புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_vote_lcapகுருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_voting_barகுருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
குருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_vote_lcapகுருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_voting_barகுருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
குருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_vote_lcapகுருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_voting_barகுருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
குருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_vote_lcapகுருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_voting_barகுருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
குருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_vote_lcapகுருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_voting_barகுருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_vote_lcapகுருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_voting_barகுருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
குருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_vote_lcapகுருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_voting_barகுருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
குருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_vote_lcapகுருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_voting_barகுருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
குருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_vote_lcapகுருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_voting_barகுருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
குருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_vote_lcapகுருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_voting_barகுருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல்


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 12:06 pm

குருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல்





குருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் P78
குருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் P78a


ந்தப் பசு, கங்கை நதியில் மெள்ள இறங்கியது. தனது தலையை ஒருபக்கமாக சாய்த்துக்கொண்டது. அப்படியே தலையை நீருக்குள் இறக்கிவிட்டு, மேலே வந்தது. இப்போது காதில் தண்ணீரைச் சேமித்துக்கொண்டு, விறுவிறுவென மகிழ வனம் நோக்கிப் பறந்தது.
அந்த வனத்தில் இருந்த சிவலிங்கத் திருமேனிக்கு அருகில் வந்து இறங்கியது. மெள்ள வந்த பசு, கால்களை மடக்கிக் கொண்டு, காதை அப்படியே சிவலிங்கத்தை நோக்கிச் சாய்த்தது. பசுவின் காதில் இருந்த கங்கைநீர், இப்போது சிவலிங்கத் திருமேனியில்!
'இறைவா, இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வெறும் காட்டுமாடாகத் திரியப்போகிறேன்?! என் சாபத்தை நீக்கமாட்டாயா?’ எனக் கண்ணீர் விட்டுப் பிரார்த்தித்தது. பிறகு அடுத்த நாள், அடுத்த நாள் என்று தினமும் கங்கை நீரால் சிவலிங்கத்தை அபிஷேகித்து ஆராதித்து வந்தது. கபில முனிவரின் அறிவுரைப்படி, சிவனாரைத் தொழுது வரும் அந்தப் பசு, கற்பக விருட்சமாம் காமதேனு!
குருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் P79ஒருநாள், காமதேனுவின் பக்தியை சோதித்து, சாபவிமோசனம் தர எண்ணினார் சிவபெருமான். வழக்கம்போல், கங்கை நீரை தன் காதில் நிரப்பியபடி வந்துகொண்டிருந்த பசுவை, மகிழ வனத்துக்கு முன்னதாகவே வழிமறித்தது புலி ஒன்று! 'எனக்கு நீ இரையாகப் போகிறாய்’ என்று புலி சொல்ல... அந்தப் பசு, 'இதோ... இன்றைய என் கடமையை நிறைவேற்றத்தான் போய்க்கொண்டிருக்கிறேன். சிவபூஜைக்கு அபிஷேகம் செய்துவிட்டு, திரும்பவும் உன்னிடம் வருகிறேன்; உனக்கு இரையாகிறேன். இப்போது என்னை எதுவும் செய்துவிடாதே'' என்று கண்ணீருடன் கதறியது காமதேனு.
அந்தப் புலியும், ''சரி... சிவபூஜையை செய்துவிட்டு, என்னிடம் உடனடியாக வந்துவிடவேண்டும். நான் இந்த இடத்திலேயே காத்துக்கொண்டிருப்பேன்'' என்று சொல்லி அனுப்பி வைத்தது.
மகிழ வனத்துக்கு வந்த காமதேனு, சிவலிங்கத் திருமேனிக்கு அபிஷேகத்தைச் செய்தது. தன் நாவால் சிவலிங்கத்தை அப்படியே வருடியது. 'என் சிவனே, என்னை ஆள்பவனே, இன்றுடன் என் உயிர் முடியப்போகிறது’ என்று சிவலிங்கத் திருமேனியைச் சுற்றிவந்து வணங்கியது. பிறகு புலியிடம் சென்றது.
'சொன்னது போலவே வந்துவிட்டேன். பாவம்... பசியுடன் வெகுநேரமாகக் காத்திருக்கிறாய். என்னைச் சாப்பிட்டுக் கொள்’ என்று சொல்லி புலிக்கு முன்னே மண்டியிட்டு அமர்ந்தது; கண்கள் மூடியது. மனதுள் சிவனாரைத் தொழுதது. திரும்பவும் கண்களைத் திறக்க... விக்கித்து நின்றது காமதேனு. எதிரில் புலி நின்றிருந்த இடத்தில், சாட்சாத் சிவபெருமானே காட்சி தந்தார். காமதேனுவின் சாபம் நீங்கியது; இந்திரலோகத்தை அடைந்தது.
காமதேனுவின் கோரிக்கைப்படி, அன்று முதல் அங்கேயே இருந்து அனைவருக்கும் அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் சிவனார்!
சிவனாரை கங்கா தீர்த்தம் கொண்டு காமதேனு வணங்கிய தலம் திருக்கோகர்ணம் என அழைக்கப் படுகிறது (கோ என்றால் பசு; கர்ணம் என்றால் காது). புதுக்கோட்டையில் உள்ளது இந்தத் தலம். சிவனார் புலியாக வந்து காட்சி தந்த திருத்தலம், திருவேங்கைவாசல் எனப்படுகிறது. புதுக்கோட்டை - கீரனூர் சாலையில், புதுக்கோட்டையில் இருந்து சுமார்4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம்!

குருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் P81a
திருவேங்கைவாசலில் உள்ள இறைவனின் திருநாமம் - ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீபிரகதாம்பாள். பல்லவர்கள், சோழர்கள் மற்றும் பாண்டிய மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட கலைநயம் கொண்ட அற்புதமான கோயில் இது! அதுமட்டுமா? இங்கே அழகு கொஞ்சும் கந்தக் கடவுள், ஞானமுருகனாகக் காட்சி தந்தருள்கிறார்!
இங்கு வந்து பிரார்த்தித்தால், சாபங்கள் யாவும் நீங்கப் பெறலாம் என்பது ஐதீகம். அப்பேர்ப்பட்ட அருமையான ஆலயத்தில், முக்கியமான நாயகனாகத் திகழ்பவர் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி. இங்கே... அபய-ஹஸ்தம் தாங்கி, ஒரு கையில் ருத்திராட்சமும் இன்னொரு கையில் சர்ப்பமும் கொண்டு, காட்சி தருகிறார். யோக நிலையில் இருந்து கண்விழித்து, பக்தர்களுக்கு அருள்வதற்காக எழுந்து வருவது போலான தோற்றத்தில் அருள்வது காண்பதற்கு அரிதானது எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்! வியாழக்கிழமைகளில், இவரைத் தரிசிப்பதற்காக எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் திரண்டு வருகின்றனர். மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, கொண்டைக்கடலை மாலை அணிவித்து, கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து, மனதாரப் பிரார்த்தித்துச் செல்கின்றனர்.
இங்கே, குருப்பெயர்ச்சியின்போது சிறப்பு ஹோமங்கள் மற்றும் பரிகாரங்கள் சிறப்புற நடைபெறுகின்றன. அந்த நாளில் இங்கு வந்து ஹோமத்தில் பங்கேற்று, ஸ்ரீதட்சிணாமூர்த்தியைத் தரிசித்தால் குரு பலம் கூடும்; ராஜ யோகம் பெறலாம்; நஷ்டத்தில் உள்ள தொழில் மளமளவென ஏற்றம் பெறும். குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும்; கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என அன்பர்கள் தெரிவிக்கின்றனர்.
பசுவின் சாபம் போக்கிய சிவனார், நம்முடைய பாபங்களையும் சாபங்களையும் போக்கமாட்டாரா, என்ன? குருவருளும் திருவருளும் சேர்ந்து கிடைக்கிற திருவேங்கைவாசலுக்கு வாருங்கள்; வாழ்வில் நல்லதொரு திருப்பம் நிகழ்வதை உணர்வீர்கள்!

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல் 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக