புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_c10மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_m10மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_c10 
70 Posts - 53%
heezulia
மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_c10மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_m10மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_c10மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_m10மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_c10மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_m10மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_c10மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_m10மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_c10மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_m10மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_c10மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_m10மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_c10மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_m10மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_c10மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_m10மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_c10மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_m10மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 6:55 pm

மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Tbltopnews1_30533564091

சென்னை : அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு, மலேசியாவிற்கு சென்ற 30 இளைஞர்கள், பல்வேறு சித்திரவதைகளுக்கு பின், சென்னை திரும்பினர்.போலி ஏஜென்டுகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் படித்த இளைஞர்களும், அப்பாவிகளும், எதிர்பார்த்த சம்பளம் கிடைக்காமல், ஏமாந்து திரும்புவது வாடிக்கையாக உள்ளது. கடந்த சில மாதங்களில், தமிழர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியுள்ளனர். இந்த வகையில், மலேசியாவில் வேலைக்கு சென்ற தமிழர்கள் இருவர் உட்பட 30 பேர் விமானம் மூலம் சென்னை வந்தனர்.

இது குறித்த விபரம் வருமாறு: கடந்த சில மாதங்களுக்கு முன், எஸ்.என்.நாயர் எனும் டிராவல்ஸ் ஏஜென்ட், திருநெல்வேலி மாவட்டத்தில், பத்திரிகைகளில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதில், "மலேசியாவில் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஒன்றில், பிட்டர், வெல்டர், ஹெல்பர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் வேண்டும். தங்குமிடம், சாப்பாடு இலவசம். 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு, மும்பையில் நேர்முகத்தேர்வு நடந்தது. திருநெல்வேலியைச் சேர்ந்த சகாயராஜமதன் (26), பிரபு (25) உட்பட ஆந்திரா, ஒரிசா, பீகார், உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 80 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கு, ஜோர்பூர் என்ற இடத்தில், சிறிய அறையில் 80 பேரும் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்கள் கொடுத்து, சமைத்து சாப்பிட்டுக் கொள்ளுமாறு கூறினர். இந்த தானியங்கள், 10 நாட்களில் தீர்ந்துவிட்டன.

ஏஜென்ட் கூறியதுபோல வேலையும் கொடுக்காமல், 10 நாட்களுக்கு மேல் சாப்பாடு எதுவும் வழங்காமல் சித்திரவதை செய்துள்ளனர். இதுகுறித்து, கம்பெனி நிர்வாகத்திடம் கேட்டபோது, அடித்து துன்புறுத்தினர். பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அங்கிருந்து தப்பி, மலேசியாவில் உள்ள முருகன் கோவில் ஒன்றில், ஒரு வேளை அன்னதானம் சாப்பிட்டுவிட்டு, அங்கேயே தங்கி இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் நிலை குறித்தும், நாடு திரும்ப உதவும் படியும் கோரி, மத்திய வெளிநாடுகள் வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவிக்கு இ-மெயில் அனுப்பினர். மத்திய அமைச்சர் மேற்கொண்ட முயற்சியின் படி, மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம், பாதிக்கப்பட்ட 80 இளைஞர்களும் மீட்கப்பட்டனர். இவர்களில், கடந்த வாரம் 17 பேர் இந்தியா திரும்பினர். காலை 8.50 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திலும், 9.50 மணிக்கு வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்திலும் இரண்டு தமிழர்கள் உட்பட 30 பேர் சென்னை வந்தனர்.

பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கூறுகையில், "ஏஜென்டின் கவர்ச்சி விளம்பரத்தை நம்பி ஏமாந்துவிட்டோம். மலேசியா செல்ல நகைகள், வீடுகளை விற்று, ஒவ்வொருவரும் தலா 60 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். மலேசியா வாழ் தமிழர் கமலநாதன் என்பவர் மூலம், மத்திய அமைச்சர் வயலார் ரவியை தொடர்பு கொண்டு, இந்திய தூதரகத்தின் உதவியால் நாடு திரும்பியுள்ளோம்' என்றனர்.


வித்தியாசமான ஒரு வரவேற்பு! வெளிநாடுகளில் வேலைக்கு சென்று ஏமாந்து, சித்திரவதை அனுபவித்து நாடு திரும்புபவர்களை விளம்பரம் தேடும் அரசியல்வாதிகள் வரவேற்பது வழக்கம். ஆனால், சென்னை திரும்பிய 30 இளைஞர்களை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் டெய்லர் வேலைக்கு சென்று, ஆடு மேய்க்கும் வேலை பார்த்து, ஊர் திரும்பிய நபர் ஒருவர் வரவேற்றார். கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த அந்நபரின் பெயர் சேரன். அயலக தொழிலாளர் நல அமைப்பு என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்தி வரும் இவர், வெளிநாட்டில் வேலைக்கு சென்றால், ஏமாந்து தான் போக வேண்டும் என்பதை இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில், கழுத்தில் "வெளிநாட்டில் ஆடு மேய்த்தவன்' என்ற வாசகத்துடன், மொபைல் போன் எண்கள் எழுதிய போர்டை மாட்டிக் கொண்டு விமானம் நிலையம் முழுவதும் வலம் வந்தார்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 05, 2009 8:09 pm

ஈகரையின் இணைப்பினை குறைந்தது உலகம் முழுதுமான முன்னூறு பேருக்கு மேலான என் தொடர்புகளுக்கு அனுப்பியுள்ளேன்.. அதில் நிறைய மூத்த கவிஞர்களும் பெரிய எழுத்தாளர்களும் கூட அடக்கம்.

வித்யாசாகர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 8:12 pm

vidhyasagar wrote:ஈகரையின் இணைப்பினை குறைந்தது உலகம் முழுதுமான முன்னூறு பேருக்கு மேலான என் தொடர்புகளுக்கு அனுப்பியுள்ளேன்.. அதில் நிறைய மூத்த கவிஞர்களும் பெரிய எழுத்தாளர்களும் கூட அடக்கம்.

வித்யாசாகர்

நன்றி

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Sep 05, 2009 8:12 pm

நன்றிகள் வித்யாசாகர்... நன்றி



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 05, 2009 9:38 pm

வணக்கம்,

கவிதை போட்டிப் பகுதியில் எப்படி வாக்களிப்பது?
நம் கவிதைகளை கவிதை போட்டியில் நாமே பதிவிடலாமா? ஏதேனும் விதிமுறை அல்லது வழிமுறை உள்ளதா? தெரிவிக்கவும். நன்றி!

வித்யாசாகர்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Sep 05, 2009 9:49 pm

போட்டிகள் முடிவடைந்து விட்டது, வாக்களிக்கும் பகுதியில் போட்டியில்
பங்குபற்றியவர்களின் படைப்புக்கள் தொகுக்கப்பட்டுள்ளது, தாங்கள் சிறந்ததாக கருதும் படைப்புக்குரிய படைப்பாளருக்கு வாக்களிக்கலாம்



மலேசியாவில் அவதிப்பட்ட 30 இளைஞர்கள் : மத்திய அரசின் உதவியால் நாடு திரும்பினர் Skirupairajahblackjh18
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 05, 2009 9:54 pm

மிக்க நன்றி தோழரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக