புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதம் வளர்ப்போம்
Page 1 of 1 •
மனிதம் வளர்போம்
எதிலும் ஓர் ஒழுங்குமுறை இருக்கவேண்டும். அதற்குக் கீழ்ப்படிதல் எனும் குணம் மிகமிக அவசியம். குறிப்பாக, ராணுவம், காவல்துறை மற்றும் சீருடை அணியும் பல துறைகளுக்குக் 'கீழ்ப்படிதல்’ என்பது கூடுதலாகவே தேவை!
மக்களின் முறையான வாழ்க்கைக்குத் தேவையான கோட்பாடுகளை, அனைத்து மதங்களும் வழங்கியுள்ளன. அவற்றுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தால், உலகம் என்பது ஆனந்தப் பூஞ்சோலையாகிவிடும்!
'ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே, அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்’ என்கிறது பைபிள்.
இறைத் தூதர்(ஸல்) அவர்கள், 'எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவர்’ என்கிறார்.
கீழ்ப்படி இல்லையெனில், மேல்படி இல்லை எனும் பழமொழி உண்டு. கீழ்ப்படிதலுக்கு உதாரணமாக, யயாதி மன்னனின் கதையைச் சொல்லுவார்கள்.
சந்தர்ப்பவசத்தால் விரைவிலேயே முதுமையை அடைந்தவன் யயாதி. அவனுக்கு ஐந்து மகன்கள். அவர்களில் யாரேனும் ஒருவர், தந்தையின் முதுமையைப் பெற்றுக்கொண்டு, தனது இளமையை அவருக்குக் கொடுக்கலாம் எனும் நிலையில்... மூத்தவர்கள் நால்வரும் மறுத்துவிடுகின்றனர். கடைசி மகன் புரு, தந்தையின் முதுமையை ஏற்கச் சம்மதித்து, தனது இளமையை தந்தைக்கு வழங்குகிறான். ஆயிரம் வருடங்கள் கழித்து முதுமையைத் திரும்பப் பெற்றுக் கொண்ட யயாதி, இளமையை மீண்டும் புருவுக்கு அளித்தது மட்டுமின்றி, போனஸாக அரசுரிமையையும் வழங்கி மகிழ்ந்தான். காரணம்... கடைசி மகனின் கீழ்ப்படிதல்!
'கராத்தே கிட்’ என்று ஒரு திரைப்படம். அதில், 'ட்ரெ’ எனும் 12 வயதுச் சிறுவனுக்கு, கராத்தே கலையைப் பயிற்றுவிக்கும் ஹான், எந்தக் கலையையும் கற்றுக் கொள்வதற்கான அடிப்படைத் தேவை கீழ்ப்படிதல்தான் என்பதைப் புரிய வைப்பார். இன்றைய இளைஞர்கள் சிலர், 'கீழ்ப்படிதல் என்பது அடிமைத்தனத்தின் வெளிப்பாடு’ என நினைக்கின்றனர். வேண்டாவெறுப்பாகப் பெற்றோரின் கட்டளைக்குக் கீழ்ப்படிகின்றனர். தந்தையை ராணுவத் தளபதிபோல் பார்க்காதீர்கள்; உங்களின் நண்பனாக தந்தையைப் பாவித்து, தினமும் ஒரு 10 நிமிடம் அவருடன் பேசிப் பாருங்கள். பிறகு, உங்கள் உயிர் நண்பராக அவரையே சொல்வீர்கள்.
கீழ்ப்படிதல் குறித்து, 'கஸபியான்கா’ எனும் உலகப் புகழ்பெற்ற கவிதை, ஃபெலிஸா டோரதி ஹீமேன்ஸ் என்னும் பிரிட்டிஷ் கவிஞரால், 1826-ஆம் வருடம், 'நியூ மன்த்லி மேகஸைன்’ என்ற இதழில் எழுதப் பட்டது. ஓரியன்ட் என்ற பிரெஞ்சுக் கப்பலில் 1798-ஆம் வருடம் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தைக் கொண்டு எழுதப்பட்ட கவிதை இது.
கப்பற்படை அதிகாரியான தனது தந்தையுடன், கப்பலில் பயணித்துக்கொண்டு இருந்தான் 12 வயதுச் சிறுவன். அப்போது திடீரெனப் புயல் வீசவே, அவனை ஓரிடத்தில் இருக்கும்படிச் சொல்லிவிட்டு, கப்பலின் இயக்கத்தைச் சரிபார்க்கச் சென்றார் தந்தை. அப்போது திடீரெனக் கப்பலில் தீப்பிடித்தது. அனைவரும் இங்கும் அங்குமாக ஓடினர். தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்ட அந்தச் சிறுவன் மட்டும் அசையாமல் அதே இடத்தில் நின்றான்; உயிர் துறந்தான்.
இப்படியான கண்மூடித்தனமான கீழ்ப்படிதலை implicit obedience என்பர். சர்வாதிகாரிகள் சிலர், 'செய் அல்லது செத்து மடி’ என்ற கொள்கை உடையவர்களாக இருப்பதைப் பார்த்திருக்கிறோம். 'ஞிஷீ ஷீக்ஷீ பீவீமீ. ஞிஷீஸீ’t ணீsளீ ஷ்லீஹ்!’ என்பதே அவர்களது சித்தாந்தம்! மனச்சாட்சிக்கு விரோதமாக மேலதிகாரிகளோ உயர் அலுவலர்களோ இடும் சில கட்டளைகளுக்கு அடிபணிய மறுப்பது, கீழ்ப்படிதலுக்கு எதிரானதுபோலத் தோன்றலாம். ஆனால், மனோதைரியத்தின் அடையாளம் அது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். தவறான கட்டளைகளுக்கு அடிபணிய மறுக்கின்ற சிலரை இன்றைக்கும் காணலாம். நேர்மையான அதிகாரிகளான அவர்கள், மனம் இடும் கட்டளைப்படி செயல்படுவதால், பிரச்னைகள் பலவற்றை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதேநேரம், தலைவர்களது நல்ல திட்டங்களுக்குக்கூடக் கீழ்ப்படியாமல், அதற்கு முட்டுக்கட்டை போடுகிற அதிகாரிகளும் உண்டு.
கர்மவீரர் காமராஜர் முதல்வராக இருந்தபோது, ஏழைக் குழந்தைகளைக் கண்டு மனமிரங்கி, மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவர விரும்பினார். ஆனால், அதிகாரிகள் சிலர் அவருக்கு ஒத்துழைக்காமல், சாத்தியமே இல்லாத திட்டம் அது என்று விமர்சித்தனர். எனினும், விடாப்பிடியாக மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து, நினைத்ததைச் சாதித்தார் காமராஜர். 'ஏழைப் பங்காளன்’ என மக்களின் மனங்களில் இடம்பிடித்தார்.
கீழ்ப்படிதலில் சிறந்தவர்கள் அமெரிக்கச் சிப்பாய்களா, ரஷ்யச் சிப்பாய்களா என இரண்டு தேசத்து அதிபர்களுக்கு இடையே ஒரு போட்டி! அப்போது அவர்கள் ஒரு மலையுச்சியில் இருந்தனர். அமெரிக்கத் தளபதி, தனது சிப்பாயை அழைத்து, 'குதி’ என்று கட்டளையிட்டார். ஆனால் சிப்பாயோ, 'எனக்குக் குடும்பம், குழந்தை குட்டிங்க எல்லாம் இருக்கு. குதிக்கமாட்டேன்’ என்று மறுத்துவிட்டார்.
அடுத்து, ரஷ்யத் தளபதி; ரஷ்ய சிப்பாய்; அதே கட்டளை. மறுகணமே குதித்துவிட்டார் சிப்பாய். ஆனால், அதிர்ஷ்டவசமாக மரக்கிளையில் சிக்கி, உயிர் தப்பினார். பிறகு, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவரிடம், ''குடும்பம் குழந்தை யெல்லாம் இருக்குன்னு சொல்லி நான் மறுத்த மாதிரி நீயும் மறுத்திருக்கலாமே?!'' என்று கேட்டார் அமெரிக்க சிப்பாய். ''அதே காரணம்தான்! குதிக்கா விட்டால், என் குடும்பத்துக்கு ஆபத்து என்றார் தளபதி. அதனால குதிச்சேன்'' என்றார் ரஷ்ய சிப்பாய்.
நன்றி விகடன்
எதிலும் ஓர் ஒழுங்குமுறை இருக்கவேண்டும். அதற்குக் கீழ்ப்படிதல் எனும் குணம் மிகமிக அவசியம். குறிப்பாக, ராணுவம், காவல்துறை மற்றும் சீருடை அணியும் பல துறைகளுக்குக் 'கீழ்ப்படிதல்’ என்பது கூடுதலாகவே தேவை!
மக்களின் முறையான வாழ்க்கைக்குத் தேவையான கோட்பாடுகளை, அனைத்து மதங்களும் வழங்கியுள்ளன. அவற்றுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தால், உலகம் என்பது ஆனந்தப் பூஞ்சோலையாகிவிடும்!
'ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே, அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்’ என்கிறது பைபிள்.
இறைத் தூதர்(ஸல்) அவர்கள், 'எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவர்’ என்கிறார்.
கீழ்ப்படி இல்லையெனில், மேல்படி இல்லை எனும் பழமொழி உண்டு. கீழ்ப்படிதலுக்கு உதாரணமாக, யயாதி மன்னனின் கதையைச் சொல்லுவார்கள்.
சந்தர்ப்பவசத்தால் விரைவிலேயே முதுமையை அடைந்தவன் யயாதி. அவனுக்கு ஐந்து மகன்கள். அவர்களில் யாரேனும் ஒருவர், தந்தையின் முதுமையைப் பெற்றுக்கொண்டு, தனது இளமையை அவருக்குக் கொடுக்கலாம் எனும் நிலையில்... மூத்தவர்கள் நால்வரும் மறுத்துவிடுகின்றனர். கடைசி மகன் புரு, தந்தையின் முதுமையை ஏற்கச் சம்மதித்து, தனது இளமையை தந்தைக்கு வழங்குகிறான். ஆயிரம் வருடங்கள் கழித்து முதுமையைத் திரும்பப் பெற்றுக் கொண்ட யயாதி, இளமையை மீண்டும் புருவுக்கு அளித்தது மட்டுமின்றி, போனஸாக அரசுரிமையையும் வழங்கி மகிழ்ந்தான். காரணம்... கடைசி மகனின் கீழ்ப்படிதல்!
'கராத்தே கிட்’ என்று ஒரு திரைப்படம். அதில், 'ட்ரெ’ எனும் 12 வயதுச் சிறுவனுக்கு, கராத்தே கலையைப் பயிற்றுவிக்கும் ஹான், எந்தக் கலையையும் கற்றுக் கொள்வதற்கான அடிப்படைத் தேவை கீழ்ப்படிதல்தான் என்பதைப் புரிய வைப்பார். இன்றைய இளைஞர்கள் சிலர், 'கீழ்ப்படிதல் என்பது அடிமைத்தனத்தின் வெளிப்பாடு’ என நினைக்கின்றனர். வேண்டாவெறுப்பாகப் பெற்றோரின் கட்டளைக்குக் கீழ்ப்படிகின்றனர். தந்தையை ராணுவத் தளபதிபோல் பார்க்காதீர்கள்; உங்களின் நண்பனாக தந்தையைப் பாவித்து, தினமும் ஒரு 10 நிமிடம் அவருடன் பேசிப் பாருங்கள். பிறகு, உங்கள் உயிர் நண்பராக அவரையே சொல்வீர்கள்.
கீழ்ப்படிதல் குறித்து, 'கஸபியான்கா’ எனும் உலகப் புகழ்பெற்ற கவிதை, ஃபெலிஸா டோரதி ஹீமேன்ஸ் என்னும் பிரிட்டிஷ் கவிஞரால், 1826-ஆம் வருடம், 'நியூ மன்த்லி மேகஸைன்’ என்ற இதழில் எழுதப் பட்டது. ஓரியன்ட் என்ற பிரெஞ்சுக் கப்பலில் 1798-ஆம் வருடம் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தைக் கொண்டு எழுதப்பட்ட கவிதை இது.
கப்பற்படை அதிகாரியான தனது தந்தையுடன், கப்பலில் பயணித்துக்கொண்டு இருந்தான் 12 வயதுச் சிறுவன். அப்போது திடீரெனப் புயல் வீசவே, அவனை ஓரிடத்தில் இருக்கும்படிச் சொல்லிவிட்டு, கப்பலின் இயக்கத்தைச் சரிபார்க்கச் சென்றார் தந்தை. அப்போது திடீரெனக் கப்பலில் தீப்பிடித்தது. அனைவரும் இங்கும் அங்குமாக ஓடினர். தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்ட அந்தச் சிறுவன் மட்டும் அசையாமல் அதே இடத்தில் நின்றான்; உயிர் துறந்தான்.
இப்படியான கண்மூடித்தனமான கீழ்ப்படிதலை implicit obedience என்பர். சர்வாதிகாரிகள் சிலர், 'செய் அல்லது செத்து மடி’ என்ற கொள்கை உடையவர்களாக இருப்பதைப் பார்த்திருக்கிறோம். 'ஞிஷீ ஷீக்ஷீ பீவீமீ. ஞிஷீஸீ’t ணீsளீ ஷ்லீஹ்!’ என்பதே அவர்களது சித்தாந்தம்! மனச்சாட்சிக்கு விரோதமாக மேலதிகாரிகளோ உயர் அலுவலர்களோ இடும் சில கட்டளைகளுக்கு அடிபணிய மறுப்பது, கீழ்ப்படிதலுக்கு எதிரானதுபோலத் தோன்றலாம். ஆனால், மனோதைரியத்தின் அடையாளம் அது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். தவறான கட்டளைகளுக்கு அடிபணிய மறுக்கின்ற சிலரை இன்றைக்கும் காணலாம். நேர்மையான அதிகாரிகளான அவர்கள், மனம் இடும் கட்டளைப்படி செயல்படுவதால், பிரச்னைகள் பலவற்றை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதேநேரம், தலைவர்களது நல்ல திட்டங்களுக்குக்கூடக் கீழ்ப்படியாமல், அதற்கு முட்டுக்கட்டை போடுகிற அதிகாரிகளும் உண்டு.
கர்மவீரர் காமராஜர் முதல்வராக இருந்தபோது, ஏழைக் குழந்தைகளைக் கண்டு மனமிரங்கி, மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவர விரும்பினார். ஆனால், அதிகாரிகள் சிலர் அவருக்கு ஒத்துழைக்காமல், சாத்தியமே இல்லாத திட்டம் அது என்று விமர்சித்தனர். எனினும், விடாப்பிடியாக மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து, நினைத்ததைச் சாதித்தார் காமராஜர். 'ஏழைப் பங்காளன்’ என மக்களின் மனங்களில் இடம்பிடித்தார்.
கீழ்ப்படிதலில் சிறந்தவர்கள் அமெரிக்கச் சிப்பாய்களா, ரஷ்யச் சிப்பாய்களா என இரண்டு தேசத்து அதிபர்களுக்கு இடையே ஒரு போட்டி! அப்போது அவர்கள் ஒரு மலையுச்சியில் இருந்தனர். அமெரிக்கத் தளபதி, தனது சிப்பாயை அழைத்து, 'குதி’ என்று கட்டளையிட்டார். ஆனால் சிப்பாயோ, 'எனக்குக் குடும்பம், குழந்தை குட்டிங்க எல்லாம் இருக்கு. குதிக்கமாட்டேன்’ என்று மறுத்துவிட்டார்.
அடுத்து, ரஷ்யத் தளபதி; ரஷ்ய சிப்பாய்; அதே கட்டளை. மறுகணமே குதித்துவிட்டார் சிப்பாய். ஆனால், அதிர்ஷ்டவசமாக மரக்கிளையில் சிக்கி, உயிர் தப்பினார். பிறகு, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவரிடம், ''குடும்பம் குழந்தை யெல்லாம் இருக்குன்னு சொல்லி நான் மறுத்த மாதிரி நீயும் மறுத்திருக்கலாமே?!'' என்று கேட்டார் அமெரிக்க சிப்பாய். ''அதே காரணம்தான்! குதிக்கா விட்டால், என் குடும்பத்துக்கு ஆபத்து என்றார் தளபதி. அதனால குதிச்சேன்'' என்றார் ரஷ்ய சிப்பாய்.
நன்றி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
அஹா அற்புதமான பதிப்பு
எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழி
எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழி
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அனைவருக்கும் தேவையான தகவல்கள். நன்றி.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|