புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:59

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
73 Posts - 37%
i6appar
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
73 Posts - 37%
i6appar
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
அமைப்பேன் - Page 5 Poll_c10அமைப்பேன் - Page 5 Poll_m10அமைப்பேன் - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைப்பேன்


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun 6 Sep 2009 - 0:45

First topic message reminder :

அமைப்பேன்
உன் கண்மணி எடுத்து மின்னலை அமைப்பேன்
உன் கண்ணிமை எடுத்து மனக்கதவுகள் அமைப்பேன்
உன் கனவுகள் எடுத்து திரைப்படம் அமைப்பேன்
உன் கன்னங்கள் எடுத்து கனிகள் அமைப்பேன்

உன் உதடுகள் எடுத்து சுவைகளை அறிவேன்
உன் கால்தடம் எடுத்து சிற்பங்கள் வடிப்பேன்
உன் மௌனங்கள் எடுத்து ஓவியம் தீட்டுவேன்
உன் பார்வைகள் எடுத்து பகலினை அமைப்பேன்

உன் கூந்தலை எடுத்து இரவினை அமைப்பேன்
உன் பற்களை எடுத்து பவளங்கள் அமைப்பேன்
உன் புன்னகை எடுத்து மலர்வனம் அமைப்பேன்
உன் புருவங்கள் எடுத்து புல்வெளி அமைப்பேன்

உன் உஷ்ணம் எடுத்து வெயிலை அமைப்பேன்
உன் வியர்வை எடுத்து மழையினை அமைப்பேன்
உன் உதடுகள் எடுத்து சுவைகளை அறிவேன்
உன் பற்களை எடுத்து பவளங்கள் அமைப்பேன்

உன் பாதைகள் எடுத்து பயணங்கள் அமைப்பேன்
உன் கரம் எடுத்து வீணையை அமைப்பேன்
உன் விரல் எடுத்து தந்திகள் அமைப்பேன்
உன் பெயர் எடுத்து தாளத்தை அமைப்பேன்

உன் மொழி எடுத்து கீதத்தை இசைப்பேன்
உன் நிழல் எடுத்து ஆடைகள் நூர்ப்பேன்
உன் ஆடை எடுத்து வானவில் அமைப்பேன்
உன் இதயம் எடுத்து நெஞ்சுக்குள் சுமப்பேன்

உன் இடை எடுத்து நூலகம் அமைப்பேன்
உன் மேனியை எடுத்து காகிதம் அமைப்பேன்
உன் உணர்வுகள் சேர்த்து என்னுயிர் சேர்ப்பேன். :clown: :heart: :heart: :clown:



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 6 Sep 2009 - 22:27

நன்றி நந்திதா! நீங்கள் எங்களுடன் சரளமாக இதுபோன்று உரையாடும் பொழுது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun 6 Sep 2009 - 22:30

அந்தப்பெரன்புமிக்கிரையும் எடுத்தால் எங்களுக்கு இன்னும் சந்தோசமாக இருக்கும் நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun 6 Sep 2009 - 23:01

என்னிடம் அன்பு காட்டக் கூடிய நெஞ்சங்கள் இங்கு இருக்கின்றன என்று எனக்கு நானே நினைவூட்டிடக் கூடிய விளிதான் அது. இனிமேல் அது தேவை இல்லை என்று நானும் நினைக்கிறேன். நான் எட்டிப் பார்த்த இடங்களிலெல்லாம் ஏமாற்றமே தான் மிச்சம். அதனால் தான் இது நாள் வரையிலும் பேரன்பு மிக்கீர் என்று விளித்து வந்தேன். எந்தக் குழந்தையும் அம்மாவின் அருகில் இருக்கும்போது அன்புள்ள அம்மா என்று அழைப்பதில்லை. அதற்கும் அதன் அம்மாவுக்கும் இடைவெளி அதிகமாகும் போது தான் அன்புள்ள அம்மா என்றழைக்கும். இனி நான் ஈகரை என்னும் தாயின் மடியில் கிடக்க்ம் குழந்தை.
அன்புடன்
நந்திதா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun 6 Sep 2009 - 23:04

மிக்க மகிழ்ச்சி நந்திதா அருமையான விளக்கம் பேரன்பு மிக்கிரை நிக்கியதால் நிங்கள் இன்னும் எங்களுக்கு அருகில் இருப்பதும்போல் இருக்கினறது மிக்க மகிழ்ச்சி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun 6 Sep 2009 - 23:21

ruban1 wrote:திரு/திருமதி/செல்வி மீனுகா :pirat: :pirat: :pirat: :pirat: :pirat: :pirat: :pirat:

என்ன ரூபன் சிரிப்பு பலமா இருக்கு

திரு/திருமதி/ செல்வி மீனு .. இதில் நந்திதா அவர்கள் திரு என்பதையும் எனக்கு சேர்த்து சொல்லி இருப்பது நிஜம்மா சிரிப்பை உண்டாகியது ...நான் செல்வி
மீனுகா
என்னை சரியாக புரிந்து கொண ்டதுக்கு ரொம்ப நன்றி திரு /திருமதி/செல்வி நந்திதா அவர்களே ..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun 6 Sep 2009 - 23:38

சகோதரி நந்திதா அவர்களுக்கு அன்பு வணக்கம்,

என்னடா நம் கவிதைக்கும் வணக்கத்திற்கும் ஒரு பதிலுமே இல்லையே, நம்மை மறந்துவிட்டார்களோ என நினைத்தேன்,

பிறகு தான் புரிகிறது வாய்க்கும் கைக்கும் சண்டை என்று,

இத்தனை அன்பான இதயங்களே.. மனசு தவிக்கிறது உங்களை எண்ணி.

இது ஒரு குடும்பம், தமிழால் தமிழ் தன்னை வளர்த்துக் கொள்ள சேர்க்கப் பட்ட குடும்பம்,

கருத்து வேறுபாடு வரவேற்கத்தக்கது..

வீட்டில் சண்டை இயல்பானது..

ஆனால் இது நம் வீடென்பதை மட்டும் நானும் என் பங்கிற்கு நினைவு கூறுகிறேன்,
-----------------------
வித்யாசாகர்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon 7 Sep 2009 - 1:54

வணக்கம்
மார்க்கரெட் தாட்சரை ஒரு நிருபர் " உங்களை MR.ஏன்று அழைப்பதா அல்லது MRS என்று அழைப்பதா என்று கேட்டார். அதற்கு அந்த அம்மையார் நீதியை நிலை நாட்டும் போதும் அமைதிக்கான கடும் நடவடிக்கைகளில் இறங்கும் போதும் என்னை M.R என்றே அழையுங்கள் . தாயன்பு காட்டும் இடத்தில் MRS. என்று அழையுங்கள் என்றாராம். அது போல் ஈழப் பிரச்சினையில் அல்லது கடைகோடித் தமிழர் சந்திக்கும் கொடுமைகளுக்குக் குரல் கொடுக்கும் போது திரு நந்திதா என்றும் மற்ற நேரங்களில் நந்திதா என்றே அழைத்தால் போதும் . நான் திருமதி அல்லள். ஆகவும் மாட்டேன்.அந்த் ஆசையும் இல்லை. எம்மவர்கள் பிண்மாய்ச் சரிகின்றதைக் காணும் போது எப்படி மணக் கோலம் காண மனம் வரும்? அப்படி ஆவதென்றால் த்னித் தமிழ் ஈழம் கிடைக்கும் போது பார்த்துக் கொள்ளலாம். எல்லாச் செல்வங்களையும் இழந்த நான் எவ்வாறு செல்வி என்று போட்டுக் கொள்ள முடியும். காசியில் படித்த ஹிந்து வேதாந்தமும் தனிவாழ்க்கையில் கற்ற சரித்திரமும், தக்க ஆசான்களிடம் படித்த தமிழும்தான் என் செல்வங்கள், இப்பொழுது சாகும் வரை ஈகரைச் செல்வம் என்னிடம் இருக்கிறது

திரு வித்யா சாகருக்கு
தங்கள் கவிதைகளைப் படித்தேன். இன்புற்றேன். தத்துவம் அரசியல் சமூகம் இவைகளைப் பற்றிய கவிதைகள் என்னை ஈர்க்கும். உங்கள் எழுத்துக்களை மதிக்கிறேன். இன்னும் எழுத வேண்டுகிறேன்

வேறு பல வலைப் பூக்களுக்கு எழுத வேண்டி இருப்பதால் உடன் பதில் வரைய இயலவில்லை.

ஈழத்தமிழரின் செந்நீருக்கு என் கண்ணீர் என்ற தலைப்பில் ஈழத்தின் சரிதம் வெண்பா இலக்கணத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். இரவு 2 மணி வரை வேலை செய்ய வேண்டி இருக்கிறது. ஆகையால் என்னை மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon 7 Sep 2009 - 5:12

கண்களில் கண்ணீரை வரவழைக்கிறதம்மா உங்களின் தீரம், காலம் எல்லோருக்குமான பதிலையும் சுமந்துக் கொண்டு தான் சுற்றி வருகின்றது.

ஈழத்தின் ரத்தவேல்விக்கான பதிலும் விரைவில் கிடைக்குமென நம்புவோம்!
-----------------------------------------------------------------
வித்யாசாகர்

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக