புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
61 Posts - 46%
heezulia
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
5 Posts - 4%
Raji@123
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
4 Posts - 3%
prajai
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
21 Posts - 5%
prajai
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்!


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 11:39 am

ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்!

ஓம் நமசிவாய



ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! P7






காவல்துறையினருக்காகப் பயிற்சிக் கல்லூரி அமைக்க முடிவு செய்யப்பட்டு, இடமும் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் கட்டடம் எழுப்புவதற்காக பூமியைத் தோண்டியபோது, அதிர்ந்து போனார்கள் மக்கள்! அங்கே, பூமிக்கடியில் புதையுண்டு கிடந்தது சிவாலயம்.

பிறகு, அந்தக் கோயிலைப் புனரமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஒருகாலத்தில், அந்தப் பகுதி மல்லிகைச் செடிகள் கொண்ட வனமாகத் திகழ்ந்ததாம். அதனால், இந்த ஈஸ்வரனுக்கு ஸ்ரீமல்லிகேஸ்வரர் எனத் திருநாமம் சூட்டி, அந்தப் பகுதி மக்கள் வழிபடத் துவங்கினர்.
சென்னை, அசோக்நகரில் அமைந்துள்ளது காவல்துறைக்கான பயிற்சிக் கல்லூரி. இந்தப் பகுதியில், அற்புதமாகக் கோயில் கொண்டுள்ளார் ஸ்ரீமல்லிகேஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீமகேஸ்வரி.
குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்ட கோயில் என்கின்றனர் பக்தர்கள். அதேநேரம், தோபா சித்தர் என்பவர், பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட ஆலயம் என்று தனது ஓலைச் சுவடியில் குறித்துள்ளாராம்!
தோபா சித்தர், காசியில் இருந்து சிவலிங்கத்தை எடுத்து வந்து, இந்தக் கோயிலில் வைத்துப் பன்னெடுங்காலம் பூஜைகள் செய்து வந்தாராம். அவரிடம் யார், எது குறித்து கேட்டாலும், 'அதெல்லாம் தோடுடைய செவியன் பாடு’ என்பாராம். காலப்போக்கில், அவரே அதைச் சுருக்கி, 'தோபா’ என்று சொல்லத் தொடங்கினாராம். இதனால், அவருக்குத் 'தோபா சித்தர்’ எனப் பெயர் அமைந்ததாகச் சொல்வர். வருடந்தோறும் பங்குனி மாதம், ரேவதி நட்சத்திர நன்னாளில்




இவருக்கு குருபூஜை சிறப்புற நடைபெறுகிறது. அந்த நாளில், ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறும் என்கின்றனர் அன்பர்கள்!

ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! P8
இங்கே, ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீசக்தி கணபதி, ஸ்ரீவள்ளி-தெய்வானை சமேத ஸ்ரீமுருகப் பெருமான், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீகாலபைரவர் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர்.
ஸ்ரீமல்லிகேஸ்வரரை ஏழு முறை பிராகார வலம் வந்து வணங்கித் தொழுதால், மனக் குழப்பங்கள் யாவும் தீரும்; துன்பமெல்லாம் பறந்தோடிவிடும்; நினைத்த காரியம் அனைத்தும் இனிதே நடந்தேறும் என்று தோபா சித்தர் ஓலைச்சுவடியில் குறிப்பு எழுதி வைத்துள்ளாராம். ஆகவே, இங்கு ஏழு முறை வலம்வந்து, தங்களது மனக்குறைகளை மல்லிகேஸ்வரரிடம் சொல்லிப் பிரார்த்தித்துச் செல்கின்றனர், பக்தர்கள்.
இந்த ஆலயத்தில் ஸ்ரீசனி பகவான், ஸ்ரீசீதாதேவி மற்றும் ஸ்ரீலட்சுமணருடன் ஸ்ரீராமபிரான், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீதேவி- பூதேவி சமேத ஸ்ரீநாராயணபெருமாள் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.

ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! P8a
சனிக்கிழமை மற்றும் சனிப்பெயர்ச்சி காலங்களில் ஸ்ரீசனீஸ்வரருக்குச் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் ஆகியவை நடை பெறுகின்றன. அதேபோல், குருப்பெயர்ச்சி வேளையில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்வாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். அப்போது, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான அன்பர்கள், இங்கு வந்து தரிசித்துச் செல்கின்றனர்.
சித்திரை மாதப்பிறப்பு நாளில், பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி விமரிசை யாக நடைபெறுமாம். அதில் கலந்துகொள்ள, ஏராளமான பக்தர்கள் திரள்வார்களாம். ஸ்ரீராமநவமி, பங்குனி உத்திரப் பெருவிழா, வைகாசி விசாகத் திருவிழா, ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கல்யாணம், ஆடியில் அம்பிகைக்கு வளையல் சார்த்துதல், ஆனித் திருமஞ்சனம், புரட்டாசி நவராத்திரி என வருடம் முழுவதும் விழாக்களுக்கும் கொண்டாட்டங்களும் குறைவின்றி நடைபெறும் ஆலயம் இது எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்!

ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! P8b
மேலும், கார்த்திகை மாத சோமவாரத்தில் (திங்கட்கிழமை) 1008 சங்காபிஷேகமும், மார்கழியில் ஸ்ரீஅனுமன் ஜயந்தி நன்னாளில் ஸ்ரீஅனுமனுக்கு 1008 வடைமாலையும் சார்த்தி விமரிசையாகக் கொண்டாடுவதைக் காணக் கண்கோடி வேண்டும்.
ஸ்ரீமல்லிகேஸ்வரருக்கு மல்லிகைப் பூமாலை சார்த்தி, ஏழு முறை வலம் வந்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும்; பிள்ளை வரம் கிடைக்கப் பெறுவர் என்கின்றனர் பெண்கள்.
காவல்துறைக்கான பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீமல்லிகேஸ்வரரையும் ஸ்ரீமகேஸ்வரியையும் மனதார வணங்கி வழிபடுங்கள். அனைவரையும் காத்தருள்வார் ஈசன்!

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக