புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமைப்பேன்
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
First topic message reminder :
அமைப்பேன் |
உன் கண்மணி எடுத்து மின்னலை அமைப்பேன் உன் கண்ணிமை எடுத்து மனக்கதவுகள் அமைப்பேன் உன் கனவுகள் எடுத்து திரைப்படம் அமைப்பேன் உன் கன்னங்கள் எடுத்து கனிகள் அமைப்பேன் உன் உதடுகள் எடுத்து சுவைகளை அறிவேன் உன் கால்தடம் எடுத்து சிற்பங்கள் வடிப்பேன் உன் மௌனங்கள் எடுத்து ஓவியம் தீட்டுவேன் உன் பார்வைகள் எடுத்து பகலினை அமைப்பேன் உன் கூந்தலை எடுத்து இரவினை அமைப்பேன் உன் பற்களை எடுத்து பவளங்கள் அமைப்பேன் உன் புன்னகை எடுத்து மலர்வனம் அமைப்பேன் உன் புருவங்கள் எடுத்து புல்வெளி அமைப்பேன் உன் உஷ்ணம் எடுத்து வெயிலை அமைப்பேன் உன் வியர்வை எடுத்து மழையினை அமைப்பேன் உன் உதடுகள் எடுத்து சுவைகளை அறிவேன் உன் பற்களை எடுத்து பவளங்கள் அமைப்பேன் உன் பாதைகள் எடுத்து பயணங்கள் அமைப்பேன் உன் கரம் எடுத்து வீணையை அமைப்பேன் உன் விரல் எடுத்து தந்திகள் அமைப்பேன் உன் பெயர் எடுத்து தாளத்தை அமைப்பேன் உன் மொழி எடுத்து கீதத்தை இசைப்பேன் உன் நிழல் எடுத்து ஆடைகள் நூர்ப்பேன் உன் ஆடை எடுத்து வானவில் அமைப்பேன் உன் இதயம் எடுத்து நெஞ்சுக்குள் சுமப்பேன் உன் இடை எடுத்து நூலகம் அமைப்பேன் உன் மேனியை எடுத்து காகிதம் அமைப்பேன் உன் உணர்வுகள் சேர்த்து என்னுயிர் சேர்ப்பேன். :clown: :heart: :heart: :clown: |
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ரொம்ப யோசித்து குழப்பிக்க வேணாம்.. ruban..
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
நானும் தான் குளம்பி இருக்கிறேன்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
எல்லோரும் கொஞ்சம் ஈகரைல tired ஆகா இருப்பதை அறிந்தேன்.. so கொஞ்சம் குழப்பினா muulai (brain)வொர்க் பண்ணுமே என்றுதான் ரூபன் அண்ட் நிலா.
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
பேரன்பு மிக்கீர்
வணக்கம்
பற்களைப் பவளங்களாக்குதலா?
பற்களை எடுத்து முத்துக்கள் செய்யலாம்
ஆனால் எடுக்கப் பட்டவர் என்ன செய்வார்? பாவம்
கோபம் கொள்ள்வேண்டாம். அவ்ரை நினைக்கப் பரிதாபமாக இருந்தது.
நகைச் சுவைக்காக எழுதினேன். மன்ம் புண் படுமானால் மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா
வணக்கம்
பற்களைப் பவளங்களாக்குதலா?
பற்களை எடுத்து முத்துக்கள் செய்யலாம்
ஆனால் எடுக்கப் பட்டவர் என்ன செய்வார்? பாவம்
கோபம் கொள்ள்வேண்டாம். அவ்ரை நினைக்கப் பரிதாபமாக இருந்தது.
நகைச் சுவைக்காக எழுதினேன். மன்ம் புண் படுமானால் மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Nanthitha...இங்கே அவங்க பற்களை பவளங்களுக்கு ஒப்பிடுகிறார்.அதாவது பற்கள் அவளவு வெண்மை அண்ட் அழகு என்பதுதான்.. .உன் பற்கள் அவளவு அழகு என்பதை மிதப் படுத்தி கவிதை புனைந்து உள்ளது
உதாரணமா ..கண்களை எடுத்தால் அவங்க பாவம் என்று நினைக்காது..ரசனையுடன் படித்து பாருங்கள்....
கண்களை...மின்னலுக்கும்...
கண் இமைகளை ..மன கதவாகவும்
கன்னங்களை ...பழத்துக்கும்
இப்படி சொல்லிட்டே போகலாம் ..மீண்டும் ரசனையுடன் படித்து பாருங்களேன்..நீங்களே கவிதை எழுத ஆரம்பித்து விடுவீர்கள்...
உதாரணமா ..கண்களை எடுத்தால் அவங்க பாவம் என்று நினைக்காது..ரசனையுடன் படித்து பாருங்கள்....
கண்களை...மின்னலுக்கும்...
கண் இமைகளை ..மன கதவாகவும்
கன்னங்களை ...பழத்துக்கும்
இப்படி சொல்லிட்டே போகலாம் ..மீண்டும் ரசனையுடன் படித்து பாருங்களேன்..நீங்களே கவிதை எழுத ஆரம்பித்து விடுவீர்கள்...
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
பேரன்பு மிக்கீர்
வணக்கம்
பவ்ளம் சிவப்பாக இருக்கும் அதை எப்படி பற்களுக்கு ஒப்பிட முடிகிறது என்பது தான் எனது ஐயம் பற்களை முத்துக்களுக்கு ஒப்பிடுவது தான் இலக்கிய மரபு. நான் ம்ற்ற எல்லா வரிகளையும் ரசித்தேன். மகிழ்ந்தேன். பற்களை பவளத்துக்கு ஒப்பிட்டது தான் கொஞ்சம் நெருடலாக் இருந்தது. என் கருத்தைப் பதிவு செய்தேன். ஏற்கிறவர்கள் ஏற்கலாம் மற்றவர்கள் தவிக்கலாம்.
வேண்டுமானால் இனிமேல் விமரிசனம் செய்யாமல் இருக்கிறேன். நான் கொந்தளிக்கும் உள்ளத்துடன் இருப்பவள் , காதல், நாவல் முதலிய விடயங்களில் கருத்துச் செலுத்தாதவள். இந்தக் கவிதை என்னைக் கொஞ்சம் கவர்ந்ததால் எழுதினேன். குற்றம் காண்பது என் குணம் அல்ல.
அன்புடன்
நந்திதா
வணக்கம்
பவ்ளம் சிவப்பாக இருக்கும் அதை எப்படி பற்களுக்கு ஒப்பிட முடிகிறது என்பது தான் எனது ஐயம் பற்களை முத்துக்களுக்கு ஒப்பிடுவது தான் இலக்கிய மரபு. நான் ம்ற்ற எல்லா வரிகளையும் ரசித்தேன். மகிழ்ந்தேன். பற்களை பவளத்துக்கு ஒப்பிட்டது தான் கொஞ்சம் நெருடலாக் இருந்தது. என் கருத்தைப் பதிவு செய்தேன். ஏற்கிறவர்கள் ஏற்கலாம் மற்றவர்கள் தவிக்கலாம்.
வேண்டுமானால் இனிமேல் விமரிசனம் செய்யாமல் இருக்கிறேன். நான் கொந்தளிக்கும் உள்ளத்துடன் இருப்பவள் , காதல், நாவல் முதலிய விடயங்களில் கருத்துச் செலுத்தாதவள். இந்தக் கவிதை என்னைக் கொஞ்சம் கவர்ந்ததால் எழுதினேன். குற்றம் காண்பது என் குணம் அல்ல.
அன்புடன்
நந்திதா
nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வணக்கம்
பவ்ளம் சிவப்பாக இருக்கும் அதை எப்படி பற்களுக்கு ஒப்பிட முடிகிறது என்பது தான் எனது ஐயம் பற்களை முத்துக்களுக்கு ஒப்பிடுவது தான் இலக்கிய மரபு. நான் ம்ற்ற எல்லா வரிகளையும் ரசித்தேன். மகிழ்ந்தேன். பற்களை பவளத்துக்கு ஒப்பிட்டது தான் கொஞ்சம் நெருடலாக் இருந்தது. என் கருத்தைப் பதிவு செய்தேன். ஏற்கிறவர்கள் ஏற்கலாம் மற்றவர்கள் தவிக்கலாம்.
வேண்டுமானால் இனிமேல் விமரிசனம் செய்யாமல் இருக்கிறேன். நான் கொந்தளிக்கும் உள்ளத்துடன் இருப்பவள் , காதல், நாவல் முதலிய விடயங்களில் கருத்துச் செலுத்தாதவள். இந்தக் கவிதை என்னைக் கொஞ்சம் கவர்ந்ததால் எழுதினேன். குற்றம் காண்பது என் குணம் அல்ல.
அன்புடன்
நந்திதா
இப்படியெல்லாம் சொல்லபடாது நந்திதா? நாங்களெல்லாம் உங்களின் சகோதர சகோதரிகள் அல்லவா?
கோபமிருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும்! நந்திதா என்றும் எங்களின் பேரன்புக்குரியவர்!
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வணக்கம்
பவ்ளம் சிவப்பாக இருக்கும் அதை எப்படி பற்களுக்கு ஒப்பிட முடிகிறது என்பது தான் எனது ஐயம் பற்களை முத்துக்களுக்கு ஒப்பிடுவது தான் இலக்கிய மரபு. நான் ம்ற்ற எல்லா வரிகளையும் ரசித்தேன். மகிழ்ந்தேன். பற்களை பவளத்துக்கு ஒப்பிட்டது தான் கொஞ்சம் நெருடலாக் இருந்தது. என் கருத்தைப் பதிவு செய்தேன். ஏற்கிறவர்கள் ஏற்கலாம் மற்றவர்கள் தவிக்கலாம்.
வேண்டுமானால் இனிமேல் விமரிசனம் செய்யாமல் இருக்கிறேன். நான் கொந்தளிக்கும் உள்ளத்துடன் இருப்பவள் , காதல், நாவல் முதலிய விடயங்களில் கருத்துச் செலுத்தாதவள். இந்தக் கவிதை என்னைக் கொஞ்சம் கவர்ந்ததால் எழுதினேன். குற்றம் காண்பது என் குணம் அல்ல.
அன்புடன்
நந்திதா
முதலில் மன்னிப்பு கேட்டுகொள்கின்றேன்.. நான் சொன்னவை தப்பாய் இருக்கலாம்.. சாரி..குற்றம் சொல்லும் அளவுக்கு எனக்கு எதுவும் தெரியாது..குற்றம் சொல்லணும் என்றும் சொல்லவில்லை ..மன்னித்து விடுங்கள் ..தப்பு என் மேல் தான்..
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|