புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
5 Posts - 13%
heezulia
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
3 Posts - 8%
Raji@123
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
7 Posts - 2%
prajai
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_m10குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 12:07 pm

குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை




குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை P74
குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை P75பெ
ண்ணொருத்தி தந்த சாபம் அது! சப்தமலைகளாலும் சூழப்பட்டு, இந்திரலோகம் செல்ல முடியாமல் சிறையுண்டு கிடந்தான் கச்சன். இதை அறிந்த அவனுடைய தந்தை, கலங்கினார்; கடும் கோபம் கொண்டார்; உலகமே ஞானம் தேடி அவரைச் சரணடைகிறது. ஆனால், மகனை மீட்க அவருக்கு வழிதெரியவில்லை.
நாரதரிடம் ஓடினார். அவரும் ஆலோசனையை வழங்க... வேகவதி நதிக்கரையில், தனக்கெனப் படித்துறை அமைத்து, அந்த நதியில் நீராடி, ஆற்றங்கரையில் கடும் தவம் மேற்கொண்டார்.
இதில் மனம் பூரித்த திருமால், அவருக்கு திருக்காட்சி தந்தார். அதுவும் எப்படி?! சித்திரை மாதத்தில், ஆயிரம் சித்திரங்கள் கொண்ட ரதத்தில் வந்து திருக்காட்சி தந்தார். அத்துடன் அவரின் கோரிக்கையை ஏற்று, அவருடைய மகன் கச்சனையும் மீட்டுத் தந்தருளினார்!

குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை P75a
அன்று முதல், அந்தத் தலத்தில் இருந்தபடி அனைவருக்கும் அருள்பாலிக்கலானார் திருமால். அவருக்கு சித்திர ரத வல்லப பெருமாள் எனும் திருநாமம் அமைந்தது. அதேபோல், கச்சனின் தந்தையும் அங்கே தனிச்சந்நிதியில், தனிக்கோயிலாகவே அமர்ந்து அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார். அந்தத் தந்தை, குரு பகவான்! மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகில் உள்ள அந்தப் பகுதி, குருவித்துறை என்றே அழைக்கப்படுகிறது. குரு வீற்றிருந்த துறை என்பதால் இந்தப் பெயரே ஊர்ப்பெயராகவும் அமைந்தது என்கிறது ஸ்தல புராணம்.
குரு பகவான் குடிகொண்டிருக்கும் தலத்தில், குருப்பெயர்ச்சியின் போது சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் நடைபெறுகின்றன. இந்த யாகத்தில் கலந்துகொண்டு குரு பகவானை வணங்கினால், தொழில் சிறக்கும்; கல்வி-கேள்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்!
அருகில் உள்ள நதியில் நீராடிவிட்டு, சித்திர ரத வல்லப பெருமாளுக்கு பொங்கலிட்டு, கண்ணாரத் தரிசித்தால், நம் தலைமுறையில் உள்ள மொத்த தோஷங்களும் விலகும் என்கின்றனர் பக்தர்கள். மேலும் திருமண தோஷங்கள் நீங்கப் பெற்று, விரைவில் திருமணம் கைகூடும்; பிள்ளை பாக்கியம் பெறலாம் என்றும் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.

குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை P74a
ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக, நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீசித்திர ரத வல்லப பெருமாள் கொள்ளை அழகு! தாயாரின் திருநாமம் செண்பகவல்லித் தாயார்.
மதுரையில் இருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ளது சோழவந்தான். இங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் குருவித்துறை. பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் வசதி உண்டு. மதுரை -திண்டுக்கல் சாலையில் உள்ள வாடிப்பட்டியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது சோழவந்தான்.
குருவித்துறை திருத்தலத்துக்கு வாருங்கள்; நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும், அதில் ஜொலிப்பீர்கள் என்பது உறுதி!

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குருப்பெயர்ச்சி திருத்தலம் - குருவித்துறை 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக