புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_m10ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்!


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 11:39 am

ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்!

ஓம் நமசிவாய



ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! P7






காவல்துறையினருக்காகப் பயிற்சிக் கல்லூரி அமைக்க முடிவு செய்யப்பட்டு, இடமும் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் கட்டடம் எழுப்புவதற்காக பூமியைத் தோண்டியபோது, அதிர்ந்து போனார்கள் மக்கள்! அங்கே, பூமிக்கடியில் புதையுண்டு கிடந்தது சிவாலயம்.

பிறகு, அந்தக் கோயிலைப் புனரமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஒருகாலத்தில், அந்தப் பகுதி மல்லிகைச் செடிகள் கொண்ட வனமாகத் திகழ்ந்ததாம். அதனால், இந்த ஈஸ்வரனுக்கு ஸ்ரீமல்லிகேஸ்வரர் எனத் திருநாமம் சூட்டி, அந்தப் பகுதி மக்கள் வழிபடத் துவங்கினர்.
சென்னை, அசோக்நகரில் அமைந்துள்ளது காவல்துறைக்கான பயிற்சிக் கல்லூரி. இந்தப் பகுதியில், அற்புதமாகக் கோயில் கொண்டுள்ளார் ஸ்ரீமல்லிகேஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீமகேஸ்வரி.
குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்ட கோயில் என்கின்றனர் பக்தர்கள். அதேநேரம், தோபா சித்தர் என்பவர், பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட ஆலயம் என்று தனது ஓலைச் சுவடியில் குறித்துள்ளாராம்!
தோபா சித்தர், காசியில் இருந்து சிவலிங்கத்தை எடுத்து வந்து, இந்தக் கோயிலில் வைத்துப் பன்னெடுங்காலம் பூஜைகள் செய்து வந்தாராம். அவரிடம் யார், எது குறித்து கேட்டாலும், 'அதெல்லாம் தோடுடைய செவியன் பாடு’ என்பாராம். காலப்போக்கில், அவரே அதைச் சுருக்கி, 'தோபா’ என்று சொல்லத் தொடங்கினாராம். இதனால், அவருக்குத் 'தோபா சித்தர்’ எனப் பெயர் அமைந்ததாகச் சொல்வர். வருடந்தோறும் பங்குனி மாதம், ரேவதி நட்சத்திர நன்னாளில்




இவருக்கு குருபூஜை சிறப்புற நடைபெறுகிறது. அந்த நாளில், ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறும் என்கின்றனர் அன்பர்கள்!

ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! P8
இங்கே, ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீசக்தி கணபதி, ஸ்ரீவள்ளி-தெய்வானை சமேத ஸ்ரீமுருகப் பெருமான், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீகாலபைரவர் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர்.
ஸ்ரீமல்லிகேஸ்வரரை ஏழு முறை பிராகார வலம் வந்து வணங்கித் தொழுதால், மனக் குழப்பங்கள் யாவும் தீரும்; துன்பமெல்லாம் பறந்தோடிவிடும்; நினைத்த காரியம் அனைத்தும் இனிதே நடந்தேறும் என்று தோபா சித்தர் ஓலைச்சுவடியில் குறிப்பு எழுதி வைத்துள்ளாராம். ஆகவே, இங்கு ஏழு முறை வலம்வந்து, தங்களது மனக்குறைகளை மல்லிகேஸ்வரரிடம் சொல்லிப் பிரார்த்தித்துச் செல்கின்றனர், பக்தர்கள்.
இந்த ஆலயத்தில் ஸ்ரீசனி பகவான், ஸ்ரீசீதாதேவி மற்றும் ஸ்ரீலட்சுமணருடன் ஸ்ரீராமபிரான், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீதேவி- பூதேவி சமேத ஸ்ரீநாராயணபெருமாள் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.

ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! P8a
சனிக்கிழமை மற்றும் சனிப்பெயர்ச்சி காலங்களில் ஸ்ரீசனீஸ்வரருக்குச் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் ஆகியவை நடை பெறுகின்றன. அதேபோல், குருப்பெயர்ச்சி வேளையில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்வாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். அப்போது, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான அன்பர்கள், இங்கு வந்து தரிசித்துச் செல்கின்றனர்.
சித்திரை மாதப்பிறப்பு நாளில், பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி விமரிசை யாக நடைபெறுமாம். அதில் கலந்துகொள்ள, ஏராளமான பக்தர்கள் திரள்வார்களாம். ஸ்ரீராமநவமி, பங்குனி உத்திரப் பெருவிழா, வைகாசி விசாகத் திருவிழா, ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கல்யாணம், ஆடியில் அம்பிகைக்கு வளையல் சார்த்துதல், ஆனித் திருமஞ்சனம், புரட்டாசி நவராத்திரி என வருடம் முழுவதும் விழாக்களுக்கும் கொண்டாட்டங்களும் குறைவின்றி நடைபெறும் ஆலயம் இது எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்!

ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! P8b
மேலும், கார்த்திகை மாத சோமவாரத்தில் (திங்கட்கிழமை) 1008 சங்காபிஷேகமும், மார்கழியில் ஸ்ரீஅனுமன் ஜயந்தி நன்னாளில் ஸ்ரீஅனுமனுக்கு 1008 வடைமாலையும் சார்த்தி விமரிசையாகக் கொண்டாடுவதைக் காணக் கண்கோடி வேண்டும்.
ஸ்ரீமல்லிகேஸ்வரருக்கு மல்லிகைப் பூமாலை சார்த்தி, ஏழு முறை வலம் வந்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும்; பிள்ளை வரம் கிடைக்கப் பெறுவர் என்கின்றனர் பெண்கள்.
காவல்துறைக்கான பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீமல்லிகேஸ்வரரையும் ஸ்ரீமகேஸ்வரியையும் மனதார வணங்கி வழிபடுங்கள். அனைவரையும் காத்தருள்வார் ஈசன்!

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏழுமுறை வலம் வந்தால்... மாங்கல்ய பாக்கியம்! 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக