புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
92 Posts - 61%
heezulia
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
19 Posts - 3%
prajai
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_m10ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன்


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Apr 19, 2011 9:46 am

உலக புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ரெயிலில் பயணம் செய்தார். அவர் மனதிற்குள் ஒரு கஷ்டமான கணக்கிற்கு விடை தேடிக் கொண்டு இருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார்.
அவர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கி சோதித்து கையெழுத்து போட்டார். ஐன்ஸ்டீனிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்திருந்த கோட்டு பைக்குள் கையை விட்டார். டிக்கெட்டைத் தேடினார். அது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகர் அவரை உற்று பார்த்தார். அவர் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் என்பதை அறிந்து கொண்டார். “பரவாயில்லை…ஐயா, டிக்கெட்டைத் தேட வேண்டாம்”என்று சொல்லிக் கொண்டே அடுத்த நபரிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்தார்.
அபொழுதும் தனது சூட்கேசைத் திறந்து ஐன்ஸ்டீன் கவனமாக டிக்கெட்டைத் தேடிக் கொண்டு இருந்தார். அதன் உள்ளே இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுத் தேடினார். துணிகளிலும் டிக்கெட் இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக உதறி பார்த்தார்.
அப்போது மீண்டும் டிக்கெட் பரிசோதகர் அந்த வழியாக வந்தார். “ஐயா, தாங்களோ உலக புகழ் பெற்ற பெரும் விஞ்ஞானி. தங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால் தான் என்ன? ஏன் வீணாக தேடிக் கொண்டு கஷ்டபடு
கிறீர்கள்? உங்களால் இந்த நாட்டிற்கே பெருமை. டிக்கெட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.” என்று மீண்டும் சமாதானபடுத்தினார்.
ஐன்ஸ்டீன் மீண்டும் தேடிக்கொண்டே, “உங்களுக்கு பரவாயில்லை. நான் எந்த ஊருக்கு போக வேண்டும் என்ற விவரம் டிக்கெட்டில் அல்லவா இருக்கிறது? நான் என்ன செய்வது? எனக்கு இப்போது டிக்கெட் வேண்டுமே..!” என்றார்.
உடன் இருந்த அனைவரும் இந்த பதிலைக் கேட்டு அதிர்ந்தனர்.
அப்புறமென்ன…டிக்கெட் கிடைக்கவே இல்லை. ரெயில் அடுத்த ஸ்டேஷனுக்கு வந்ததும், பரிசோதகர் ஐன்ஸ்டீனை உடன் அழைத்துச் சென்று தொலைபேசியின் முலம் அவர் மனைவியிடம் தொடர்பு கொள்ளச் செய்தார். ஐன்ஸ்டீன் தன் மனைவியிடம், “டியர் நான் வீட்டை விட்டு போகும் போது எந்த ஊருக்கு போவதாக உன்னிடம் சொல்லி விட்டு வந்தேன்?” என்று விசாரித்தார். மனைவி ஊரின் பெயரைச் சொன்னவுடன் அதை டைரியில் குறித்துக்கொண்டு அந்த ஊர் வந்ததும் இறங்கினார்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 19, 2011 10:09 am

உபயோகமான தகவல். நான் எனதுக் குறிப்பேட்டில் குறிப்பெடுத்துவிட்டேன். பகிர்வுக்கு நன்றி நண்பா.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Apr 19, 2011 7:33 pm

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 19, 2011 8:35 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue Apr 19, 2011 9:10 pm

அவர் அப்படித்தான் ஒரு முறை தனது வீடு எங்கிருக்கிறது என்பதை மறந்து போய் அல்லாடி இறுதியாய் தான் அப்போதுதான் பேசிவிட்டு வந்த இடம் தெரிய வரவே அங்கு தொலை பேசி தனது வீட்டு முகவரி பெற்று வீடு போய் சேர்ந்ததாக சொல்வார்கள்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 38691590

இரா.எட்வின்

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 9892-41
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 20, 2011 5:18 am

நன்றி இரா.எட்வின் & ரபீக். ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 733974

இரா.எட்வின் உங்கள் கருத்தையும் பகிற்ந்துக் கொண்டத்துக்கு மிக்க நன்றி. ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Wed Apr 20, 2011 6:45 am

தாமு wrote:நன்றி இரா.எட்வின் & ரபீக். ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 733974

இரா.எட்வின் உங்கள் கருத்தையும் பகிற்ந்துக் கொண்டத்துக்கு மிக்க நன்றி. ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 678642

நானல்லவா நன்றி சொல்ல வேண்டும்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 38691590

இரா.எட்வின்

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 9892-41
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 20, 2011 6:48 am

இரா.எட்வின் wrote:
தாமு wrote:நன்றி இரா.எட்வின் & ரபீக். ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 733974

இரா.எட்வின் உங்கள் கருத்தையும் பகிற்ந்துக் கொண்டத்துக்கு மிக்க நன்றி. ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 678642

நானல்லவா நன்றி சொல்ல வேண்டும்

புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Wed Apr 20, 2011 6:51 am

தாமு wrote:
இரா.எட்வின் wrote:
தாமு wrote:நன்றி இரா.எட்வின் & ரபீக். ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 733974

இரா.எட்வின் உங்கள் கருத்தையும் பகிற்ந்துக் கொண்டத்துக்கு மிக்க நன்றி. ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 678642

நானல்லவா நன்றி சொல்ல வேண்டும்

புன்னகை

தாமு நீங்கள் தஞ்சையா?



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 38691590

இரா.எட்வின்

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன் 9892-41
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 20, 2011 6:55 am

இல்லை வேளூர் & சென்னை சிரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக