புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
25 Posts - 38%
heezulia
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
4 Posts - 6%
prajai
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
2 Posts - 3%
Raji@123
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
1 Post - 2%
Barushree
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதைகள்


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Apr 20, 2011 9:09 pm

ஒரே சாதி கவிஞர் இரா .இரவி

பிறப்பால் நீ வேறு சாதி
நான் வேறு சாதி
கவிதை ரசனையால்
இலக்கிய ஆர்வத்தால்
நீயும் நானும்
ஒரே சாதி

வந்தது உன் வாசம் கவிஞர் இரா .இரவி























நீ வாழும் ஊருக்கு
வந்து உன்னைச் சந்திக்க விட்டாலும்
நீ வாழும் மண்னை மிதித்து
வந்ததில் ஒரு பரவசம்
மண்னை மிதித்த போது
வந்தது உன் வாசம்

-- பேரழகி இல்லை .கவிஞர் இரா .இரவி



அவள் பேரழகி இல்லை
சுமாரானவள்தான்.
பெரும் பணக்காரி இல்லை














நடுத்தரக் குடும்பம்தான்
பேரழகியைப் பார்த்தாலும்
அவளைக் கண்ட இன்பம்
வருவதில்லை .
பெரும் பணக்காரியைப்
பார்த்தாலும்
அவளின் நல்ல
குணம் இருப்பதில்லை

--
அவள் பதமாக வெந்த ரொட்டி. கவிஞர் இரா .இரவி

அவள் கருப்பு இல்லை













வெள்ளையும் இல்லை
இரண்டும் கலந்த
கலவை .
கருப்பு தீய்ந்த
ரொட்டியாம் .
வெள்ளை வேகாத
ரொட்டியாம் .
இரண்டும் கலந்த

கலவைதான்
பதமாக வெந்த ரொட்டியாம்.
அவள் பதமானவள்
மிகவும் இதமானவள்

உந்தன் ஈர்ப்பு .கவிஞர் இரா .இரவி

எந்தப் பெண் சிரிப்பைப்
பார்த்தாலும்
உந்தன் சிரிப்பின்
ஈர்ப்பு
யாரிடமும் இல்லை .
என்று அறுதியிட்டுக்
கூறுவேன்.
கோடி முகம்
பார்த்தாலும்
உன் முகம் பார்த்த
இன்பம் வருவதில்லை



-- என்னைக் கவிஞ்னாக்கிச் சென்றாள்
கவிஞர் இரா .இரவி

கவிதை சரியாக
எழுத வராதபோது
என்னுடன் இருந்தாள்.
கவிதை நன்றாக
எழுத வந்ததும்
ஏன்? எனைவிட்டு











சென்றாள் .
கவிஞனாக்க வேண்டும்
என்பதற்காகவே

சந்தித்துப் பிரிந்தாள்.


-- நினைவில் உள்ளது கவிஞர் இரா .இரவி


எத்தனையோ வருடங்களுக்கு
முன் நடந்த நம் சந்திப்பு
சில நிமிடங்களுக்கு

முன் நடந்தது போல
இன்னும் என்
நினைவில் உள்ளது .
பசுமரத்து ஆணியாகப்
பதிந்தது .



வேறு பேசுங்கள் கவிஞர் இரா .இரவி

எனக்குப் பிடித்த கடவுள்
முருகன் .
உங்களுக்குப் பிடித்த கடவுள்
எது ? என்றாள் அவள் .
எந்தக் கடவுளும்
எனக்குப் பிடிக்காது
என்றேன் நான் .
ஏன்? என்றாள் அவள்.

கடவுள் இல்லை
என்றேன் நான் .
போதும் வேறு பேசுங்கள்
என்றாள் அவள்



மறுக்கமுடியாத உண்மை .கவிஞர் இரா .இரவி




காதலில் வென்றவர்கள்
வென்றதும் காதலை
மறந்து விடுகின்றனர் .
காதலில் தோற்றவர்கள்தான்





இருவருமே இறுதி வரை
காதலை நினைக்மறுக்ககின்றனர் .
மறுக்கமுடியாத உண்மை
மறக்க முடியாத உண்மை


நினைவில் உள்ளது கவிஞர் இரா .இரவி







எத்தனையோ வருடங்களுக்கு
முன் நடந்த நம் சந்திப்பு
சில நிமிடங்களுக்கு
முன் நடந்தது போல
இன்னும் என்
நினைவில் உள்ளது .
பசுமரத்து ஆணியாகப்
பதிந்தது .



-- சிந்தித்துக்
கொண்டுதான் இருக்கிறோம்.கவிஞர் இரா .இரவி

உடலால் நீ அங்கும்
நான் இங்கும்
பிரிந்து சந்திக்காமல்
வாழ்ந்து வந்தாலும்
உணர்வால்
நினைவால்
அடிக்கடி
சந்தித்து அல்ல சிந்தித்துக்
கொண்டுதான் இருக்கிறோம்


--

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 20, 2011 9:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக