருவம் 47
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu Apr 21, 2011 5:33 pm


இரண்டாம் குழந்தைப் பருவம் Old-people-care02

"உதிர்ந்து விழுந்த பருவம்"
கவிதையின் ஆரம்ப வரியும்....

"சிறுவர்களும் முகம் சுளிக்கும்
பிழையாகும் செயல்கள்"


இடையில் உறைத்து உரைத்த உரத்த கருத்தும்
"ஆதரவற்று மூலையில் முடங்கும்
உயிருள்ள பழைய பொக்கிஷம்"

"போ கிழம் "என்று முதியோர்களைக்கூறும் இந்நாட்களில் அவர்களைப் "பொக்கிஷ"மென்று கூறி முதியோர்களின் பெருமையை உணர்த்தியதும்
"எங்கோ சில மனிதர்களில்
மரணம் வரை நீளுகிறது"
இரண்டாம் குழைந்தை பருவம்"


என குழந்தையாய் மாறிய முதிர்வயதோரை அருமையாகப் பிரதிபலிக்கிறது தங்கள் கவிதை.

இக்கவிதைக்கு இடைச்செருகப்பட்ட புகைப்படமும் அற்புதம்




அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 21, 2011 5:58 pm

யாதுமானவள் wrote:

இரண்டாம் குழந்தைப் பருவம் Old-people-care02

"உதிர்ந்து விழுந்த பருவம்"
கவிதையின் ஆரம்ப வரியும்....

"சிறுவர்களும் முகம் சுளிக்கும்
பிழையாகும் செயல்கள்"


இடையில் உறைத்து உரைத்த உரத்த கருத்தும்
"ஆதரவற்று மூலையில் முடங்கும்
உயிருள்ள பழைய பொக்கிஷம்"

"போ கிழம் "என்று முதியோர்களைக்கூறும் இந்நாட்களில் அவர்களைப் "பொக்கிஷ"மென்று கூறி முதியோர்களின் பெருமையை உணர்த்தியதும்
"எங்கோ சில மனிதர்களில்
மரணம் வரை நீளுகிறது"
இரண்டாம் குழைந்தை பருவம்"


என குழந்தையாய் மாறிய முதிர்வயதோரை அருமையாகப் பிரதிபலிக்கிறது தங்கள் கவிதை.

இக்கவிதைக்கு இடைச்செருகப்பட்ட புகைப்படமும் அற்புதம்

உங்களைப் போன்றவர்களின் ஆழ்ந்த வாசிப்பில் மெய்சிலிர்க்கிறேன்
வரிகளில் வாழுகின்ற உண்மையான உணர்வுகளை சுட்டி காட்டுகையில்
நான் கிறுக்கும் என் எழுத்துக்களில் பெருமிதம் கொள்கிறேன் தோழி
நன்றி மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக