புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
2 Posts - 4%
heezulia
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
காதல் கவிதைகள்  Poll_c10காதல் கவிதைகள்  Poll_m10காதல் கவிதைகள்  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதைகள்


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Apr 20, 2011 9:09 pm

ஒரே சாதி கவிஞர் இரா .இரவி

பிறப்பால் நீ வேறு சாதி
நான் வேறு சாதி
கவிதை ரசனையால்
இலக்கிய ஆர்வத்தால்
நீயும் நானும்
ஒரே சாதி

வந்தது உன் வாசம் கவிஞர் இரா .இரவி























நீ வாழும் ஊருக்கு
வந்து உன்னைச் சந்திக்க விட்டாலும்
நீ வாழும் மண்னை மிதித்து
வந்ததில் ஒரு பரவசம்
மண்னை மிதித்த போது
வந்தது உன் வாசம்

-- பேரழகி இல்லை .கவிஞர் இரா .இரவி



அவள் பேரழகி இல்லை
சுமாரானவள்தான்.
பெரும் பணக்காரி இல்லை














நடுத்தரக் குடும்பம்தான்
பேரழகியைப் பார்த்தாலும்
அவளைக் கண்ட இன்பம்
வருவதில்லை .
பெரும் பணக்காரியைப்
பார்த்தாலும்
அவளின் நல்ல
குணம் இருப்பதில்லை

--
அவள் பதமாக வெந்த ரொட்டி. கவிஞர் இரா .இரவி

அவள் கருப்பு இல்லை













வெள்ளையும் இல்லை
இரண்டும் கலந்த
கலவை .
கருப்பு தீய்ந்த
ரொட்டியாம் .
வெள்ளை வேகாத
ரொட்டியாம் .
இரண்டும் கலந்த

கலவைதான்
பதமாக வெந்த ரொட்டியாம்.
அவள் பதமானவள்
மிகவும் இதமானவள்

உந்தன் ஈர்ப்பு .கவிஞர் இரா .இரவி

எந்தப் பெண் சிரிப்பைப்
பார்த்தாலும்
உந்தன் சிரிப்பின்
ஈர்ப்பு
யாரிடமும் இல்லை .
என்று அறுதியிட்டுக்
கூறுவேன்.
கோடி முகம்
பார்த்தாலும்
உன் முகம் பார்த்த
இன்பம் வருவதில்லை



-- என்னைக் கவிஞ்னாக்கிச் சென்றாள்
கவிஞர் இரா .இரவி

கவிதை சரியாக
எழுத வராதபோது
என்னுடன் இருந்தாள்.
கவிதை நன்றாக
எழுத வந்ததும்
ஏன்? எனைவிட்டு











சென்றாள் .
கவிஞனாக்க வேண்டும்
என்பதற்காகவே

சந்தித்துப் பிரிந்தாள்.


-- நினைவில் உள்ளது கவிஞர் இரா .இரவி


எத்தனையோ வருடங்களுக்கு
முன் நடந்த நம் சந்திப்பு
சில நிமிடங்களுக்கு

முன் நடந்தது போல
இன்னும் என்
நினைவில் உள்ளது .
பசுமரத்து ஆணியாகப்
பதிந்தது .



வேறு பேசுங்கள் கவிஞர் இரா .இரவி

எனக்குப் பிடித்த கடவுள்
முருகன் .
உங்களுக்குப் பிடித்த கடவுள்
எது ? என்றாள் அவள் .
எந்தக் கடவுளும்
எனக்குப் பிடிக்காது
என்றேன் நான் .
ஏன்? என்றாள் அவள்.

கடவுள் இல்லை
என்றேன் நான் .
போதும் வேறு பேசுங்கள்
என்றாள் அவள்



மறுக்கமுடியாத உண்மை .கவிஞர் இரா .இரவி




காதலில் வென்றவர்கள்
வென்றதும் காதலை
மறந்து விடுகின்றனர் .
காதலில் தோற்றவர்கள்தான்





இருவருமே இறுதி வரை
காதலை நினைக்மறுக்ககின்றனர் .
மறுக்கமுடியாத உண்மை
மறக்க முடியாத உண்மை


நினைவில் உள்ளது கவிஞர் இரா .இரவி







எத்தனையோ வருடங்களுக்கு
முன் நடந்த நம் சந்திப்பு
சில நிமிடங்களுக்கு
முன் நடந்தது போல
இன்னும் என்
நினைவில் உள்ளது .
பசுமரத்து ஆணியாகப்
பதிந்தது .



-- சிந்தித்துக்
கொண்டுதான் இருக்கிறோம்.கவிஞர் இரா .இரவி

உடலால் நீ அங்கும்
நான் இங்கும்
பிரிந்து சந்திக்காமல்
வாழ்ந்து வந்தாலும்
உணர்வால்
நினைவால்
அடிக்கடி
சந்தித்து அல்ல சிந்தித்துக்
கொண்டுதான் இருக்கிறோம்


--

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 20, 2011 9:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக