புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் - கடவுள் Poll_c10கடவுள் - கடவுள் Poll_m10கடவுள் - கடவுள் Poll_c10 
64 Posts - 50%
heezulia
கடவுள் - கடவுள் Poll_c10கடவுள் - கடவுள் Poll_m10கடவுள் - கடவுள் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கடவுள் - கடவுள் Poll_c10கடவுள் - கடவுள் Poll_m10கடவுள் - கடவுள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கடவுள் - கடவுள் Poll_c10கடவுள் - கடவுள் Poll_m10கடவுள் - கடவுள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுள் - கடவுள் Poll_c10கடவுள் - கடவுள் Poll_m10கடவுள் - கடவுள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடவுள் - கடவுள் Poll_c10கடவுள் - கடவுள் Poll_m10கடவுள் - கடவுள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கடவுள் - கடவுள் Poll_c10கடவுள் - கடவுள் Poll_m10கடவுள் - கடவுள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் - கடவுள் Poll_c10கடவுள் - கடவுள் Poll_m10கடவுள் - கடவுள் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் - கடவுள்


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Sep 06, 2009 10:47 pm

கடவுள்

பார்க்கும்
விதத்தில்
தெரியும்
கண்ணாடி!
-----------
வித்யாசாகர்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 06, 2009 10:49 pm

அநியாயம்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 06, 2009 11:03 pm

சாரி கவிதை கொஞ்சம் புரியல..ஹைக்கூ கவிதையல்லவா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Sep 06, 2009 11:31 pm

meenuga wrote:சாரி கவிதை கொஞ்சம் புரியல..ஹைக்கூ கவிதையல்லவா

நல்லது தோழி,

தெரியாததை தெரிந்துக் கொள்ள கேட்பது நல்ல பழக்கம், எனக்கும் கடவுளை பற்றி சொல்ல வாய்ப்பளித்தீர்கள்.., நன்றி!

எங்கும் நிறைந்த பரம்பொருள் அல்லா என்றாலும், பிதாவே என்றாலும், ஈஸ்வரா என்றாலும் பஞ்சமின்றி அருள் பாலிக்கிறாரில்லையா, அதாவது-

பார்க்கும் முகங்கள் ஆயிரம்
உயிரொன்று தான்,

செல்லும் வழிகள் ஆயிரம்
சென்று சேரும் இடமொன்று தான்,

காக்கும் மதங்கள் ஆயிரம்
கூறும் நெறி -
கடவுள் என்பது ஒன்றைத் தான்!

அந்த இறைவனை, பரம்பொருளை.. எங்கும் நிறைந்தவனை
எவ்வழியில் காண்கிறோமோ அவ்வழியில் தெரிவார்.

அதனால் தான்-
"பார்க்கும்
விதத்தில்
தெரியும்
கண்ணாடி" என்றேன்.

கண்ணாடியில் தலையை அழகாக வாரிக்கொண்டு அலங்காரத்தோடு பார்க்கையில் முகம் அழகாக தெரிகிறதில்லையா? அசிங்கமாக தலைவிரி கோலமாகப் பார்த்தால் அசிங்கமாக தெரிகிறதில்லையா?

அப்படி தான் நாமும் மனதை அலங்காரமென்னும் உண்மை, ஈதல், பெருந்தன்மை, ஒழுக்கம் போன்ற அலங்காரங்களோடு கடவுளை பார்க்கையில் கடவுளும் அழகாக, மிக அழகாக தெரிவார்.. தோழியே!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 06, 2009 11:39 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 06, 2009 11:54 pm

அன்பு தோழரே ..உங்கள் கவிதையின் விளக்கம் மிக மிக அருமை..மீனுவுக்கு புரியலை என்பதற்க்கு மதிப்பளித்து மீனுவின் மக்கு மூளைக்கு புர்யும் வகையில் எடுத்து காட்டோடு மிக அழகாக தெளிவாக புரிய வைத்ததுக்கு மிக்க நன்றிகள்..
இந்த நான்கு வரி கவிதைக்குள் இவளவு விஷயம் இருக்கா..வியப்பா இருக்கின்றது..

கண்ணாடியில் தலையை அழகாக வாரிக்கொண்டு அலங்காரத்தோடு பார்க்கையில் முகம் அழகாக தெரிகிறதில்லையா? அசிங்கமாக தலைவிரி கோலமாகப் பார்த்தால் அசிங்கமாக தெரிகிறதில்லையா?

அப்படி தான் நாமும் மனதை அலங்காரமென்னும் உண்மை, ஈதல், பெருந்தன்மை, ஒழுக்கம் போன்ற அலங்காரங்களோடு கடவுளை பார்க்கையில் கடவுளும் அழகாக, மிக அழகாக தெரிவார்.. தோழியே! மகிழ்ச்சி அருமை அருமை


வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 07, 2009 12:13 am

மிக்க நன்றி மீனு மற்றும் ரூபன் இருவருக்கும்,

எனக்காக என் எல்லாம் கவிதைகளுக்கும் எல்லோரும் பதிலளித்து வையுங்கள் நாளையோ மற்ற நாளோ பார்க்கிறேன்,

நேரமாகி விட்டது,

இதோடு அநேகம் என் விடுமுறை நாட்களான வெள்ளி சனிக் கிழமைகளிலும், இயன்றால் மற்ற நாட்களிலும் சந்திப்போம்,

சகோதரி நந்திதா, சகோதரர்கள் சிவா, கிருபைராஜா, விஜய்dga , கே.ராஜா, தமிழன், கிரியேடிவ், மரகதமணி, நிலசகி , மஞ்சள் மாலை மற்றும் அனைவருக்கும் என் வணக்கத்தையும், நான் வரும்வரை என் பகிர்தலையும் தெரிவியுங்கள்,

சந்திப்போம்,

பிரியாவிடை பெறும்

வித்யாசாகர்..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 07, 2009 12:20 am

சென்று வாருங்கள்..வித்யாசாகர்.. இனிய இரவு வணக்கம்.. ரூபன் சார்பிலும் இரவு வணக்கம் மீனு சொல்லிகிரா... மீண்டும் சந்திப்போம் ..

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Sep 07, 2009 10:05 am

நன்றி.......



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 08, 2009 4:40 am

வணக்கம் விஜய்,

என் எல்லாம் கவிதைகளையும் படித்து எழுதி இருக்கிறீர்களே, மிக்க நன்றி!

தொடர்ந்து படியுங்கள், நீங்களெல்லாம் ஆர்வமாக படிக்கிரீர்கலேன்று தான் என் பதிவுகளை எல்லாம் ஈகரையில் செய்து வருகிறேன், பகலில் வேலை இரவில் எழுத்தென்பது தான் என் வாழ்க்கை பயணம்..

சந்திப்போம் தோழரே தொடர்ந்து படியுங்கள்..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக